Mai 8, 2024

துயர் பகிர்தல் சுந்தரலிங்கம் இராஜகுமார் (ராஜன் )

புலம்பெயர் தேசத்தில் தன் இனிமை இசைக்குரலால் அனைவரையும் கவர்ந்த எங்கள் சுந்தரலிங்கம் இராஜகுமார் (ராஜன் )யேர்மனியில் 20.04.2021 செவ்வாய்க்கிழமை சாவடைந்துள்ளார் .அண்ணாவின் இழப்பு #பேரிழப்பாகும். அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் .பிரிவால் துயரமடைந்திருக்கும் அவரின் குடும்பத்தினர் உறவினர்கள் அனைவருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.