Mai 18, 2024

Monat: November 2021

தியாகம் போற்றுதும்:தொடங்கியது தடை வருத்தம்!

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வினை தடுக்கும் முகமாக முல்லைத்தீவு பொலிசாரால் 12 பேருக்கு தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது . முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்...

மாவீரர் தினத்தை மாற்றும்படி கோரிய தகவல் திரிபுபடுத்தப்பட்டது!

எதிர்வரும் 20 ஆம் திகதியை, இறந்தவர்களுக்காக மன்றாடும் சிறப்பு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதேயன்றி மாவீரர் தினத்தை மாற்றும்படி கோரியதான தகவல் திரிபுபடுத்தப்பட்டதென வட கிழக்கு ஆயர் மன்றம் தெரிவித்துள்ளது....

சுமா, டக்கி மற்றும் அங்கயன் கூட்டு தோல்வி!

ஏம்.ஏ.சுமந்திரன் ,டக்ளஸ் மற்றும் அங்கயன் கூட்டில் ஆட்சி கதிரையேறிய சுயேட்சைக்குழு வல்வெட்டித்துறை நகரசபையின் வரவு செலவு திட்டத்தில் தோல்வியடைந்துள்ளது. இன்றைய தினம் சுயேட்சைக்குழு தவிசாளர் செல்வேந்திரா தலைமையில்...

மாதகலில் காணி சுவீகரிப்ப! எதிர்ப்பால் கைவிடப்பட்டது!

யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில், கடற்படையினரின் தேவைக்காக,  தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக, இன்று (17) முன்னெடுக்கப்பட இருந்த காணி அளவீட்டு பணிகள், மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளன. மாதகல்...

முன்னணியை சிதைக்க சதியென்கிறார் மணி!

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு உரிமை கோரியுள்ள வி.மணிவண்ணன் தரப்பு முக்கிய ஆய்வுக்கூட்டமொன்றையும் நடத்தியுள்ளது. திட்டமிட்டு சிதைக்கப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கட்டமைப்புக்களை நிறுவனமயப்படுத்தி வலுப்படுத்துவது தொடர்பாக...

நாடாளுமன்றிலும் ஆர்ப்பாட்டம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதாதைகளை ஏந்தி இலங்கை நாடாளுமன்ற அமர்வில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனா்.நேற்றைய தினம் (16) ஐக்கிய மக்கள் சக்தியினால் கொழும்பில் ஏற்பாடு...

மருந்தும் இல்லையாம்!

இலங்கை அரசாங்க வைத்தியசாலைகளுக்கு மருந்துப் பொருட்கள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களை வழங்கும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு பல மாதங்களாக சுகாதார அமைச்சு பலகோடி ரூபாவை செலுத்தவில்லை என விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்....

காலைவேளையில் கிளிநொச்சியில் கொலை!

கிளிநொச்சி  பொலிஸ் பிரிவில் ஒரு பிள்ளையின் தந்தை இன்று காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி  பொலிஸ் பிரிவிலுள்ள பரந்தன் சிவபுரம் பிரதேசத்தில் 27 வயதுடைய முத்தையா...

சஹ்ரான் : தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தியவர் கைது!

ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான முஹம்மட் சஹ்ரான் ஹாஷிமுடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி வந்த நபரொருவர், பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினரால், நேற்றிரவு (16) கைது...

மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்ள 03 பேருக்கு தடை

வருடம்தோறும் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல்  தமிழர்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய வருடந்தோறும் கார்த்திகை 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி...

துயர் பகிர்தல் அன்னம்மா நடராஜா

திருமதி அன்னம்மா நடராஜா (இளைப்பாறிய தமிழ் ஆசிரியை) தோற்றம்: 07 நவம்பர் 1936 - மறைவு: 15 நவம்பர் 2021 யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் ,யாழ் அல்வாயை வசிப்பிடமாகவும்...

கனடாவில் தொடர்மழையால் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தொடர்ச்சியாகப் பெய்த அடைமழையால் நிலச்சரிவு ஏற்பட்டமையின் காரணமாகப் பலபகுதிகளில் வீதிகள் மூடப்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் ஒரு நகர மக்கள்...

சப்பைக்கட்டு கட்டும் அரசு!

கொழும்பில் இன்று திரண்ட மக்கள் கூட்டத்தால் ஆளும் தரப்பு ஆடிப்போயுள்ளது. இதனை தடுத்து நிறுத்த பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதும் மக்கள் திரண்டு வந்திருந்தனர். நாட்டில் தற்போதுள்ள...

நெடுங்கேணியினுள் சிங்கள குடும்பங்கள்!

வவுனியா வடக்கு - நெடுங்கேணி பிரதேச செயலகத்துடன் அநுராதபுரத்தில் உள்ள மூன்று கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ஆயிரம் குடும்பங்களை இணைப்பதற்கு முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இம்முயற்சி தொடர்பில் வவுனியா...

காவல்துறைக்கு தலையிடி!

கொழும்பில் இன்று (16) ஏற்பாடு செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்வதற்காக, ஆதரவாளர்களை ஏற்றிவரும் தனியார் பஸ்களை பொலிஸார் திருப்பியனுப்பிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில்...

கலங்கியது கொழும்பு: தடைகளை உடைத்து திரண்ட மக்கள்

ஐக்கிய மக்கள் சக்தியினர் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பின் பல பகுதிகளிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது காலி வீதி, கொள்ளுபிட்டி பகுதியில்...

சிறீதரனை தள்ளிய காவல்துறை அதிகாரி! காணி அளவீடு முடியடிப்பு!!

கிளிநொச்சி பழைய வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள தனியார் காணியை இலங்கை பொலிஸாருக்கு அளவீடு செய்ய முற்பட்டமையை தடுக்க முற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனை தள்ளி விழுத்த காவல்துறை...

சாவகச்சேரியில் சீன நிறுவன பணியாளருக்கு கொரோனா!

சாவகச்சேரியில் இயங்கும் சீன நிறுவனத்தின் 3 பேர் அடங்கலாக ஐவருக்கு சாவகச்சேரியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுடன் சாவகச்சேரி நகர சபைத் தவிசாளருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.,...

கொழும்பில் கோத்தாவின் இரும்புபிடி!

ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தில் பங்கேற்கும் வகையில் பல இடங்களில் இருந்து கொழும்பை நோக்கி வரும் பஸ்கள், இடைநடுவில் வைத்தே திருப்பியனுப்பப்படுகின்றன. கொழும்புக்குச் செல்வதற்கான சரியான காரணத்தை...

கவிதைக்காக சிறை!

கவிதையெழுதியமைக்காக கைதாகி சிறையிலுள்ள கவிஞர் அஹ்னாப் ஜஸீமிடம் குற்றப்பகிர்வுப் பத்திரம்  கையளிக்கப்பட்டது. கவிஞர் அஹ்னாப் ஜசீமின் அடிப்படை உரிமைகள் வழக்கு கடந்த 05ம் திகதி  எடுத்துக்கொள்ளப்பட்டது இதன்போது புத்தளம்...

செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையைச் சோதித்து ரஷ்யா! கண்டனம் வெளியிட்டது அமெரிக்கா

ரஷ்யா செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையைச் சோதித்தமைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற  சோதனை என்று அமெரிக்கா கண்டித்துள்ளது. ரஷ்யாவின் தனது சொந்த செயற்கைக்கோள்களில் ஒன்று...

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்

  கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் பாதியாக குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவித்துள்ளது. அறிக்கை...