April 25, 2024

Tag: 24. Oktober 2022

யாழ் நாவற்குழி மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணம் – கைதடி கமனல் சேவை நிலையத்திற்குட்பட்ட நாவக்குழி கிழக்கு கமக்கார அமைப்பின் நெற்செய்கையாளர்கள் இலவச இயற்கை உரங்களுக்கு விண்ணப்பிக்குமாறு நாவக்குழி கிழக்கு கமக்கார அமைப்பு வேண்டுகோள்...

யாழில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் ஞாபகார்த்த மதிப்பளிப்பு விழா

யாழில் இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில், தியாக தீபம் திலீபனின் ஞாபகர்த்த போட்டிகளின் மதிப்பளிப்பு விழா இடம்பெற்றிருந்தது. தியாக தீபம் திலீபனை நினைவு...

யாழில் கௌரியின் நினைவேந்தல்!

மறைந்த மனித உரிமைகள் சட்டத்தரணி கௌரி தவராசாவின் ஓராம் ஆண்டு நினைவேந்தல் எதிர்வரும் 29ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளது விடுதலைக்காக பாடுபட்ட கௌரி...

மரடோனாவின் 40 மீற்றர் ஓவியத்தை வரையும் கலைஞர்

உதைபந்தாட்ட உச்ச நட்சத்திரமான மறைந்த டியாகோ மரடோனாவின் 40 மீட்டர் உயர சுவரோவியத்தை ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் புவெனஸ் அயர்ஸ் அருகே வரைந்து வருகிறார். மறைந்த...

அதிகாரத்தை உறுதிப்படுத்தினார் ஷி: 3வது தடவையாகவும் அதிபரானார்!

ஒரு தசாப்த காலமாக சீனாவின் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக இருக்கும் அதிபர் ஷி  ஜின்பிங், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இன்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து  அவர்...

டிரோன் சத்தம் செவிமடுப்பு: பாதுகாப்பு உதவிக்கு அழைப்பு விடுத்தது நோர்வே

நோர்வேயின் வட கலுக்கு மேலாக கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாத ஆளில்லா விமானத்தின் (டிரோன்) சந்தம் செவிமடுப்பதாகவும், நோர்வே எடுக்கும் எரிவாயுவை சுத்திகரிக்கும் நிலையங்களை ரஷ்யா...

தீபாவளி பண்டிகை: யாழ் நகரில் மக்கள் நடமாட்டம் குறைவு!!

தீபாவளிப் பண்டிகை நாளையதினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாண நகரப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையின் முதல் நாள் சனக்கூட்டத்தால் யாழ்ப்பாண நகரம்...

சாவகச்சோியில் மீண்டும் இடம்பெற்ற எரிவாயு அடுப்பு வெடிப்பு!

சாவகச்சேரி - டச் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (22) மதியம் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது. வீட்டில் இருந்த பெண்மணி சமையல் செய்துகொண்டிருந்த போதே...