Mai 19, 2024

Monat: Oktober 2021

விவசாயிகள் படுகொலையை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் கொலை!

இந்தியாவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய காரினால் மோதிக்கொலையை பதிவு செய்த ஊடகவியலாளர்ர் கொல்லப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்ததை வீடியோ எடுத்த...

நிரூபமாவிடமுள்ள பணம் யாருடையது?

  நிரூபமாவிடமுள்ள பணம் பஸிலின் பணமா அல்லது கோட்டபாயவினுடையதாவென்ற கேள்விகள் மத்தியில் பென்டோரா பேப்பர்ஸ் குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய இலஞ்சம் அல்லது...

ஆசிரிய தினம்:வீதிக்கு வந்த ஆசிரியர்கள்!

ஆசிரியர் தினத்தினை கறுப்பு தினமாக அறிவித்து , இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் முத்திரைச்சந்திக்கு அருகில் உள்ள வடக்கு மாகாண கல்வி அமைச்சு...

காத்தான்குடி பொதுமகன் யாழில் சடலமாக!

அச்சுவேலி நகரில் உள்ள சிகரம் பிளாசா கட்டடத் தொகுதியில் அறை ஒன்றில் வாடகைக்கு தங்கியிருந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அச்சுவேலி உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே இவ்வாறு...

முதன் முதலில் விண்வெளியில் படப்பிடிப்பு, புறப்பட்டது படக்குழு

  சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) படப்பிடிப்பிற்காக ரஷ்ய படக்குழு விண்வெளி செல்கிறது. படத்தின் பெயர் 'The Challenge'. பெயருக்கு ஏற்ப ரஷ்யாவின் படப்பிடிப்பும் குழுவுக்கு இது...

துயர் பகிர்தல் திருமதி பிறிக்சி பற்றிமா மோகன்

திருமதி பிறிக்சி பற்றிமா மோகன் பிறப்பு 31 JUL 1951 / இறப்பு 04 OCT 2021 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட பிறிக்சி பற்றிமா மோகன்...

துயர் பகிர்தல் ஜெயேஸ்வரி குணரட்ணம்

திருமதி. ஜெயேஸ்வரி குணரட்ணம் தோற்றம்: 16 நவம்பர் 1929 - மறைவு: 04 அக்டோபர் 2021 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவை வதிவிடமாகவும், தற்போது கனடா Milton ஐ...

துயர் பகிர்தல் செல்வி ஆனந்தி குலசேகரம்பிள்ளை

செல்வி ஆனந்தி குலசேகரம்பிள்ளை பிறப்பு 09 SEP 1957 / இறப்பு 30 SEP 2021 யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை...

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . ( பகுதி 2பாகம்6) 29.09.2021 இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில்

திரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . . ( பகுதி 2பாகம்6) ஆரம்பமாகின்றது இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8: மணிக்கு நீங்கள் கண்டுகளித்து வருகின்றீர்கள்...

நிரூபமாவுக்கு நாமலுக்கு என்ன தொடர்பு? அவரே பகிரங்கமாக கூறிய பதில்

  எந்த சொந்தமாக இருந்தாலும் உறவுமுறையும் அரசியலும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksha) தெரிவித்தார். பல உலக தலைவர்களின் இரகசியங்களை...

துயர் பகிர்தல் இளையதம்பி இராசநாயகம்

திரு. இளையதம்பி இராசநாயகம் (ஓய்வுபெற்ற லிகிதர், உரிமையாளர் துர்க்கா மரக்காலை -சண்டிலிப்பாய்) தோற்றம்: 01 ஜூலை 1934 - மறைவு: 05 அக்டோபர் 2021 யாழ். கட்டுவனைப்...

துயர் பகிர்தல் சின்னையா வேலுப்பிள்ளை (சுக்குரி)

திரு. சின்னையா வேலுப்பிள்ளை (சுக்குரி) தோற்றம்: 15 செப்டம்பர் 1944 - மறைவு: 05 அக்டோபர் 2021 யாழ். அளவெட்டி தஞ்சிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா...

துயர் பகிர்தல் விஜயா மனோகரன்

திருமதி விஜயா மனோகரன் (கொழும்பு இந்துக்கல்லூரியின் முன்னாள் ஆசிரியை) தோற்றம்: 15 ஜனவரி 1973 - மறைவு: 05 அக்டோபர் 2021 காரைநகர் களபூமி விளானையை பிறப்பிடமாகவும்,கொழும்பு...

மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் ஆசிரியர்கள் போராட்டம் முன்னெடுப்பு

  ஆசிரியர் தினமாகிய இன்று புதன் கிழமை (6) நாடு முழுவதும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.அதற்கமைவாக இன்றைய தினம் புதன் கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டத்திலும்...

கீரிமலைக் கடலில் கிரியைகளை நிறைவேற்றிவிட்டு குளிக்கச்சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

யாழ்.கீரிமலை கடலில் குளித்துக்கொண்டு இருந்த  போது, கடலில் மூழ்கி காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தட்டாதெருவை சேர்ந்த சூரியகாந்தன் சஞ்சிவன் (வயது 18) எனும் இளைஞனே...

உலக தலைவர்கள் ஊழல் பட்டியலில் ராஜபக்சவின் உறவினர்…

உலகில் அதிக ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு, கோடிக் கணக்கான பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்த ஆவணங்கள் ‘பென்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் நேற்று (03) வெளியானது. இதில்...

எவர் கிரீன் கப்பல் கொழும்பை வந்தடைந்தது

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களுள் ஒன்றான எவர் ஏஸ் (Ever Ace) கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. எவர் ஏஸ் கப்பல் நேற்றிரவு 11.04 மணியளவில் கொழும்பு...

கொலையாளி மகளிற்கு அள்ளி கொடுக்கிறது இலங்கை!

இன அழிப்பின் பங்காளிகளில் ஒருவரான  பிரசன்ன டி சில்வாவின் மகளான  பாடகி யொஹானி டி சில்வாவை இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான தூதராக நியமிக்க சுற்றுலாத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது....

பல்கலைக்கழக மாணவர்களிற்கு ஊசி!

இலங்கையில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தங்களுக்கு அருகாமையில் உள்ள பல்கலைக்கழகத்தில் கொரோனா தடுப்பூசிகளைப் பெறலாம் என்று...

கிளிநொச்சிக்கு பிணவறையாக மாறிய 20 அடிக் கொள்கலன்!!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நிலவிய குளிரூட்டல் வசதியைக் கொண்ட பிணவறை பற்றாக்குறையைடுத்து,  20 அடிநீளமான இரும்பு கொள்கலன் ஒன்று கிளிநொச்சியில் இராணுவத்தினரால் பிணவறையாக மாற்றியமைக்கப்பட்டு வைத்தியசாலை நிர்வாகத்திடம் ...

நவம்பர் மாதம் 15 வரை மூடப்படுகிறது இராசாவின் தோட்ட வீதி!!

யாழ்ப்பாணம் இராசாவின் தோட்ட வீதி எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை மூடப்பட்டு இருக்கும் என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.அது தொடர்பில்...

மூன்று விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

2021 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு...