April 24, 2024

Tag: 13. November 2021

அரசியல் ஆய்வுக்களத்துடன் சட்ட வல்லுனர் செ. ரவீந்திரன் அவுஸ்திரேலியா STS தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு

திரு.செல்வத்துரை ரவீந்திரன் சட்டத்தரணி அரசியல் ஆய்வாளர் அவுஸ்திரேலியா கலந்து கொண்டு i c c யின் சரியான இயங்குமுறை செயல்பாட்டின்விபரங்கள் ஐனாவின் நிலைப்பாடுகளும் உலகநாடுகளின் நோக்கு இலங்கை...

சுவிட்சர்லாந்தில் நடன போட்டியில் பாராட்டுக்களை பெறும் ஈழத்து இளைஞர்கள்

சுவிற்சர்லாந்தின் தேசியதொலைக்காட்சியான SRF, STANT LAND TELENT என்றபோட்டி நிகழ்வினை நாடுதழுவிய ரீதியில் நடத்தியிருந்தது. இந்தப் போட்டி நிகழ்விற்கு ஈழத் தமிழர்கள் சார்பாக சுவிஸ் நாட்டிலிருந்து Dream...

கோலி அனைத்து கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டும்! பாகிஸ்தான்

இந்திய அணிக்காக பேட்டிங்கில் சாதிக்க விராட் கோலி, அனைத்து கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலக வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி சேனல்...

இலங்கை வரும் புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களுக்கு முத்திரை குத்த வேண்டாம்! சிறிதரன்

இலங்கைக்கு வரும் புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களுக்கு முத்திரை குத்த வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் (Sivagnanam Sritharan) தெரிவித்துள்ளார். “ஒப்பரேஷன்...

மீண்டும் மகிந்தவின் கறுப்பு கோப்பி!

இலங்கையின் 2022ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட விவதாத இடைவெளியில் தேனீர் அருந்த வந்திருந்த மகிந்த, கோத்தா, சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோரை படம் பிடித்ததொரு கமெரா...

தொடங்கியது வடக்கு ஆளுநர் ஆட்டம்!

இலங்கையின் காவல்துறைக்கு துணை குழுவொன்றை உருவாக்க முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க சமூக காவல்துறை பிரிவுகள் நிறுவப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன்...

வடக்கிற்கு வருகின்றது ஞானசாரர் குழு!

ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற இலங்கை ஜனாதிபதியின் செயலணியானது பொதுமக்களின் கருத்துக்களைப் பெற வடக்கிற்கு வருகை தரவுள்ளது. இக்குழுவிற்கு யாழ்.இந்துக்கல்லூரி முன்னாள் அதிபரான ஐயம்பிள்ளை தயானந்தராஜாவை...

சர்வதேச அழுத்தங்களுக்குகூடாகவே தமிழ் மக்களுக்குத் தீர்வு – கூட்டமைப்பு

"ஒரே நாடு ஒரே சட்டம்" கொள்கையை முன்வைத்து உருவாக்கப்படும் புதிய அரசியல் அமைப்பினூடாக தமிழ் மக்களின் உரிமைகள், அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொள்ள முடியும் என்ற எண்ணம் இல்லையென்பதையும்,...

பருத்தித்துறை:சிறுமி துஸ்பிரயோகம்-இருவர் கைது!

பருத்தித்துறையில் 15 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் தனித்து நின்ற...

ஒன்றுமேயில்லை:ராஜபக்சர்கள் வருகின்றனர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில், இன்று காலை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடந்துள்ளது. 2022 ​ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் பெசில் ராஜபக்‌ஷ, பாராளுமன்றத்தில் இன்று...

தமிழர் தாயக குடிசன வரைபை மாற்றியமைக்கும் சதித்திட்டம் – கஜேந்திரகுமார்

வடக்கு கிழக்கில் திட்டமிட்ட காணி அபகரிப்பு இடம்பெற்றுக்கொண்டுள்ள அதே வேளையில் தற்போது எல்லை மீள் நிர்ணயம் என்ற பெயரில் வடக்கு கிழக்கின் திட்டமிட்ட குடிசன வரைபை மாற்றியமைக்கும்...