April 22, 2024

செஞ்சோலை வளாக படுகொலை நினைவுகூரலும் , கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் – சுவிஸ்

14.08.2006 அன்று சிறிலங்காப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட செஞ்சோலை வளாகம் மீதான வான் குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டோரின் 15 ஆவது ஆண்டு நினைவுகூரலும், இப் படுகொலையைக் கண்டித்து கவனயீர்ப்பு ஒன்றுகூடலும்..

14.08.2021; சனி பிற்பகல் 14:00 – 15:30 மணி வரை
UNO Geneva, ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்