Mai 1, 2024

துயர் பகிர்தல் அபினாஸ்

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு சில்லாலையை பூர்வீகமாகவும், கனடா மொன்றியலை வாழ்விடமாகவும் கொண்டு வாழ்ந்த திரு. கந்தையா வேலாயுதம் தம்பதிகளின் புதல்வன் அபினாஸ் அவர்கள் 06-07-2021 இன்றைய தினம் அகால மரணம் அடைந்து விட்டார்.இத் துயரச் செய்தியை உறவுகள் அனைவருக்கும் அறியத் தருவதோடு, புதல்வனை பறிகொடுத்த துயரில் இருக்கும் அவர் தம் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.வாழும் வயதில் சாவு தின்ற அபினாசின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
தொடர்புகொள்ள
வேலாயுதம் (தந்தை)
514 387 7903