April 20, 2024

Monat: Januar 2022

பிறந்தநாள் வாழ்த்து திரு சுரேஸ் 31.01.2022

யேர்மனியில் வரும் சுரேஸ் 31.01.2022 ஆகிய இன்று மனது மனைவி பிள்ளைகளுடன் உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில் அனைத்துச்செல்வங்களையும் பெற்று...

இந்தியாவின் கைக்குள் தமிழ் தலைவர்கள்!

இந்தியாவின் கைக்குள்ளேயும் சிங்கள தலைவர்களின் வழிநடத்தலிலும் இங்குள்ள தமிழ் கட்சிகள் மக்களை ஏமாற்றுகிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...

பிரித்தானியாவில் நேஷனல் இன்சூரன்ஸ் உயர்வு

பிரித்தானியாவில் தாெழில் புரிவோரின் தேசிய காப்பீடு (National Insurance) இந்த வருடம் ஏப்பிரல் மாதம் முதல் அதிகரிக்கப்படவுள்ளது.  இந்த வரி அதிகரிப்பு என்.எச்.எஸ் இன் பின்னடைவைக் குறைக்க...

புரியாணி ஏலேலோ! 13 ஏலேலோ!!

யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள நீதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சருடான விருந்துபசார சந்திப்பில் காணாமல் போய் நான்கு நாட்கள் ஆகியும் இதுவரையிலும் எந்த தகவலுமற்றறுள்ள வடமராட்சி கிழக்கு மீனவர்களை...

அதிசக்திவாய்ந்த ஏவுகணையைச் சோதித்தது வடகொரியா

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்திவாய்ந்த நீண்ட தூர ஏவுகணையை வடகொரியா சோதித்துள்ளது.  2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தனது மிகப்பொிய ஏவுகணையை ஏவியுள்ளது. இதற்கு ஜப்பான்,...

13ஜ நிராகரிப்போம்! யாழில் முன்னணி ஆதரவாளர்களது பேரணி

13ஜ நிராகரிப்போம்’ எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்ட பேரணி  ஆதரவாளர்கள் பங்களிப்புடன்யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டுள்ளது. தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாக தீபம் திலீபனின்...

மீன்பிடிஅமைச்சர் நெல் வெட்டுகிறார்!

கடற்றொழில் அமைச்சர் தொடர்ச்சியாக இந்தியாவின் இழுவைமடி படைகளை கைது செய்வேன் என்று எமக்கு வாக்குறுதி அளித்திருந்தார். இப்பொழுது அவர் நெல் அறுவடை செய்கின்றார். இறால் வளர்ப்பு செய்கின்றார்....

பிரான்சில் இடம்பெற்று முடிந்த தமிழ் மொழி அரையாண்டுத் தேர்வு

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினால் நடாத்தப்படும் தமிழ்மொழி அரையாண்டுத் தேர்வு(2021/2022) நேற்று (29.01.2022) சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்று முடிந்தது. பிரான்சில்...

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் கிட்டுபூங்கா பிரகடனம்

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிப்போம்” என்ற நோக்கத்துடன்; தமிழ் மக்களினதும், வெகுசன அமைப்புக்களினதும் பங்குபற்றலுடன் நடைபெறும் தமிழ் தேசிய...

கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்ந்த தமிழ் பெண்

கிழக்கு மாகாணத்திற்கான சிறந்த வளர்ந்துவரும் சிறுதொழில் பெண் முயற்சியாளர் துறையில் செங்கலடி – ரமேஸ்புரத்தைச் சேர்ந்த திருமதி.இந்துமதி முரளி முதலிடம் பெற்றுள்ளார். வனிதாபிமான – 2021″ பெண்களை...

இலங்கைக்குள் நுழைந்த வெளிநாட்டு புலனாய்வாளர்கள்

இலங்கைக்குள் தற்போது 500000 சீனர்கள் இருக்கின்றனர்.அவர்களில் சீன பாதுகாப்பு அமைச்சின் புலனாய்வாளர்கள் பெருமளவில் காணப்படுகின்றனர் என இலங்கையில் இருக்கக்கூடிய சட்ட ஆய்வாளரும்,அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார். இலங்கை...

பெல்ஜியம் கடவுச்சீட்டில் கேலிச்சித்திர கதாபாத்திரங்கள்!!

பெல்ஜியத்தில் வேடிக்கை முயற்சியாக கடவுச்சீட்டில் கொமிக்ஸ் கதாபாத்திரங்கள் வரைந்து பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. பெல்ஜிய கொமிக்ஸ் கதைகளை பிரபலப்படுத்தும் முயற்சியாக கடவுச்சீட்டில் கேலிச்சித்திர கதாபாத்திரங்கள் வரையப்படுவதாக வெளியுறவுத்துறை...

துரத்தி பிடித்து வந்தது புலனாய்வு!

இலங்கை நீதி அமைச்சர் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுடன் நடத்திய கலந்துரையாடல் முழுமையாக இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டமை அம்பலமாகியுள்ளது. முல்லைத்தீவில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை நேற்று(28) ஆரம்பித்து...

அதிரடிப்படை அதிகாரி சுட்டுக்கொலை!

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நிலையில், ஹப்புத்தளை பொலிஸ் விஷேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சடலம் தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு...

மகிந்த நண்பர்களது தண்ணீருக்கு செலவிட்டேன்!

பிரதமர் சார்பில் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு களியாட்டங்களுக்காக செலவிட்டேன் .கணக்காய்வு செய்யும் போது பிரச்சினை ஏற்படும் என்ற காரணத்தினாலேயே பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கில் இருந்து தான்...

ரஷ்யாவின் தாக்குதல் பயங்கரமானதாக இருக்கும் – அமெரிக்க உயர் படைத்தளபதி எச்சரிக்கை!!

உக்ரைன் மீது ரஷ்யா படை எடுக்குமானால் அது பயங்கரமானதும் கணிசமான உயிரிழப்புகள் ஏற்பட வழிவகுக்கும் என அமெரிக்க உயர்மட்ட ஜெனரல் மார்க் மில்லி தெரிவித்துள்ளார். உக்ரைனின் எல்லைக்கு அருகே...

ஊடகப்படுகொலைகளிற்கு நீதி கோரி போராட்டம்!

 ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கு நீதி கோரி, ஊடக அமைப்புக்களினால் கறுப்பு ஜனவரி  (28) நேற்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது இதன்படி, கொழும்பு −...

நிவாரண பொதியோடு இலங்கை நீதி அமைச்சர்!

 காணாமால் போனோருக்கு நிவாரணம் வழங்குவதை தவிர வேறு எதற்கும் இலங்கை அரசு தயராகவில்லையென்பது அப்பட்டமாகியுள்ளது. காணாமல்போனவர்களிற்கு யார் காரணம் என எனக்குத் தெரியாது என  நீதி அமைச்சர்...

13 சண்டை:அநாதரவாகும் போராட்டங்கள்!

 நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை இன்றையதினம் யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்ட நிலையில் அதற்கு...

70 ஆண்டுகளாக லைசன்ஸ், இன்சூரன்ஸ் இல்லாமல் கார் ஓட்டிய முதியவர்!

இங்கிலாந்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமலும் வாகனக் காப்பீடு இல்லாமலும் வாகனம் ஓட்டியதாக முதியவர் ஒருவர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டபோது இத்தகவலை முதியவர்...

கஸ்ரொப் றவுக்சல் தமிழாலயத்தில் 29.01.2022 நடைபெற்ற அரையாண்டுத் தேர்வு!

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை - பிரான்சு அமைப்பின் வழிநடாத்தலில் இயங்கும் தமிழர் கல்வி கலை பண்பாட்டு நடுவம் - யேர்மனி அமைப்பின் ஏற்பாட்டில் 2022 ஆம்...

சீனாவிடம் சென்று தானாகச் “சிக்குப்பட்ட’ ஶ்ரீலங்கா சீரழிந்து செல்வதை உலகமே பார்த்து சிரிக்கின்றது

இலங்கை என்னும் மாங்கனி வடிவான தீவானது அனைத்து இயற்கை வளங்களையும் கொண்டஒரு நாடாக விளங்கியதை பல வெளிநாட்டு அறிஞர்கள் தங்கள் பயணங்களின் இறுதியில் வெளிப்பாடையாகவே குறிப்பிட்டதை நாம்...