April 19, 2024

Tag: 1. März 2022

பாடகி அம்றிதா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01.03.2022

சவிசில் வாழ்ந்து வரும் பாடகி அம்றிதா தனது பிறந்த நாளை (01-03.2022 ) இன்று வெகுசிறப்பாக கொண்டாடுகின்றார் இவரைஅப்பா அம்மா .உற்றார் உறவினர்கள் நண்பர்கள் கலையுலக நண்பர்கள்...

ரஷ்யாவில் இனி எல்லாம் தடை.. ஆப்பிள், கூகுள், டிவிட்டர், ஸ்டார்லிங்க் எடுத்த அதிரடி முடிவுகள்..!

உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் ரஷ்யா மீது உலக நாடுகள் பல்வேறு தடைகளை விதித்து வரும் நிலையில், ரஷ்யாவை ஒட்டுமொத்த உலக நாடுகளிடம் இருந்து ஒதுக்கி...

தாய்மண்ணை மறக்காமல் வைத்திய கலாநிதி விஜயதீபன் அவரின் அப்பா அம்மாவின் நினைவாக செய்தபணி!

வைத்திய கலாநிதி விஜயதீபன் அவர்கள் அவரின் அப்பா அம்மாவின் நினைவு நாளை முன்னிட்டுதான் பிறந்த மண்ணான (புளியங்குளம்)மீண்டும் ஒருமுறை மோட்டர் வசதியுடன் கூடிய குழாய்க்கிணறும் ,பாடசாலை உபகரணங்களும்...

சர்வதேச உதைபந்தாட்டப் போட்டிகளிலிருந்து வெளியேற்றப்பட்டது ரஷ்யா!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் 2022 உலகக் கோப்பையில் இருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்டது என்றும் அனைத்து அணிகளும் சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து மறு அறிவித்தல்...

பெலாரஸ்சில் நடந்த ரஷ்ய – உக்ரைன் முதலாம் கட்ட பேச்சுவார்த்தைகள் நிறைவு

உக்ரைனுக்கும்  ரஷ்யாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று பெலாரஸ் உக்ரைன் எல்லைப் பகுதியில் நடைபெறுகின்றது. இதற்கான பேச்சுவார்த்தை குழு இரு தரப்பிலும் சென்றடைந்தது. பெலாரஸ்சினால் ஏற்பாடு செய்யப்பட்டது.ரஷ்யா -...

வேலை நாட்களை குறைக்க யோசனை !

நாட்டில் டொலர் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினால் பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு முகங்கொடுப்பதை தவிர்க்க அரசாங்கத்திடம் இலங்கை மத்திய வங்கி சில யோசனைகளை முன்வைத்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு...

தேசத்தின்குரல் நினைவு சுமந்து கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

டென்மார்க்கில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு சுமந்து கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2022. டென்மார்க் வாழ் தமிழ் மக்களின்  கரப்பந்தாட்ட கழகங்கள் பங்குபற்றும் சுற்றுப்போட்டியாக, தமிழர்...

உக்ரைனில் தீவிரமடையும் தாக்குதல்கள்: 352 பொதுமக்கள் பலி!!

உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதலில் உக்ரைனில் இதுவரை  14 குழந்தைகள் உட்பட, 352 பொதுமக்கள் பலியாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இன்று 5வது நாளாக போர் தீவிரமடைந்து...

வவுனியாவில் மாவை, சுமந்திரன் தலைமையில் கையெழுத்துப் போராட்டம்!!

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில்வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக இன்று (28) குறித்த கையெழுத்து...

நாடு நாடாக கூலிக்கு அனுப்புகின்றோம்:கோத்தா அரசு

 தற்போதைய அரசாங்கத்திற்கு நாட்டின் பொருளாதாரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை, தற்காலிக டொலர் நெருக்கடியே ஏற்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று (27)...