Mai 4, 2024

Monat: Februar 2022

பாண்டிருப்பு கடற்கரைப்பகுதியில் புதிய வரவு!

பாண்டிருப்பு கடற்கரைப்பகுதியில் அண்மையில் தருவிக்கப்பட்ட நிலையில் கடற்கரை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் புதிய பல்வேறு வகையான துப்பாக்கி  ரவைகளை கடற்படையினர் மீட்டுள்ளனர். அம்பாரை மாவட்டம்  கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு...

பொதுஜனபெரமுன பங்காளிகள் புதிய கூட்டணி!

இலங்கையின் அனைத்து முக்கிய கட்சிகளும் சிதைவடையாமல் இருப்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன மார்ச் ஆரம்பத்தில்புதிய கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியானவுடன் பல கட்சிகளில் பிளவுகள் ஏற்படலாம் .இலங்கையின் அனைத்து...

இலங்கையில் மரணத்தின் பின்னர் சோதனையில்லை!

வடக்கில் வெளிநாடு செல்ல முற்பட்டவர்கள் 07 பேர் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளில்...

மூடப்பட்டது யாழ்.பல்கலைக்கழகம்!

யாழ்.பல்கலைக்கழக வாயிலை மூடி மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.  யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றித்தை  செயற்படவிடாது துணைவேந்தர் தடுத்துவருகின்ற நிலையில் மாணவர்கள் வீதிக்கு இறங்கி பேராடத்தொடங்கியுள்ளனர் இதனால் பல்கலைக்கழக...

ஈழத்தில் உருவான திரைப்படத்திற்கு கிடைத்த 4 சர்வதேச விருதுகள்!

ஈழத்தில் உருவான புத்தி கெட்ட மனிதர் எல்லாம் திரைப்படத்திற்கு நான்கு சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் ஈழத்தின் “புத்தி...

ரஷ்ய படைகள் திரும்புவது உறுதி படுத்தப்படவில்லை – நேட்டோ தகவல்..

ரஷியா - உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதை தணிக்க அமெரிக்கா உள்பட பல்வேறு கூட்டணி நாடுகள் முயற்சித்து வருகின்றன.  இந்நிலையில் உக்ரைன் மீது படையெடுக்கும்...

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழத்திற்காக போராடவில்லை! செல்வராஜா கஜேந்திரன்

நேற்று 12 டான் தொலைக்காட்சியில் எது சரி எது பிழை நிகழ்சியில் கலந்து கொண்ட கஜேந்திரன் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழத்திற்காக போராடவில்லை  என    தெரிவித்துள்ளார்...

நீதிபதி இளஞ்செழியன் எனது மகளுக்கும் நீதியைப் பெற்றுக் கொடுப்பார்!

வவுனியா - பண்டாரிக்குளம், உக்குளாங்குளம் பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்து 16 வயது பாடசாலை மாணவியான கெங்காதரன் ஹரிஸ்ணவி படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் ஆறு வருடங்கள் ஆகியும் எதுவித நீதியும்...

45-வது சென்னை புத்தக கண்காட்சியில் நிமிர் பதிப்பகம் பங்கேற்கிறது

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், பிப்ரவரி 16 முதல் மார்ச் 6 வரை நாள்தோறும் காலை 11 மணி முதல், மாலை 8 மணி வரை நடைபெறுகிறது.அரங்கு...

உணர்வுச் சங்கிலியை கோர்ப்போம்: அருட்தந்தை அல்பேட் கூலன்

https://youtu.be/5nveu8_CYOY உணர்வுச்சங்கிலியை கோர்ப்போம் ! மக்களின் விடுதலையின்றி மனதின் விடுதலையால் என்ன பயன் ! ஓர் ! அருளத்தந்தையின் உணர்வின் பிழிவில் உருக்கொண்டிருப்பது தமிழீழ மக்களின் தேசவிடுதலையின்...

முதலில் மாகாணசபை தேர்தல்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் எதிர்வரும் 24ம் திகதி விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில்...

பிரித்தானியாவிலிருந்து ஐ.நா நோக்கி ஆரம்பமாகியது நீதிக்கான பயணம்

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 49 வது கூட்டத்தொடர் வரும் மார்ச் மாதம்நடைபெறவிருக்கும் சமநேரத்தில் தமிழீழ மக்கள்மேல் நிகழ்த்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கான சர்வதேச சுயாதீனவிசாரணை மூலம்...

சிங்களம் தீர்வு தராது! தூயவன்

பாராளுமன்றம் தமிழீழத் தமிழர்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு தீர்வைத் தராது. ஆட்சியில் உள்ளவர்களுக்கு நெருக்குதல்களை உருவாக்கியே நாம் தீர்வைப் பெற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர்...

தமிழ் கட்சிகள் யாழில் கூடுகின்றன!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு, கடிதம் ஒன்றை அனுப்புவதற்காக, தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் கட்சிகள் இன்று புதன்கிழமை மாலை 4 மணியளவில் (16) யாழ்ப்பாணத்தில் கூடி...

மாவை இளைஞரணி மும்முரம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ.சுமந்திரனால் கடந்த வாரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரிய கையெழுத்து போராட்டமானது...

ஜநாவில் இலங்கையை இந்தியா காப்பாற்றும்:பிரீஸ்!

ஜநாவில் இலங்கையை இந்தியா காப்பாற்றுமென இலங்கை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். புதுடி  ல்லியில் இருந்த அமைச்சர் பீரிஸ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில்  மீனவர்களின் பிரச்சினை பற்றி...

சுமந்திரனோ வீதியில்:அம்பிகா படியேறுகிறார்!

ஆட்சியை மாற்றியமைக்க சதிகள் பின்னப்படுவதாக கோத்தபாய குரல் எழுப்பிவரும் நிலையில் எம்.ஏ.சுமந்திரன் கையெழுத்து வேட்டையில் குதித்திருக்க அவரது வலது கையான அம்பிகா நீதிமன்ற படியேறியுள்ளார்.  பயங்கரவாத தடை...

ஜெர்மனியில் 2 ரெயில்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி

ஜெர்மனியில் 2 ரெயில்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர். ஜெர்மனியின் மத்திய மாகாணமான பவேரியாவில்...

யாழில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகோரி மக்கள் வீதிமறியல் போராட்டம்

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட, கல்லூண்டாய் வெளி குடியிருப்பு மக்கள் இன்று காலை வீதிமறியல் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். நீண்ட நாட்களாக தீர்வு வழங்கப்படாத...

மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் சிவாஜிலிங்கம் கருத்து!

தமிழக மக்களுக்கும் வடக்கு தமிழர்களுக்கும் இடையிலான உறவில் பிளவை ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜி லிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று...

3 பிள்ளைகளின் தாய் சுட்டுக்கொலை!

களுத்துறை, மத்துகம பாலிகா வீதியில் நேற்றிரவு பெண்ணொருவர் தனது வீட்டினுள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக மத்துகம காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்தவர், மூன்று பிள்ளைகளின் தாயான தில்ஷானி பெரேரா என்ற 40...

ஐரோப்பாவில் தேடுதல் நடவடிக்கை! 45 பேரைக் கைது செய்தது யூரோபோல்!!

ஐரோப்பாவில் போதைப் பொருள் வலைமைப்பைக் குறிவைத்து நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 45 பேரைக் ஐரோப்பிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். லத்தீன் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பியத் துறைமுகங்கள், சரக்கு விமானங்கள், தனியார்...