April 24, 2024

Tag: 30. März 2022

யாழில் இளம் பாடகர் திடீர் உயிரிழப்பு!

யாழில் பல வருடங்களாக ராகம் இசைக் குழுவில் பாடிவந்த இளம் பாடகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பாடகர் இன்றையதினம் (29-03-2022) செவ்வாய்கிழமை உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம்...

திருமதி சின்னராஜா பவளராணி அவர்களின் 85 வது அகவைத்திருநாள் வாழ்த்துக்கள் 30.03.2021

அகவைத்திருநாள் வாழ்த்துக்கள் திருமதி சின்னராஜா பவளராணி எமைபெற்று எடுத்து வளர்த்த தாய்க்கு 85வது அகவை நாள் வாழ்த்துக்கள் எத்தனை ஆனந்தம் மகிழ்ச்சி இப்பிறப்பில் நாம் பெற்றோம் அம்மா...

இலங்கைத் தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வருவது தொடருமா?

இலங்கையில் பொருளாதார நெருக்கடி முற்றியிருக்கும் நிலையில், மன்னாரில் இருந்து பல தமிழர்கள் படகின் மூலம் தமிழ்நாட்டிற்கு வர ஆரம்பித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் பகுதியில் என்ன நடக்கிறது?...

உச்ச நாடகம் நடக்கும் காலமிது!

இலங்கை அரசிற்கும் -கூட்டமைப்பிற்குமிடையிலான சந்திப்பு இந்திய வெளிவிவகார அமைச்சரது வருகைக்காக அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டதென தெரியவந்துள்ளது. இந்திய உயர் ஸ்தானிகராலயம் இன்று அவசர அவசரமாக வெளியிட்ட...

இலங்கை கடற்படை இந்தியாவிடமா?

சர்வதேச கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் யாழ்ப்பாண தீவுகளுள் ஒன்றான நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் நேற்று திங்கட்கிழமை(28) கைது செய்யப்பட்டுள்ளனர்....

துருக்கியில் உக்ரைன் – ரஷ்யா பேச்சு

இன்று செவ்வாயன்று இஸ்தான்புல்லில் உக்ரேனிய மற்றும் ரஷ்ய பேச்சுவார்த்தையாளர்களுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது. உக்ரைனில் மனிதாபிமான சூழ்நிலையை எளிதாக்குவது குறித்து விவாதங்கள் கவனம் செலுத்தும்...

ஜெய்சங்கரிற்கு வந்தது இரத்தக்கண்ணீரா!

 இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், செய்தியொன்றை பார்த்து மனம் கலங்கிவிட்டேன் என டுவிட் செய்துள்ளார். பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து...

இந்திய வெளியுறவு அமைச்சருக்கு முன்னணி கடிதம்!

அரசாங்கம் ஒற்றையாட்சி அரசியல் யாப்பைக் கொண்டுவருவதைத் தடுத்து நிறுத்தி,  தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியல் யாப்பினை இந்தியா கொண்டுவருவதை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுத்தி...

விமல் வீரவன்ச தனிக்கட்சி!

இலங்கையின் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தரப்பினர் புதிய எதிர்க்கட்சியொன்றை உருவாக்கும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்தினது பெரும்பான்மை பலத்தை இழக்கச் செய்வதே தமது நோக்கம் என...

முதலில் சோறு:பின்னரே தீர்வாம்!

கோத்தபாய பாணியில் முதலில் இயல்புநிலை பின்னர் அரசியல் தீர்வென தமிழ்தேசிய கூட்டமைப்பை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சரை...

யாழ்ப்பாண தீவகப்பகுதிகள் விற்பனையில்!

யாழ்ப்பாணத்தின் தீவகப்பகுதிகளை இந்தியாவிடம் முழுமையாக கையளிக்க இலங்கை முன்வந்துள்ளது. தீவகப்பகுதிகளில் அமைக்கப்படவிருந்த மின்சக்தி திட்டம் முதலில் சீனாவிற்கு வழங்கப்படவிருந்து.எனினும் தற்போது அது இந்தியாவிற்கு வழங்கப்பட்டுவிட்டது. இந்தியாவும் இலங்கையும்...

தரகு வேலை வேண்டாம்:எச்சரிக்கை!

சுமந்திரன் இலங்கை அரசிற்கு தொடர்ந்தும் தரகு வேலை பார்ப்பதை கைவிடவேண்டுமென  புலம்பெர் தமிழர் அமைப்புக்கள் மீண்டும் எச்சரித்துள்ளன. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் 2009 மே மாதம் முடிவடைந்த போதிலும்,...

இலங்கையில் டொலர் 450?

இலங்கையில் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்தினால் இந்த வருட இறுதியில் அமெரிக்க டொலர் 450 ரூபாயை அடைவதை எவராலும் தடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வடமேல் பல்கலைக்கழகத்தின்...

தரை,கடல் முடிந்து தற்போது ஆகாயம் விற்பனையில்!

நிபந்தனையின்படி நாட்டின் வான்வெளியை இந்தியா விரும்பியபடி பயன்படுத்த அனுமதித்துள்ளதாகவும்  இந்தியாவுடனான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி ஒப்பந்தம் பல கடுமையான நிபந்தனைகளின் கீழ் கையெழுத்திட்டப்பட்டதாக ஐக்கிய...