April 23, 2024

Tag: 8. Februar 2022

கனடா தலைநகரில் அவசரகால நிலையை அறிவித்தார் மேயர்!!

கனடா தலைநகர் ஒட்டாவாவில் கொவிட் கட்டுப்பாடு எதிர்ப்பாளர்களின் போராட்டத்தால் நகரம் முடங்கியதால் ஒட்டாவாவின் மேயர் ஜிம் வாட்சன்அவசரகால நிலையை அறிவித்துள்ளார். கடந்த சில வாரங்களால் கொவிட் எதிர்ப்பாளர்கள்...

கச்சதீவிற்கு அனுமதி கேட்கிறார் பாலு

கச்சத்தீவு திருவிழாவில் தமிழக பக்தர்கள் பங்கேற்பது தொடர்பாக இலங்கை மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். கச்சத்தீவு திருவிழாவில்...

கோத்தாவின் கட்டுபாட்டினுள் இல்லை!

இலங்கையில் எல்ஐஓசிஎரிபொருள் விலைகளின் அதிகரித்துள்ளதை தொடர்ந்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விலைகளை அதிகரி;ப்பது தவிர்க்க முடியாத விடயம் என இலங்கை மின்சாரசபையின் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜெயலால்...

உக்ரைன் நெருக்கடி: புதினைச் சந்திக்கச் சென்றார் மக்ரோன்

உக்ரைனில் முழுமையான போரைத் தவிர்ப்பதற்கு இணக்கப்பாடுகள் சாத்தியம் என்று நான் கருதுகிறேன் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.இன்று ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதினை மொஸ்கோவில் சந்தித்து...

மோதல்களின் பின்னாலுள்ள சதிகாரர் யார்?

தமிழக இழுவைப்படகு உரிமையாளர்களது அத்துமீறல்களிற்கு எதிரான போராட்டம் என்பது தமிழக மக்களிற்கெதிராக போராட்டமல்ல.எங்களிற்காக இரத்தம் சிந்திய தமிழக தொப்புள்கொடி உறவுகளதும் தற்போதைய முதலமைச்சர் அவர்களது திராவிட முன்னேற்ற...

பஸில் பதவி விலகவேண்டும்!

கறுப்புசந்தையில் பெற்ற டொலரை பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளதால் அவர் பதவிவிலகவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்திவேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

ஏலத்தில் விற்பனையாகும் இந்திய மீன் படகுகள்!!

யாழ்ப்பாணம் - காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்யப்படும் பணி இன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையின் 5 இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களிற்குச்...

யாழ். போதனா வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பில் தாதியர்கள், வைத்தியர்கள்

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தாதியர்கள் மற்றும் வைத்தியர்கள் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது 3000 ரூபாவாக உள்ள விசேட கடமைக்...

யேர்மனியில் மனிதச் சங்கிலிப் போராட்டம்! பாடல் வெளியீடு!

ஜேர்மனியில் எதிர் வரும் 26.02.2022 அன்று நடைபெற இருக்கும் மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் அமைந்த “உலகின் செவிகள் நம்பக்கம்-நீ உரிமை கேட்டுப் பறை கொட்டு”...

இலங்கையில் கடன் பிரச்சினையே பெரியது!

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டதல்ல கடனால் ஏற்பட்டது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக காணப்பட்ட இந்த...

முஸ்லீம் என்பதற்காக 20 மாதத்தின் பின்னர் பிணை!

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிரான வழக்கு இன்று மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குறித்த...