März 28, 2024

Tag: 20. November 2021

பச்சைத்தமிழர் யார்? மஞ்சள் தமிழர் யார்? தமிழக முதல்வர்

தமிழர்கள் பச்சை தமிழர்கள் என்றால் தோனி (Dhoni)மஞ்சள் தமிழர் என்று சிஎஸ்கே பாராட்டு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்(mk-stalin) தெரிவித்தார். ஐபிஎல் தொடரின் 14-வது சீசனில் சிஎஸ்கே...

STS தமிழ் தொலைக்காட்சி தாயக நோக்கோடு பதிவி்ட பதிவினால் தற்காலிகமாக முகநுாலில் முடக்கப்பட்டுள்ளது

STS தமிழ் தொலைக்காட்சியின் https://www.facebook.com/STSTamiltv முகநுால் தற்காலிகமாக செயலில் இல்லை கரணம் நாங்கள் எமது உயிரிலும் மேலாக தேசிய நிகழ்வுகளை பதிவிட்டதால் ,ஸ்கொட்டாந்தில் இடம்பெற்ற கோதாவின் வருகையில்...

கமலா ஹாரிசிடம் தற்காலிகமாக அதிகாரத்தை ஒப்படைக்கிறார் ஜோ பைடன்

அமெரிக்க அதிபராக பதவி வகித்து வருபவர் ஜோ பைடன். இவருக்கு வழக்கமான உடல் பரிசோதனையின் ஒரு பகுதியாக   கொலோனோஸ்கோபி எனப்படும் பெருங்குடல் பரிசோதனை செய்யப்பட உள்ளது....

பிறந்தநாள்வாழ்த்து றேனுஜா ரகு20.11.2021

யேர்மனி முன்சர் நகரில் வாழ்ந்துவரும் ரகுதம்பதிகளின் செல்வப்புதல்வி றேனுஜா ரகு ஆகிய இன்று பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றர், இவரை  அப்பா அம்மா அக்கா அண்ணா உற்றார் உறவினர்கள் நண்பர்கள்...

தொழில் அதிபர் ஜெயாகரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 20.11.2021

    யேர்மனி டோட்முண்ட்  நகரில் வாழ்ந்துவரும் தொழில் அதிபர் ஜெயாகரன் அவர்கள் 17.11.2021 இன்று பிறந்தநாளை மனைவி பிள்ளைகள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது இல்லத்தில்...

யாழிலும் கொரோனா மரணங்கள்!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இறந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நெல்லியடி முருகமூர்த்தி வீதியை சேர்ந்த 74 வயதுடைய முதியவரே கொரோனா தொற்றால்...

சதிகளிற்கு பலியாகாதீர்கள்:சிவில் அமைப்புக்கள்!

தமிழ் மக்கள் தேசமாக ஒன்றிந்து எழவேண்டிய இப்போதைய சூழலில் அகப்பிரச்சினைகளை புறப்பிரச்சினைகளை கையாள்வது போல கையாளக்கூடாதென வடகிழக்கு சிவில் அமைப்புக்கள் கோரியுள்ளது. வடகிழக்கு சிவில் அமைப்புக்கள் சார்பில்...

20 வயதிற்கு மேல் மூன்றாவது ஊசியாம்!

இலங்கையில் 20 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் ஏதேனுமொரு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்று ஒரு மாதம் நிறைவடைந்திருந்தால் மூன்றாம் கட்ட தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என...

நினைவகூரலைத் தடுத்தால் மக்கள் வீறுகொண்டு எழுவார்கள்!!

போரில் உயிர்நீத்த தமது உறவினர்களை நினைவு கூரும் நிகழ்வுகளை அரசாங்கம் தொடர்ந்தும் தடுத்தி நிறுத்தினால்  எமது மக்கள் மேலும் வீறு கொண்டு எழுவார்கள் என  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி...

ஃபிஃபா தலைவர் இலங்கையில்!!

அனைத்துலக கால்பந்து (FIFA-ஃபிஃபா) சம்மேளனத்தின் தலைவர் கிஹானி இன்பென்டினோ, இலங்கையை வந்தடைந்துள்ளார்.இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்ட அவரை,  கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, ...

தமிழ் தேசிய ஒற்றுமையை சிதைக்காதீர்:குருக்கள் துறவிகள்

தமிழ்த் தேசியப் பரப்பு மதவரையறைகளைக் கடந்து ஈழத்தமிழ் மக்களை ஈழத்தமிழ்த்தன்மையில் ஒருங்கிணைக்கின்றது.இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எமது தமிழ்த் தேசிய ஒற்றுமையை குலைக்க முயலும் ஆபத்துப்பற்றியும் நாம்...