April 19, 2024

Tag: 31. Oktober 2022

டென்மார்க் மாலதி தமிழ்க்கலைக்கூடத்தினால் நடாத்தப்பட்ட இளையோர் பட்டறை

இளையோர் பட்டறை தமிழர் வரலாறு அறிவோம் கண்காட்சி டென்மார்க்கில் கோசன்ஸ் நகரில் 29.10.2022 அன்று  மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பட்டறையில் 15 அகவை தொடக்கம் 30 அகவை...

டோவர் துறைமுகப் பகுதியில் வீசப்பட்டது மூன்று பெற்றோல் குண்டுகள்!!

பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் டோவர் துறைமுகத்தில் உள்ள பிரித்தானிய எல்லைப் படையினரின் குடியேற்ற மையத்தின் மீது மூன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டன என...

குஜராத்தில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் 68 பேர் பலி!!

இந்தியாவில்குஜராத் மாநிலத்தின் மோர்பி நகரில் அமைந்துள்ள தொங்கு நடை பாலம் உடைந்து மச்சு ஆற்றில் வீழ்ந்தததில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் ஆற்றில் விழுந்துள்ளனர். ஆற்றில் சமநேரத்தில்...

சோமாலியாவில் இரண்டை மகிழுந்துக் குண்டு வெடிப்பு: 100 பேர் பலி! 300 பேர் காயம்!!

சோமாலியாவின் தலைநகர் மொகடிஷுவில் இன்று நடந்தப்பட்ட இரு மகிழுந்து குண்டு வெடிப்பில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 300 பேர் காயமடைந்துள்னர் என சோமாலிய ஜனாதிபதி...

உலகின் மிக நீளமான பயணிகள் தொடருந்து சேவை: சாதனை படைத்தது சுவிஸ்

உலகின் நீளமான தொடருந்து சேவையை நடத்தி உலக சாதனையைச் செய்துள்ளது சுவிஸ் தொடருந்து நிறுவனமான ரேடியன் (Rhaetian).  இச்சேவை நேற்று சனிக்கிழமை ஆல்ப்ஸ் மலைகள் வழியாக மிகவும்...

கொட்டும் மழைக்கு மத்தியில் விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பம்

செய்தி-ஜெ டிஷாந்த்  முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு தேராவில்  மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய சிரமதான பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல்...

தேச விடுதலையை அங்கீரிப்பது தீர்வினை அடைவதற்கு சட்டத்தரணிகள் அறிவினை பயன்படுத்தி உழைக்க வேண்டும்

செய்தி -பு.கஜிந்தன் வடக்கு கிழக்கு மாகாணங்களின் தேசவிடுதலையை அங்கீகரிப்பது, தேசவிடுதலைக்கான தீர்வினை அடைவதற்கு சட்டத்தரணிகள் சார்பாக தத்தமது அறிவினையும் எதிர்காலத்தில் ஆயுதமாக பயன்படுத்தி உழைக்கவேண்டும் என தமிழ்...

யாழ்.பேரூந்து நிலையத்தில் பெண்ணின் உடலம்!

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் உடலை அடையாளம் கட்டி பெற்றுக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. யாழ் பேருந்து நிலையத்தில் நேற்று (29) சனிக்கிழமை பெண் ஒருவரின் சடலம்...

சுமந்திரன் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் !

இனியும் சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் கூறிய விடயத்தை நான் முற்று முழுதாக ஏற்கின்றேன் என பிரபல...