März 28, 2024

Tag: 24. November 2021

தேசிய தலைவரென புகழ்ந்த கஜேந்திரன்! கொந்தளித்த ஆளுந்தரப்பு!

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தேசிய தலைவரென புகழ்ந்து உரையாற்றிய கஜேந்திரன் எம்.பியின் கருத்துக்களினால் சபையில் ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொந்தளித்து சீறிப்பாந்ததுடன் சபையை வழிநடத்திக்கொண்டிருந்த வேலுகுமார்...

தமிழர்களுக்கு சாதகமான முடிவை அறிவித்தது அமெரிக்கா… வெளியான முக்கிய தகவல்!

நிரந்தர சமாதானம் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முழுக்குரல் கொடுப்பதற்காக இலங்கை தமிழ் மக்களுடன் அமெரிக்கா இணைந்துகொள்கிறது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. சுமந்திரன் குழுவினர்,...

இலங்கைக்கு படையெடுக்கவுள்ள மேலும் நான்கு விமான நிறுவனங்கள்

  நான்கு புதிய விமான நிறுவனங்கள் அடுத்த மாதம் முதல் இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார். அண்மையில்...

வடகிழக்கில் புயல்?

இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய தாழமுக்கம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீண்டும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று (23)...

துணிவுடன் வெளியே வாருஙக்ள்:சிவாஜி!

  சுகாதாரத்துறையின் அனுமதியுடன் நவம்பர் 27ஆம் திகதி காலை 8 மணி தொடக்கம் மாலை 8 மணி வரை, மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து...

காய்ச்சல் உச்சத்தில்!

வடகிழக்கிலுள்ள துயிலுமில்லங்கள் தோறும் இலங்கை படைகளது பிரச்சன்னம் குவிந்துள்ளது. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக துப்பரவுப் பணி இடம்பெற்ற போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

ஜக்கிய மக்கள் சக்தியிலும் மரண பயம்!

தனது உயிர் போகும் முன்னர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான மூளையாக செயற்பட்ட சூத்திரதாரி யார் என்பதை அம்பலப்படுத்துவேன் எனத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...

கனடாவில் லொட்டரியில் விழுந்த கோடிக்கணக்கான பணம் – என்ன செய்வது என தடுமாறும் பெண்

கனடாவில் அதிஷ்டலாப சீட்டிழுப்பில் விழுந்த கோடிக்கணக்கான பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறார் பெண் ஒருவர். கனடாவின் எட்மண்டன் பகுதியில் வசிப்பவர் சகிதா நாராயண்.இவருக்கு அதிஷ்டலாப...