மே18 தமிழின அழிப்பு நினைவேந்தல்: பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அறைகூவல்!
![](http://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2020/05/a-29.jpg)
பிரான்சில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தலினை நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நினைவுகொள்ளப்படவுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுத்துள்ள அறிக்கையின் முழு விபரம் வருமாறு;-
![](https://i1.wp.com/www.errimalai.com/wp-content/uploads/2020/05/20200511_231705-1-scaled.jpg?fit=640%2C913)