März 28, 2024

Tag: 12. März 2022

பிறந்தநாள் வாழ்த்து :ராசன் நிஸ்மி(12-02.2022)

ஈழத்தை பிறப்பிடமாகக்கொண்ட :ராசன் நிஸ்மி தனது பிறந்தநாளை (12-02.2022)தனது இல்லத்தில் கவிஞர் தே,பிரியன், மற்றும் சித்தி சித்தப்பா ,குடும்பம் மற்றும் அனைத்து உறவுகளும் நிஸ்மியை நல் வித்தகியாக...

செல்வன் சங்கவனின் பிறந்நாள்வாழ்த்து 12.03.2022

செல்வன் சங்கவன் அவர்கள் பிறந்தநாளை கொண்டாடுகின்றார் அப்பா, அம்மா, சகாரங்கள் . உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து வாழ்க வாழ்க வாழ்கவென வாழ்த்தும் இவ்வேளையில் stsstudio.com...

ஆரம்பமானது கச்சதீவு!

வரலாற்று பெருமை மிக்க கச்சதீவு புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இதேவேளை கச்சதீவு உற்சவத்தில்  யாழில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள்,...

பேசவிடாது தடுக்கமுடியாது!

 வடக்கு – கிழக்கில், மிகவும் நூதனமாக காணிகளை அபரிக்கும் செயலில் அரசு ஈடுபட்டு வருகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாணக்கியன் சபையில் இன்று...

டக்ளஸ் செலுத்த வேண்டியது கோடிக்கணக்ககில் !

இலங்கை மின்சாரசபைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 97 இலட்சம் மின்நிலுவையை வைத்துள்ளார். இவ்வாறான அமைச்சர்களால் எவ்வாறான நேர்மையான அரசை நடாத்த முடியுமென மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட...

மேற்கு நாடுகளுக்கு பதிலடி: 200 பொருட்களை ஏற்றுமதி செய்யத் தடை!

மேற்கத்திய நாடுகளுக்கு பதிலடி தரும் வகையில் ரஷ்யாவிலிருந்து 200 வகையான பொருட்களின் ஏற்றுமதியை இந்த ஆண்டுவரை தடை செய்து ரஷிய அரசு  அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த தடையில்...

மெட்டாவை இழுத்து மூடவேண்டி வரும் – ரஷ்யா எச்சரிக்கை

ரொய்ட்டரில் வெளிவந்த இந்த அறிக்கை உண்மையாக இருந்தால் ரஷ்யாவில் மெட்டா பணியை நிறுத்த வேண்டியிருக்கும் என்று கிரெம்ளின் எச்சரித்துள்ளது. ரஷ்யர்கள் மற்றும் ரஷ்ய வீரர்களுக்கு எதிராக கருத்துக்கள்...

பாணில்லையா? திராட்சைசாப்பிடவும்!

கிணறு திறப்பு விழா , மலசல கூட அடிகல்  நாட்டு விழா தொடங்கி மாட்டு கொட்டகை திறப்பு விழா மாயனங்களுக்கு திறப்பு விழா விரிந்த  இலங்கை அரசின்அபிவிருத்தி...

தப்பித்த சிங்கள காவல்துறைக்கு சிறை!

இலங்கையில் தேடப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து கடல்வழி தப்பித்த தமிழகத்திற்கு தப்பிச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட கொழும்பு பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்றைய தினம்...

செம்மணி நாயகிக்கும் கவலையாம்!

இலங்கை இன்று பொருளாதார ரீதியாக திவாலடைந்துள்ளது.  2004- 2015க்கு இடைப்பட்ட  ஆட்சிக்  காலத்தில் நாட்டை  ஆட்சி செய்த தலைவர்  பில்லியன், ட்ரில்ரியன் கணக்கில் கொள்ளையடித்த நிலையில் நாடு தற்போதைய...

தமிழக முதல்வரை முன்னுதாரணமாக்கிய ஜேவிபி!

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ள பொருளாதார பேரவையில்  உலகின் பிரபலமான பொருளாதார நிபுணர்களும்  கல்விமான்களும் இடம்பெற்றுள்ளனரென ஜவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்....

இரவோடிரவாக எகிறிய எரிபொருள்!

பொதுமக்களது  சீற்றத்தின் மத்தியில்டீசல் மற்றும் பெற்றோல் ஆகியவற்றின் விலையை இன்று (10) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, அனைத்து வகையான டீசல்...