Mai 5, 2024

துயர் பகிர்தல் கந்தையா ஜெயசீலன்/சீலன்

கந்தையா ஜெயசீலன்/சீலன்.
கிளிநொச்சி
காலமாகிவிட்டார்
„றீடோ“ நிறுவனமூடாக கல்விசார் செயற்பணிகளால் மக்கள், மாணவர்கள் மத்தியில் தனது நிறைவான செயற்பணிகளை முன்னெடுத்த நண்பன் சீலன் அவர்கள், சிறுநீரக செயலிழப்புக் காரணமாக கிளிநொச்சியில் 23.08.2021(நேற்று ) இரவு காலமாகிவிட்டார் எனும் செய்தி பெரும் துயரினைத் தந்துள்ளது. இவரது ஆன்மா அமைதி பெற இயற்கையை வேண்டுகிறோம். இவரது பிரிவுத் துயர் சுமந்து நிற்கும் குடும்ப உறவுகளோடும் நாமும் துயரினைப் பகிர்ந்து கொள்கின்றோம்.