Mai 19, 2024

Monat: Oktober 2021

துயர் பகிர்தல் திருமதி நாகரட்னம் பரமநாதர்

திருமதி நாகரட்னம் பரமநாதர் தோற்றம்: 14 செப்டம்பர் 1924 - மறைவு: 06 அக்டோபர் 2021 யாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், அவுஸ்திரேலியா Canberra ஐ...

சிறிலங்கா மீது அமெரிக்கா இராணுவ பலத்தை பிரயோகிக்கும் ஆபத்து! அமைச்சர் கடுமையான எச்சரிக்கை

சிறிலாங்காவில் அமெரிக்காவுக்கு சொந்தமான பொருளாதார நிலையமோ, பொருளாதார வலயமோ இருந்தால், அதனை பாதுகாக்க அவர்கள் இராணுவ யுத்த பலத்தை பயன்படுத்துவார்கள் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எச்சரித்துள்ளார்....

தமிழர் பகுதியில் அதிகாலையில் இடம்பெற்ற பேரனர்த்தம்! குழந்தைகள் உட்பட ஐவர் உடல் கருகி பலி

  நுவரெலியா - இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் நேற்றிரவு (07) 10 மணியளவில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலியாகியுள்ளனர். தாய்,...

தமிழ் அரசியல் கைதிகள் யாழ். சிறைக்கு மாற்றம்???

அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக விரைவில் யாழ். சிறைக்கு மாற்றப்படுவதற்கான பச்சை சமிக்ஞை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர்...

முள்ளியவளையினை சேர்ந்த இளைஞன் ஜெர்மனில் உயிரிழப்பு!

முல்லைத்தீவு முள்ளியவளை 03 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் ஜெர்மனியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தாய்நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக...

1001வது தடவை: 3 உடன் நிற்கின்றது இந்தியா

இந்தியா 13வது திருத்த சட்டத்தை வழமை போல அமுல்படுத்து கோரிக்கைவிடுத்துள்ளது. 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்திய வௌியுறவு செயலாளர்...

மாணவர்கள் வீட்டில்:ஆசிரியர்கள் றோட்டில்!

இரு வருடங்களாக மாணவர்கள் வீட்டில் இருக்கின்றனர். ஆசிரியர்கள் வீதியில் இருக்கின்றனர். இதுதான் இந்த ராஜபக்ச அரசின் பெரும் சாதனையும் நாட்டின் பெரும் வேதனையும்.”– இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான...

நடேசனின் பங்காளிகள் யார்:பரபரப்பு!

இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் ‘பண்டோரா பேப்பர்களில்’ பெயரிடப்பட்ட இலங்கையர்களை விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்துள்ளதாக இலங்கை அரசு பிரச்சாரங்களை முடுக்கிவிட நடேசனின்...

காணொளியில் பட்டம்!

  யாழ்ப்பாண பல்கலைக் கழக 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இன்று வியாழக்கிழமை  நிகழ்நிலையில்...

இராணுவ இருப்பிற்கு மீண்டும் பூச்சாண்டிகள்?

வடகிழக்கில் இராணுவ பிரசன்னத்தை நிறுவுவதில் இலங்கை அரசு தனது எடுபிடிகள்  சகிதம் மும்முரமாகியுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட சுற்றிவளைப்பு என்ற...

போதைபொருள் வியாபாரம்:புலிகளை கோர்த்துவிடும் இந்தியா!

விடுதலைப்புலிகளை போதைப்பொருள் கடத்தல்காரர்களாக்க இலங்கை இந்திய புலனாய்வு அமைப்புக்கள் மும்முரமாக செயற்பட தொடங்கியுள்ளன. பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை கடத்திச் சென்றதாகக் கூறி, தமிழ்நாட்டின்...

பிரான்சில் சங்கொலி தேச விடுதலைப் பாடல் போட்டி

பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் 12 ஆவது தடவையாக நடாத்தும் சங்கொலி தேச விடுதலைப் பாடல் போட்டி எதிர்வரும் 10.10.2021 ஞாயிற்றுக்கிழமை காலை...

மருத்துவரும் நாமும் நிகழ்வுடன் மனநல மருத்துவ நிபுணர் திருமதி. Dr ஹேமா அவர்கள்

சுவிசில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனநல மருத்துவ நிபுணர் திருமதி. Dr ஹேமா நவரஞ்சன் அவர்கள் இன்று மருத்துவரும் நாமும் நிகழ்வில் கலந்து கொண்டு குடும்ப பிரிவுக்கான காரணங்கள்,...

ஸ்ரீதரன் எம்.பியால் சபையில் ஏற்பட்ட கூச்சலும் குழப்பமும்!

இலங்கையில் தமிழ் சிறுவர்களுக்கு உயிர்வாழும் உரிமைக்கூட பறிக்கப்பட்டுள்ளதாகவும், இறுதி யுத்தத்தில் பல சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் சபைபில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. எஸ்.ஸ்ரீதரன் குற்றம்சாட்டியுள்ளார். இதேவேளை...

யுவதி ஒருவர் யாழில் தற்கொலை!!

யாழ்ப்பாணத்தில் யுவதி ஒருவர் தவறான முடிவால் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வட்டுக்கோட்டை, சுழிபுரம் பகுதியில் வசித்து வந்த யுவதி ஒருவர் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை...

காசில்லை:வடக்கிற்கு தண்ணீர்!

  கறுப்புப் பணம், வெள்ளைப் பணம் பிரச்சினை அல்ல நாட்டில் பணம் இல்லாத பிரச்சினையே காணப்படுவதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதனிடையே நயினாதீவில்...

மேம்பாலத்தின் கீழ் சிக்கிய ஏர் இந்திய விமானம்

ஏர் இந்தியா விமானம் ஒன்று தலைநகர் டெல்லியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் அ சிக்கிய நகரமுடியாத நிலையில்  காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.விமானத்தின் இறக்கைகள் அகற்றப்பட்டுள்ள நிலையில்...

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரி வீர உரை!!

இலங்கை நாடாளுமன்றம் தற்போது ஏட்டிக்கு போட்டியான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களது வீர உரைகளால் நிரம்பிப்போயுள்ளது. இன்று சுமந்திரனின் செல்லப்பிள்ளை சாணக்கியன் போராடப்போவதாக விடுத்த அறிவிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது....

2025 ஆண்டுக்குள் சீனா படையெடுக்கும் – அச்சத்தில் தாய்வான்

சீனா 2025-க்குள் ஜனநாயக தீவாக விளங்கும் தைவானில் முழு அளவிலான படையெடுப்பை நடத்தும் என்று தைவான் பாதுகாப்பு அமைச்சர் சியு குவோ-செங் புதன்கிழமை கூறினார்.கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி...

ஜீ.எஸ்.பி ப்ளஸ் வரிச் சலுகை!! நிபந்தனைகளை நினைவூட்டியது ஐரோப்பிய ஒன்றியம்!!

சர்வதேச உறுதிமொழிகளை உரியவாறு நிறைவேற்றுவது, ஐரோப்பிய சந்தைக்குள் இலங்கை பிரவேசிப்பதற்கான அடிப்படை விடயமாகும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தூதுவர் டெனிஸ் சைபி தெரிவித்துள்ளார்.இதன்போது கவனம் செலுத்தப்படவேண்டிய...