April 24, 2024

Tag: 14. November 2021

சவேந்திர சில்வா மீது தடை கோரும் பிரிட்டன் எம்.பி சாரா ஜோன்ஸ்

இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராகத் தடைவிதிப்பதற்கு ஆதரவளிக்குமாறு பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் சாரா ஜோன்ஸ் அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். தொழிற்கட்சியின் சார்பில் பிரிட்டனின்...

தமிழீழத் தேசியக்கொடி நாள் November 21

தமிழீழத் தேசியக்கொடி நாள் November 21 மாவீரர் வாரத்தின் முதலாம் நாளான 21.11.1990 ம் ஆண்டில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே . பிரபாகரன் அவர்களால்...

இராஜேஸ்வரி கந்தசாமி சிறிதர் குடும்பத்தினரின் அஞ்சலி !

உயிரிலும் மேலாய் உள்ளன்பு கொண்வரே ! உரிமையாய் பழகி உள்ளத்தைக் கவர்ந்தவரே ! உதிர்த்திடும் சிரிப்பால் நெஞ்சத்தை கவர்ந்தவரே! நடந்ததை கேட்டோம் மனம் ஏற்கவில்லை! நம் வாழ்வில்...

துயர் பகிர்தல் Dr செல்லப்பா விவேகானந்தம்

 Dr செல்லப்பா விவேகானந்தம் தோற்றம்: 27 ஜூலை 1933 - மறைவு: 13 நவம்பர் 2021 யாழ் நுணாவில் கிழக்கு சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், New Zealand ,மெல்போன்...

துயர் பகிர்தல் இராமசாமி தவராசா

திரு இராமசாமி தவராசா பிறப்பு 17 JAN 1955 / இறப்பு 13 NOV 2021 யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம் இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், இணுவில் மஞ்சத்தடியை வதிவிடமாகவும்...

உறவும்கரகுடும்பச் செயல்பாட்டாளர் பொன்னுத்துரை றாடோ அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து14.11.2021

  யேர்மனியில் வாழ்ந்து வரும், உறவும்கரகுடும்பச் செயல்பாட்டாளர் பொன்னுத்துரை றாடோ, அவர்களின்  இன்று தனது பிறந்தநாளை உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை...

நெதர்லாந்தில் இன்று முதல் பொது முடக்கம்!

நெதர்லாந்து இன்று (சனிக்கிழமை) முதல் முடக்க நிலைக்குள் இருக்கும் எனவும் கட்டுப்பாடுகள் மூன்று வாரங்களுக்கு நீடிக்கும் எனவும் நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று (வெள்ளிக்கிழமை)...

மன்னார் கடற்கரையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு!!

மன்னார் பிரதான பலத்திற்கு அருகாமையில் உள்ள கோந்தை பிட்டி கடல் பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.இன்றைய தினம் மீனவர்கள் மீன் பிடி...

மொட்டிலிருந்து கழலுகின்றார் திஸ்ஸ!

இலங்கையில் லங்கா சமசமாஜக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின் பிரதான கூட்டணிக் கட்சியான சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும்...

பிரதேச சபை தவிசாளருக்கும் விசாரணை அழைப்பு!

கூட்டமைப்பு சார்பு  பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் அவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி கிளிநொச்சி, பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவுக்கு சமூகமளிக்குமாறு கிளிநொச்சியின் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அறிவித்தல்...

புலனாய்வை விமர்சிப்பதா?விடாது துரத்தும் கறுப்பு?

இலங்கை  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நாளை மறுதினம் முன்னிலையாகுமாறு அருட்தந்தை சிறில் காமினிக்கு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அவர் வெளியிட்டதாக கூறப்படும் கருத்து...

கிளிநொச்சியில் வேகமாகப் பரவும் கொரோனா

கிளிநொச்சியில் கொரோனா தொற்றாளர்கள் மீண்டும் அதிகரித்துள்ளனர் என கிளிநொச்சி  மாவட்ட தொற்றுநோயியல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.அந்த வகையில் நேற்றைய தினம் (12) மொத்தம் 52 பேருக்கு கொரோனா தொற்று...

சீன கழிவு உரம்:ஓய்ந்தபாடாகவில்லை!

தமது நிறுவனத்திற்கு கிடைத்த விற்பனை ஆணைக்கு அமைவான சேதனப் பசளை தொகைக்கு இலங்கை மக்கள் வழங்கி வெளியிட்ட கடன் பத்திரத்திற்கான பணத்தை செலுத்தி விட்டதாக சீனாவின் Qingdao...

அமெரிக்காவுடன் பேச்சு: தமிழரசா? கூட்டமைப்பா? சுமந்திரன் சட்டக்குழுவா? பனங்காட்டான்

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பான நிலைப்பாடுகளை, அமெரிக்கா  சென்றுள்ள மூவர் குழு செல்லும் இடங்களில் தெளிவுறுத்தும் வரையில் தனது ஆதரவு இவர்களுக்கு இருக்குமென்று தெரிவித்துள்ள தமிழ் மக்கள்...

ஐயம்பிள்ளை ஐயாவும் விபரம் கேட்கிறார்!

சிறைகளில் நீண்ட காலமாக இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகள் பற்றிய விபரங்களை தனக்கு அனுபபிவைக்குமாறு, 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் தமிழ் உறுப்பினரான ஐயம்பிள்ளை...

துயர் பகிர்தல் இராஜேஸ்வரி கந்தசாமி அவர்கள் காலமானார்

மண்ணில் 13.06.1956 விண்ணில் 13.11.2021 சிறுப்பிட்டி பூங்கொத்தை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் வெஸ்ட்ரவ்ல்டையில் வாழ்ந்து வந்தவருமான இராஜேஸ்வரி கந்தசாமி அவர்கள் 13 11 2021 மாலை 6.40...