Mai 8, 2024

துயர் பகிர்தல் கந்தையா சிவதாசன்

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Lünen ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவதாசன் அவர்கள் 14-04-2021 புதன்கிழமை அன்று  இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னராசா சரஸ்வதி தம்பதிகளின்  அன்பு மருமகனும்,

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவதீபன், திவாகரன், செந்தூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நாகேஸ்வரி, கணேசதாசன் ஆகியோரின்  அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நவரட்ணம், மகேந்திரராசா, மணோன்மணி, புனிதமலர், சிவனேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,

ரீனா, ஒஸ்ரினி சிவதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இஎலியாஸ் கந்தையா, செந்தினி, செலீனா, மதுமிதன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

மனைவி

பிள்ளைகள்