März 28, 2024

Tag: 27. Februar 2022

ரஷ்ய விமானங்களுக்கு தடை விதித்த கனடா;

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 4 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்யாவிற்கு எதிராக உலக நாடுகள் பல தடைகளை விதித்து உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது....

பிறந்தநாள் வாழ்த்து:விஐயகுமாரி ஜெயகுமாரன் ( 27.02.2022)

திருநெல்வேலியை பிறப்பிடமாக கொண்ட விஐயகுமாரி ஜெயகுமாரன் அவர்கள் 27.02.2022 இன்று தனது பிறந்த நாளை யேர்மனியில் கொண்டாடுகிறார்.இவரை கணவன் ஜெயகுமாரன் ,பிள்ளைகள் சுதர்சினி,சுதர்சன்,சுமிதா. அம்மாராசமணி.மருமகன் நதீசன், சகோதரர்மார்...

மனிதசங்கிலி போராட்டத்தில் தமிழீழ தேசியக்கொடியை அகற்ற முயலும் ஜெர்மன் காவல்துறை.

இன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற மனிதசங்கிலி போராட்டத்தில் தமிழீழ தேசியக்கொடியை அகற்ற முயலும் யேர்மன் காவல்துறை.இன்று யேர்மன் நாட்டில் 55 நகரங்களில் மனித சங்கிலி போராட்டம் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது இதில்...

சர்வதேச விண்வெளி மையம் இந்தியா, சீனா மீது விழும்; ரஷியா எச்சரிக்கை

சர்வதேச விண்வெளி மையத்தின் 500 டன் எடைகொண்ட பாகங்கள் இந்தியா, சீனா மீது விழும் என்று ரஷிய விண்வெளித்துறை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா...

அஜித் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.02.2022

யேர்மனி பிறாங்போட் நகரில் வாழ்ந்துவரும் அஜித்   அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனைஅப்பா ,அம்மா சகோதர, சகோதரிகள் ,மருமக்கள், பெறாமக்கள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும்...

வர்ஷினி துளசிகாந்தக்குருக்கள் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.02.2022

யேர்மனி  வாழ்ந்துவரும் வர்ஷினி துளசிகாந்தக்குருக்கள்  இன்று தனது பிறந்தநாள் தனைஅப்பா ,அம்மா சகோதர, சகோதரிகள் ,மருமக்கள், பெறாமக்கள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவ்வேளை...

யாழில் எரிபொருளை பதுக்க தடை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் வழமையான செயற்பாடுகளுக்கான எரிபொருளை மாத்திரம் விநியோகிக்குமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் யாழ் மாவட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினருக்கு அறிவுறுத்தி யுள்ளதாக உள்ளகத் தகவல்கள்...

பொறுப்புக்கூறலை செயற்படுத்துவதில் அசமந்தப்போக்கு!

இலங்கையின் கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை செயற்படுத்துவதில் உள்ள அசமந்தப்போக்கு தமது விசனத்திற்கு காரணமாக அமைந்துள்ளதென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர்...

800 க்கும் மேற்பட்ட உக்ரேனிய இராணுவ உள்கட்டமைப்பு தளங்கள் அழிப்பு – ரஷ்யா அறிவிப்பு

800 க்கும் மேற்பட்ட உக்ரேனிய இராணுவ உள்கட்டமைப்பு தளங்கள் அழிக்கப்பட்டன என ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யா இதுவரை 800 க்கும் மேற்பட்ட உக்ரேனிய இராணுவ உள்கட்டமைப்பு தளங்களின்...

மின்கட்டணமும் ஏறுகின்றது!

இலங்கையில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனையை,  அரசாங்கத்திடம் முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.  2014ஆம் ஆண்டின் பின்னர் மின்...

10 நாள் போராட்டம்: யேர்மனி சால்புறுக்கனை வந்தடைந்து

தமிழின படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 10ம் நாளாக (25/02/2022) தொடரும் அறவழிப்போராட்டம்.   இன்று (25/02/2022) காலை 6 மணிக்கு Luxembourg - Germany நாட்டின்...

வானத்தில் பறக்கிறது இலங்கையில் எரிபொருள்!

லங்கா ஐ.ஓ.சி தமது எரிபொருள் விலையை நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் டீசல் லீற்றருக்கு 15 ரூபா வீதமும் பெற்றோல் விலை லீற்றருக்கு 20 ரூபா...