April 26, 2024

Tag: 22. Februar 2022

வவுனியா-கனகராயன்குளம் பகுதியில் விபத்து-ஸ்தலத்தில் 33 பெண் பலி!!!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 33 வயதான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்…. கனகராயன்குளம்...

நகுல் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 22.02.2022

நகுல் அவர்கள் 22.02.2022ஆகிய இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா, சகோதர்கள், மச்சான்மார்,மச்சாள் மார், மருமக்கள்,மற்றும் உற்றார், உறவுகள், நண்பர்களுடன் , தனது இல்லத்தில் , ,கொண்டாடுகின்றார்...

உக்ரைனில் சுதந்திரம் கோரும் இரு தேசங்களையும் அங்கீகரித்தார் புடின்!!

கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு பகுதிகளின் சுதந்திரத்தை புடின் அங்கீகரிப்பதார் என கிரெம்ளின் கூறியது. உக்ரைனிலிருந்து பிரிந்து சென்ற இரு டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்கில்...

யாழ்ப்பாணத்து விருந்து ஆஹா!

 தங்களிற்கு வாக்களித்த தமிழ் மக்கள் பட்டினியில் இருந்தாலும் கண்டுகொள்ளாத தமிழ் தலைவர்கள் தென்னிலங்கையை மகிழ்விப்பதில் பின்னிற்பதேயில்லை. நேற்றைய தினம் யாழிற்கு படையெடுத்த முன்னாள் ஜனாதிபதி,கொழும்பு மாநகரசபை முதல்வர்...

திருக்கேதீச்சரத்திற்கு வருகிறார் ஞானசாரர்!

இந்து-கத்தோலிக்க மத மோதலை தூண்டிவிட சிங்கள பௌத்த மேலாதிக்கம் முற்பட்டுள்ளது.திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு செல்லும் வழியில் நிறுவப்பட்டுள்ள மாதா சொரூப விடயம் தொடர்பாக ஞானசாரர் கருத்து தெரிவிக்கையில், இந்த...

ஜேர்மனியில் தமிழர்கள் அதிகமாக வாழும் எசன் நகரில் தீ விபத்து!!

ஜேர்மனியில் தமிழர்கள் அதிகமாக வாழும் நகரங்களில் ஒன்றான எசன்  நகரி மேற்கில் வெஸ்ட்வியர்டெல் என்ற இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிடத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் தீ...

கழிவு தின்னும் பன்றி டக்ளஸ்: சிவாஜி

கொலைகாரக்கும்பலை சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களை யுத்தம் முடிந்துவிட்டதாக சொல்லப்படும் 12வருடங்களின் பின்னரும் தேசியத்தலைவரும் புலிகளும் கனவில் கூட வந்த நாள் தோறும் மிரட்டிக்கொண்டிருக்கிறார்களாவென கேள்வி எழுப்பியுள்ளார்...

யாழில் மாவட்ட செயலக முன்னால் போராட்டம்!

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலகங்களில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமக்கு வழங்கப்படும் 6,000 ரூபா கொடுப்பனவை அதிகரிக்க கோரியும், தமக்கு நிரந்தர...

மீண்டும் வெள்ளைவான்:சாணக்கியன் உறுதி!

கல்முனையில்  இளைஞர் ஒருவரை கடத்த முயன்ற சம்பவம் தொடர்பி;ல் நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான பிரச்சார...