Mai 5, 2024

துயர் பகிர்தல் கணபதிப்பிள்ளை பொன்னுத்துரை

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பத்திரகாளி கோவிலடியைச் சேர்ந்த திரு-கணபதிப்பிள்ளை பொன்னுத்துரை அவர்கள் 23-08-2021 அன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.இத் துயரச் செய்தியை உறவுகள் அனைவருக்கும் அறியத் தருவதோடு, அன்னாரை இழந்து தவிக்கும் அவர் தம் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அமரரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
தொடர்புகொள்ள
பிள்ளைகள்
சிறிதரன் (கனடா) 416 901 3311
மகேந்திரன் (இலங்கை) 01194770728329
தெய்வேந்திரராஜா (கனடா)416 993 0883
கலைச்செல்வன் (கனடா)905 599 2174.