März 28, 2024

Tag: 17. Februar 2022

ஈழத்தில் உருவான திரைப்படத்திற்கு கிடைத்த 4 சர்வதேச விருதுகள்!

ஈழத்தில் உருவான புத்தி கெட்ட மனிதர் எல்லாம் திரைப்படத்திற்கு நான்கு சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் ஈழத்தின் “புத்தி...

ரஷ்ய படைகள் திரும்புவது உறுதி படுத்தப்படவில்லை – நேட்டோ தகவல்..

ரஷியா - உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதை தணிக்க அமெரிக்கா உள்பட பல்வேறு கூட்டணி நாடுகள் முயற்சித்து வருகின்றன.  இந்நிலையில் உக்ரைன் மீது படையெடுக்கும்...

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழத்திற்காக போராடவில்லை! செல்வராஜா கஜேந்திரன்

நேற்று 12 டான் தொலைக்காட்சியில் எது சரி எது பிழை நிகழ்சியில் கலந்து கொண்ட கஜேந்திரன் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழத்திற்காக போராடவில்லை  என    தெரிவித்துள்ளார்...

நீதிபதி இளஞ்செழியன் எனது மகளுக்கும் நீதியைப் பெற்றுக் கொடுப்பார்!

வவுனியா - பண்டாரிக்குளம், உக்குளாங்குளம் பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்து 16 வயது பாடசாலை மாணவியான கெங்காதரன் ஹரிஸ்ணவி படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் ஆறு வருடங்கள் ஆகியும் எதுவித நீதியும்...

45-வது சென்னை புத்தக கண்காட்சியில் நிமிர் பதிப்பகம் பங்கேற்கிறது

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், பிப்ரவரி 16 முதல் மார்ச் 6 வரை நாள்தோறும் காலை 11 மணி முதல், மாலை 8 மணி வரை நடைபெறுகிறது.அரங்கு...

உணர்வுச் சங்கிலியை கோர்ப்போம்: அருட்தந்தை அல்பேட் கூலன்

https://youtu.be/5nveu8_CYOY உணர்வுச்சங்கிலியை கோர்ப்போம் ! மக்களின் விடுதலையின்றி மனதின் விடுதலையால் என்ன பயன் ! ஓர் ! அருளத்தந்தையின் உணர்வின் பிழிவில் உருக்கொண்டிருப்பது தமிழீழ மக்களின் தேசவிடுதலையின்...

முதலில் மாகாணசபை தேர்தல்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் எதிர்வரும் 24ம் திகதி விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில்...

பிரித்தானியாவிலிருந்து ஐ.நா நோக்கி ஆரம்பமாகியது நீதிக்கான பயணம்

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 49 வது கூட்டத்தொடர் வரும் மார்ச் மாதம்நடைபெறவிருக்கும் சமநேரத்தில் தமிழீழ மக்கள்மேல் நிகழ்த்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கான சர்வதேச சுயாதீனவிசாரணை மூலம்...

சிங்களம் தீர்வு தராது! தூயவன்

பாராளுமன்றம் தமிழீழத் தமிழர்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு தீர்வைத் தராது. ஆட்சியில் உள்ளவர்களுக்கு நெருக்குதல்களை உருவாக்கியே நாம் தீர்வைப் பெற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர்...

தமிழ் கட்சிகள் யாழில் கூடுகின்றன!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு, கடிதம் ஒன்றை அனுப்புவதற்காக, தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் கட்சிகள் இன்று புதன்கிழமை மாலை 4 மணியளவில் (16) யாழ்ப்பாணத்தில் கூடி...

மாவை இளைஞரணி மும்முரம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ.சுமந்திரனால் கடந்த வாரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரிய கையெழுத்து போராட்டமானது...

ஜநாவில் இலங்கையை இந்தியா காப்பாற்றும்:பிரீஸ்!

ஜநாவில் இலங்கையை இந்தியா காப்பாற்றுமென இலங்கை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். புதுடி  ல்லியில் இருந்த அமைச்சர் பீரிஸ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில்  மீனவர்களின் பிரச்சினை பற்றி...

சுமந்திரனோ வீதியில்:அம்பிகா படியேறுகிறார்!

ஆட்சியை மாற்றியமைக்க சதிகள் பின்னப்படுவதாக கோத்தபாய குரல் எழுப்பிவரும் நிலையில் எம்.ஏ.சுமந்திரன் கையெழுத்து வேட்டையில் குதித்திருக்க அவரது வலது கையான அம்பிகா நீதிமன்ற படியேறியுள்ளார்.  பயங்கரவாத தடை...