Mai 2, 2024

துயர் பகிர்தல் திரு செல்வரெத்தினம் செல்வகுமார்

திரு செல்வரெத்தினம் செல்வகுமார்

twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

பிறப்பு 23 JAN 1965 / இறப்பு 21 OCT 2021

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வரெத்தினம் செல்வகுமார் அவர்கள் 21-10-2021 வியாழக்கிழமை அன்று இலங்கையில் காலமானார்.

அன்னார், செல்வரெத்தினம், காலஞ்சென்ற தவமணி தம்பதிகளின் ஏக புத்திரரும், புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லத்தம்பி, சாரதாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திலகராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சபரிகிரிஷன், சதுசியா, தசானா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

செல்வவதி, செல்வநீலா, செல்வசோதி, செல்வவிஜி, செல்வமீனா, செல்வரஜனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புண்ணியமூர்த்தி, காலஞ்சென்ற காஞ்சனா தேவி மற்றும் கருணைநாதன், மகேந்திரன், பிரபாகரன், அசோக்குமார், சத்தியநாராயணன், கிருபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குமுதினி அவர்களின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இலங்கை முகவரி:
70/3 அம்பாள்நகர்,
திருவையாறு,
கிளிநொச்சி.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
திலகராணி – மனைவி

Mobile : +33142620331

மூர்த்தி – மைத்துனர்

Mobile : +447453267602

செல்வவதி – சகோதரி

Mobile : +94766163960

செல்வநீலா – சகோதரி

Mobile : +94763401882

செல்வசோதி – சகோதரி

Mobile : +41799275795

செல்வவிஜி – சகோதரி

Mobile : +41797914451

செல்வமீனா – சகோதரி

Mobile : +33666410314

செல்வரஜனி – சகோதரி

Mobile : +4917684382035