Mai 17, 2024

Monat: Juli 2021

திருமதி தமிழ்ச்செல்வி ஈசன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.07.2021

  எசன் நகரில் வாழ்ந்துவரும் ஈசன் சரண்அவர்களின்மனைவி தமிழ்ச்செல்வி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை. கணவன், பிள்ளைகள், மற்றும் உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார் இவர் வாழ்வில்...

பிரித்தானியாவில் இடம்பெற்ற கறுப்பு யூலை நினைவேந்தல்

1983 யூலை இன அழிப்பைத்தொடர்ந்து இலங்கைத் தீவு இரு தேசங்கள் கொண்டதென்பதை சிறீலங்கா அரசாங்கம் உணர்ந்ததும், தமிழீழத் தனி அரசே தமிழ் மக்களுக்கான ஒரே தீர்வு என்பதனை...

அட்டை வளர்ப்பின் நோக்கம் என்ன?

மக்களைவிட அட்டை வளர்ப்பின் நோக்கம் என்ன அதிக அக்கறை செலுத்துகிறார் என்றால் இதிலே அமைச்சர் டக்ளசிற்கு பலன் கிடைக்க வேண்டும். இதெல்லாம் மக்களுக்கு செய்கின்ற பச்சை துரோகம் என்று...

வடக்கு கடலை விற்கவேண்டாம்!

  வடக்கு கடலை கடலட்டை வளர்ப்பென தாரை வார்க்கவேண்டாமென மீனவ அமைப்புக்கள் டக்ளஸிடம் கோரியுள்ளன. கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்காக விண்ணப்பித்துள்ள பூநகரி, வலைப்பாடு கிராம மக்களுக்கு கடலட்டைப்...

டெல்டாவின் செறிவு 1000 மடங்கு !

சாதாரண கொரோனா வைரஸின் செறிவைவிட, டெல்டாவின் செறிவு 1000 மடங்கு அதிகமாக இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இந்த...

வருகிறது சிங்களம்:ஒன்று திரண்ட வடமாகாண முன்னாள்கள்?

ஆளுமையுள்ள பல தமிழ் அலுவலர்கள் இருக்கும் போது வடமாகாணசபையின் பிரதம செயலாளராகத் தமிழ் தெரியாத ஒருவரை நியமிக்க ஜனாதிபதி மேற்கொண்டுள்ள தீர்மானம் அவரின் பௌத்த சிங்கள சிந்தனையின்...

யாழிலும் போராட்டம்:குடும்பமே நீதிமன்றில்!

பாராளுமன்ற உறுப்பினர் ரிசார்ட் பதியூனின் வீட்டில் உயிரிழந்த டயகமவை சேர்ந்த 16 வயது சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இலங்கை முழுவதும் இன மத வேறுபாடு தாண்டி...

ஆறாவடுவை ஏற்படுத்திய கறுப்பு ஜூலை !

இலங்கையில் கறுப்பு ஜூலை கலவரத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தமிழர்களின் வாழ்வில் ஆறாவடுவை ஏற்படுத்திய கறுப்பு ஜூலை இடம்பெற்று 38 வருடங்கள்...

யாழ்.அரியாலையில் துப்பாக்கிச்சூடு!

  யாழ்.நகரின் புறநகர்பகுதியான அரியாலை கிழக்கு பூம்புகார் பகுதியில் நேற்று இரவு மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரத்தின் மீது இலங்கை...

மிகப் பெரும் அழிவை சந்திக்கப் போகிறீர்கள் – அரசுக்கு முருத்தெட்டுவே ஆனந்த தேரர் எச்சரிக்கை

  ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்ள மாத்திரமல்லாது அதனை பாதுகாத்துக்கொள்ளவும் மக்களின் ஆதரவு அவசியம் எனவும் மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் நாளுக்கு நாள் மக்களின்...

எம்மை பட்டினிச்சாவிற்குள் தள்ளாதீர்கள்? டக்ளசிடம் மீனவர்கள்

எம்மை பட்டினிச்சாவிற்குள் தள்ளாதீர்கள் என பூநகரி, கௌதாரிமுனை மீனவர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மன்றாட்டமாக கேட்டுள்ளனர். சீன நிறுவனத்திற்கு கடலட்டை பண்ணை அமைக்க அனுமதியளித்ததால் வாழ்வாதார...

கறுப்பு யூலை – நினைவு கூர்ந்த ஜஸ்டின் ட்ரூடோ

இலங்கையில் கறுப்பு ஜூலை கலவரத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தமிழர்களின் வாழ்வில் ஆறாவடுவை ஏற்படுத்திய கறுப்பு ஜூலை இடம்பெற்று 38 வருடங்கள்...

இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வுகாண வழிகாட்டு குழு அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில், பொது மற்றும் மறுவாழ்வு துறையின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் இலங்கை தமிழ் அகதிகள் மறுவாழ்வு, வெளிநாடு வாழ்...

துயர் பகிர்தல் இலட்சுமிபிள்ளை நடராஜா

திருமதி. இலட்சுமிபிள்ளை நடராஜா தோற்றம்: 01 ஏப்ரல் 1932 - மறைவு: 23 ஜூலை 2021 யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், சிலாபத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா இலட்சுமிபிள்ளை...

துயர் பகிர்தல் செல்வி. ஜினிதா வசந்தன்

செல்வி. ஜினிதா வசந்தன் தோற்றம்: 31 அக்டோபர் 2003 - மறைவு: 21 ஜூலை 2021 லண்டன் Northampton ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜினிதா வசந்தன்...

வரும் ஞாயிறு சங்கம்4 உரைக்கு வாருங்கள்.Zoom Meeting

தமிழரை தனது வரலாற்றின் அங்கமாக ஏற்றுக்கொண்ட நாடு சிங்கப்பூர். தமிழ் மொழி அந் நாட்டின் தேசிய மொழிகளுள் ஒன்று. உலகம் மதிக்கும் இத் திருநாட்டில் தமிழர் வந்து...

பசீலன் சிவலிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.07.2021

யேர்மனி டோட்முன் நகரில் வாழ்ந்துவரும் பசீலன்.சிவலிங்கம் அவர்கள்.இன்து தனது பிறந்தநாளை.அப்பா, அம்மா, அக்கா,உற்றார், உறவினர்கள்.நண்பர்களுடன் இணைந்து. தனது இல்லத்தில் கொண்டாடுகின்றனர்.இவரை.என்றும் சீரும் சிறப்புமாக வாழ அனைவரும் வாழ்த்தும்...

இருளில் மூழ்கிய பிரித்தானிய நகரம்… முக்கிய தகவல்

பெருவெள்ளம் சூழ்ந்த நிலையில் பிரித்தானியாவின் லிவர்பூல் நகரம் இருளில் மூழ்கியதுடன், நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பெருவெள்ளம் காரணமாக சாலையில் பள்ளம் ஏற்பட்டு, போக்குவரத்து கடுமையாக பாதிப்புக்கு உள்ளானது....

நேசன் அவர்கள். பிறந்தநாள்வாழ்த்து 24.07.2021

சிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் திரு நேசன் அவர்கள்.இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்களுடன் மிக விமர்சையாக.தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இவர் சிறப்புற வாழ. சிறுப்பிட்டி...

சுவிசில் நினைவுகூரப்பட்ட கறுப்பு யூலை

இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத, அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால், தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தி...

அரசிய் ஆய்வுக்கத்துடன் இன்று 24.07.2021 நமது தலைமுறை கட்சியின் தலைவர் திரு.சிதம்பரம் கருணாநிதி அவர்கள் கலந்து கொள்கின்றார்

திரு சிதம்பரம்கருணாநிதியவர்கள் இன்றைய அரசியல் ஆய்வுக் களத்தில் இணைகின்றார் .இவர்? நமது தலைமுறை புதியகட்சியை பதிவு செய்திருக்கின்றார்.இந்த கட்சியின் செயற்பாடுகள் பற்றியும்.அதன் திட்டங்கள் என்பது பற்றியும்.தற்காலத்தில் அல்லது...

முரளிதரன் ( ஜெயா) தவேந்திரம் அவர்களின் 51 பிறந்தநாள் வாழ்த்து (24.07.2021)

சுவிஸ்சில் வாழ்ந்துவரும் முரளிதரன் ( ஜெயா) அவர்கள் இன்று தனது பிறந்த தினத்தை அன்பு அம்மா, மனைவி ,பிள்ளைகள், சகோதர,சகோதரிகள், மைத்துனர்மார், மைத்துனிமார் மருமக்கள் பெறாமக்கள் உற்றார் உறவினர்கள்...