April 24, 2024

Tag: 16. November 2021

பிரபாகரன் மீண்டும் வரப்போகிறாரா? 

  அதிகளவான சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தான் இன்று பாதிக்கப்பட்டதாகவும், நாடாளுமன்றத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படப்போகிறதா? அல்லது பிரபாகரன் மீண்டும் வரப்போகிறாரா? என்று ஐக்கிய மக்கள்...

மாகாணசபை நிதி சரியாக பயன்படுத்தப்படுவதில்லை…. ஆளுனர் ஜீவன் தியாகராஜா….

மாகாண சபையின் நிதிகளை சரியான முறையில் செலவு செய்வதில்லை என வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் அரச...

துயர் பகிர்தல் சோமசுந்தரம் சிவபாதம்

திரு சோமசுந்தரம் சிவபாதம் தோற்றம்: 09 ஏப்ரல் 1958 - மறைவு: 15 நவம்பர் 2021 யாழ். வேலனை கிழக்கு 3ம் வட்டாரம் தவிடுதின்னி பிள்ளையார் கோவிலடியைப்...

தாயகத்தில் திட்டமிட்ட பௌத்த ஆக்கிரமிப்பு – எதிர்க்கத் துணியும் தமிழரசுக் கட்சி

  தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் பௌத்த ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒன்று திரண்டு போராட்டங்களை முன்னெடுக்கத் தயார் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா...

நவம்பர் 30 வரை பொதுக்கூட்டங்கள், நிகழ்வுகள் நடத்த தடை விதிப்பு

சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக வலுத்துவரும் போராட்டங்கள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகளைக் கருத்திக்கொண்டு கொரோனா வைரஸ் தொடர்பில் வெளியிடப்பட்டிருந்த சுகாதார வழிகாட்டல் திருத்தப்பட்டுள்ளன.இந்த வழிகாட்டல்கள் நாளை (16)...

லிவர்பூல் வெடிப்பு ஒரு பயங்கரவாதம்!! நால்வர் கைது!!

லிவர்பூலில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே வந்த டாக்ஸி ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. இச்சம்பவத்தில் டாக்ஸியில் இருந்த பயணி ஒருவர் உயிரிழந்துடன் டாக்ஸி ஓட்டுநர் காயமடைந்துள்ளார்.நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த...

சிங்களவருக்கே 30 கோடி!

இலங்கை அரசு வரவு செலவு திட்டத்தில் காணாமல் போனோர் குடும்பங்களிற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் காணாமல் போனோரின் உறவுகள் விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமே தவிர,...

விமானப்படை அழித்ததிற்கும் மீட்சி!

இலங்கை விமானப்படை குண்டுவீச்சில் அழிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பழைய கச்சேரியின் கட்டிடத்தொகுதியை பாதுகாத்து புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்திருந்த, தேசிய மரபுரிமைகள்,...

பட்டிப்பளை பிரதேச செயலாரின் அறை முற்றுகையிட்ட தேரர்

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் அறையை, மட்டக்களப்பு, மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றார்.இதன்காரணமாக, பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள்...

தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் – கனடா

தமிழ் இனத்தின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தமிழ் இனத்தின் காவல் தெய்வங்களின் நினைவு சுமந்த நாளாக கார்த்திகை 27 உலகெல்லாம் தமிழர் வாழும் இடங்களில்...

மாவீரர் நாள் – யேர்மனி (ஸ்வெல்ம், ஸ்ருட்கார்ட், பெர்லின்)

தமிழ் இனத்தின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தமிழ் இனத்தின் காவல் தெய்வங்களின் நினைவு சுமந்த நாளாக கார்த்திகை 27 உலகெல்லாம் தமிழர் வாழும் இடங்களில்...

மாவீரர்நாள் – பிரித்தானியா

தமிழ் இனத்தின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தமிழ் இனத்தின் காவல் தெய்வங்களின் நினைவு சுமந்த நாளாக கார்த்திகை 27 உலகெல்லாம் தமிழர் வாழும் இடங்களில்...

மாவீரர்நாள் – நோர்வே

தமிழ் இனத்தின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தமிழ் இனத்தின் காவல் தெய்வங்களின் நினைவு சுமந்த நாளாக கார்த்திகை 27 உலகெல்லாம் தமிழர் வாழும் இடங்களில்...

மாவீரர் நாள் – பிரான்ஸ்

தமிழ் இனத்தின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தமிழ் இனத்தின் காவல் தெய்வங்களின் நினைவு சுமந்த நாளாக கார்த்திகை 27 உலகெல்லாம் தமிழர் வாழும் இடங்களில்...

மாவீரர் நாள் – பெல்ஜியம்

தமிழ் இனத்தின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தமிழ் இனத்தின் காவல் தெய்வங்களின் நினைவு சுமந்த நாளாக கார்த்திகை 27 உலகெல்லாம் தமிழர் வாழும் இடங்களில்...