März 29, 2024

Tag: 12. November 2021

மருத்துவரும் நாமும் நிகழ்வில் காந்தரூபன் பாலசுப்பிரமணியம் . STS தமிழ் தொலைக்காட்சில் 12.11.2021 இரவு 8 மணிக்கு

மருத்துவரும் நாமும் நிகழ்வில் யேர்மனி நொயிஸ் நகரில் வாழ்ந்து வரும் மருத்துவ வேதியல் மற்றும் குருதிப்பரிமாற்றத்துக்கானமருத்துவருமான காந்தரூபன் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு குருதியாற்றம் பற்றியும், மருத்துவ முறைகளை...

துயர் பகிர்தல் சிவபாக்கியம் பாலசிங்கம்

திருமதி. சிவபாக்கியம் பாலசிங்கம் தோற்றம்: 24 ஜூன் 1936 - மறைவு: 12 நவம்பர் 2021 காரைநகர்  இடைப்பிட்டியை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பாலசிங்கம் சிவபாக்கியம் ...

துயர் பகிர்தல் இராஜேந்திரம் நடராஜா

திரு இராஜேந்திரம் நடராஜா பிறப்பு 19 SEP 1951 / இறப்பு 10 NOV 2021 யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, நோர்வே Oslo ஆகிய இடங்களை...

இரண்டு வருடங்களுக்கு விதிக்கப்பட்ட தடை.

அரச செலவீனங்களை குறைப்பற்காக புதிய அரச அலுவலங்கள் அமைப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின் கீழ் 2ஆவது வரவு செலவுத்திட்டம், இன்று...

துயர் பகிர்தல் கதிரவேற்பிள்ளை சகில்ராஜ்

பிறப்பு 29 SEP 1966 // இறப்பு 10 NOV 2021 மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேற்பிள்ளை சகில்ராஜ் அவர்கள் 10-11-2021 புதன்கிழமை...

மாகாணசபை தேர்தலை நடாத்துமாறு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழுத்தம்!

இலங்கையில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ள நிலையில், நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில்...

மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பது தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் (முல்லை ஈசன் ) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் சற்றுமுன்னர் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார் இதன்போது எதிர்வரும் நவம்பர்...

பிறந்த நாள் வாழ்த்து.திரு. அருன் சுந்தரலிங்கம் (12.11.21,சுவிஸ்)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட அருன் சுந்தரலிங்கம் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12.11.2021 தனது பிறந்தநாளை சிறப்பாக கணுகின்றார் .இவரை அன்பு மனைவி பிள்ளைகள்...

யாழ்.எம்.ஜி.ஆர் காலமானார்!

யாழ் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் இராசையா சுந்தரலிங்கம் இன்று அதிகாலை இயற்கை எய்தினார். அவரின் இறுதி கிரிகைகள் கோப்பாயில் உள்ள அவரது இல்லத்தில்  வியாழக்கிழமை மதியம்...

ஜேர்மனியில் கொரோனா அலை – 24 மணிநேரத்தில் 50 ஆயிரத்தை கடந்த தொற்றாளர்கள்

ஜேர்மனியில் கொரோனா தொற்று பெரும் அலை தாக்கியுள்ளதால் முன்னொருபோதும் இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் தினசரி தொற்று 50,000ஐ தாண்டியுள்ளது. அதே போல தினசரி...

கொல்லப்பட இருக்கும் 39 ஆயிரம் வாத்துக்கள்!

வடக்கு ஜேர்மனியில் உள்ள மற்றொரு பண்ணையில் H5N1 பறவைக் காய்ச்சல் (Bird Flu) அதிகமாக பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஜேர்மனியின் லோயர் சாக்சோனி மாநிலத்தில் உள்ள Cloppenburgல் சுமார் 39,000...

பிரான்சில் ஐந்தாவது அலை!

  பிரான்சில் கொரோனா தொற்றின் ஐந்தாவது அலை பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஆலிவர் வேரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்...

யாழில் சிங்கள ஆசிரியைக்கு அஞ்சலி!

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்வினை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு இருந்த வேளை திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த ஆசிரியைக்கு நாளைய தினம்(12) வெள்ளிக்கிழமை...

யேர்மனியில் நான்காவது தடைவையாக பரவிவரும் கொரோனா

யேர்மனியில் நான்காவது தடைவையாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இன்று புதிதாக 50,200 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. மரணங்களின் எண்ணிக்கை தீடீரென 235 என அதிகரித்துள்ளது...

சீன கழிவுகள் நல்லதே!

இலங்கையை வந்தடைந்துள்ள சீன உரத்தில் தீங்கு எதுவும் இல்லை; மூன்றாம் நபர் விசாரணையில் தெரியவந்துள்ளதாம்.. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கரிம உரத்தில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள்...

சீமெந்து,சீனி எல்லாமுமே வருகிறதாம்!

  இலங்கையில்  நிலவும் சீமெந்து தட்டுப்பாடு டிசம்பர் மாத நடுப்பகுதிக்குள் நிவர்த்தி செய்யப்படும் என சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் சில வாரங்களில் சீமெந்து ஏற்றிச் செல்லும்...

ஈழத்து எம்ஜிஆர் பிரிந்தார்!

ஈழத்து எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் இராசையா சுந்தரலிங்கம், தனது 79ஆவது வயதில், இன்று (11) அதிகாலை காலமானார். அவரின் இறுதி கிரிகைகள், கோப்பாயில் உள்ள அவரது இல்லத்தில்,...

அம்பலமாகும் கோத்தா சதி!

கோத்தாபாயவை ஜனாதிபதி கதிரையேற்ற முன்னெடுக்கப்பட்ட சதிகள் தொடர்ந்துமம் அம்பலமாகியே வருகின்றது. முன்னைய ஜனாதிபதி மைத்திரியை பலாலியில் கிளோமோர் குண்டுகளை வெடிக்க வைத்து கொல்ல மேற்கொள்ளப்பட்ட சதிமுதல் ஈஸ்டர்...