Mai 10, 2024

துயர் பகிர்தல் திருமதி. சிரோன்மணி பூதத்தம்பி

திருமதி. சிரோன்மணி பூதத்தம்பி

தோற்றம்: 04 மே 1932 – மறைவு: 13 டிசம்பர் 2020

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சிரோன்மணி பூதத்தம்பி அவர்கள் 13-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஐயாத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
நல்லதம்பி பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
பூதத்தம்பி(கண்னையா) அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்ற விஜயகுமார், வசந்தகுமார்(ஜேர்மனி), மஞ்சுளாகுமாரி(கனடா), காலஞ்சென்ற பிறேம்குமார், பிறேமலதா(ஜேர்மனி), புஷ்பலதா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
ஜெகசோதி(ஜேர்மனி), வர்ணமணி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், சதானந்தன் மற்றும் செல்வநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களான நாகரெட்ணம்(கந்தசாமி அதிபர்), துரைச்சாமி, நீலாம்பாள், பாலன் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, அன்னம்மா, பரமானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
செல்வரட்ணம் அவர்களின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும்,
 
விஜிதா, சஞ்சீவ்கரண், துஜிதா, ரஜிதா, ரஜீவ்கரன், பிரதீபன், ரதீபா, நிதர்ஷன், நிவேதா, சத்தியமூர்த்தி, மனோசந்திரன், சுகன்யா, நிஷாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
 
சுருதிகா, கவிஷன், ஆதிஷன், அரிஷ்வன், அகில், மீரா, வர்சினி, வருண் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
லதா – மகள் Mobile : +49 173 877 1699
வனிதா – மகள் Mobile : +41 79 179 7182
மஞ்சுளா – மகள் Mobile : +1 416 737 8446
வசந்தன் – மகன் Mobile : +49 511 438 3619