März 29, 2024

Tag: 28. Februar 2022

முல்லைத்தீவு பகுதியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட படகு மீட்பு!

முல்லைத்தீவு சாலை கடற்கரைப்பகுதியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட விடுதலைப்புலிகளின் தற்ககொலை தாக்குதல் படகு ஒன்று இன்று 28.02.2022 மீட்கப்பட்டுள்ளது. சாலைப்பகுதியில் கடற்கரையில் புதைந்து கிடந்த படகு குறித்து இராணுவத்தினருக்கு...

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 21வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 21வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா 27.02.2022 அன்று பிற்பகல் 2:30 மணிக்கு ஒல்னே சுபுவா (Aulnay Sous Bois) நகரசபை...

ஜெர்மனியில் சாதித்த இளம் வயது யாழ்.தமிழன்! குவியும் வாழ்த்துக்கள்

ஜெர்மனியில் மிகக்குறைந்த வயதில் இரு துறைகளில் உயர் பட்டங்களை பெற்று யாழ்.தமிழ் இளைஞன் அனங்கன் சின்னையா பெருமை சேர்த்துள்ளார். ஜெர்மனியில் இருக்கும் வடமேற்கு மாநிலத்தில் வாழ்ந்துவரும் அனங்கன்...

பிறந்தநாள்வாழ்த்து:தம்பிப்பிள்ளை கந்தசாமி ( 28.02.2022)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட தம்பிப்பிள்ளை கந்தசாமி ( 28.02.2021)இன்று யேர்மனியில் தனது இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரை இவரது மனைவி இராஜேஸ்வரி பிள்ளைகள் நித்யா, அரவிந்,மயூரன். மருமகன்...

பிறந்தநாள் வாழ்த்து திரு,திருமதி, சந்திரன் மதி 28.02.2022

திரு,திருமதி, சந்திரன் மதி அவர்கள்பிறந்தநாள்தனை 28.02.2022 தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்புக்கணவன், பிள்ளைகள் அப்பா, அம்மா ,சகோதரிகள் மாமான்மார்குடும்பத்தினர், மாமிமார்குடும்பத்தினர், பெரியப்பாமார்குடும்பத்தினர், பெரியம்மாமார்குடும்பத்தினர், தித்தப்பாமார்குடும்பத்தினர், சித்திமார்குடும்பத்தினர்,உற்றார்...

பிறந்தநாள் வாழ்த்து திரு,திருமதி, தியாகராஜா. 28.02.2022

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு,திருமதி, தியாகராஜா.( தர்மா ) அவர்களின் பிறந்த நாள் 28.02.2022..இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றார்...

உலகின் மிகப்பெரிய சரங்கு விமானம் ரஷ்யாவின் தாக்குதலில் எரிந்தது!

உலகின் மிகப் பொிய சரக்கு விமானமான அன்ரனோ-225 மிரியா மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் தலைநகர் அருகில் உள்ள ஹோஸ்டோமலில் உள்ள அன்டோனோவ் விமானநிலையத்தில் இத்தாக்குதல்...

ரஷ்யாவில் அணுசக்தி படைகள் தயார் நிலையில்: புடினின் முடிவு பொறுப்பற்ற செயல் என்கிறார் நேட்டோ தலைவர்!

ரஷ்யாவின் அணுசக்திப் படைகளை உச்ச தயார் நிலையில் வைக்குமாறு ரஷ்ய அதிபர் புடினின் எச்சரிக்கை பொறுப்பற்ற செயல் என்று நேட்டோவின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறியுள்ளார்....

அணுசக்திப்படைகளை உச்ச தயார் நிலையில் இருக்க புடின் உத்தரவு!!

ரஷ்யாவின் அணுசக்திப் படைகளை தயார் நிலையில் இருக்குமாறு ரஷ்ய அதிபர் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவின் அணுசக்திப் படைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய நிலைக்கு மேற்குலக சக்திகளின் நடத்தையால்...

என் குற்றமல்ல:கோத்தா!

இலங்கையில்  முந்தைய அரசாங்கங்கள் பெற்றிருந்த கடன்களை வட்டியுடன் செலுத்தவேண்டி ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்தப் பிரச்சினைகள், தனது அல்லது தனது அரசாங்கத்தின் தவறுகளால்...

பெலாரஸிலிருந்தும் ஏவுகணை தாக்குதல் – உக்ரைன் அறிவிப்பு

பெலாரஸில் இருந்து உக்ரைன் நோக்கி ஏவுகணை ஏவப்பட்டதாக உக்ரைன் அதிகாரி தெரிவித்தார் பெலாரஸில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் வடக்கு உக்ரைனில் உள்ள சைட்டோமிர் விமான நிலையத்தைத் தாக்கியதாக...

நான் அடிக்கவில்லை:வியாழேந்திரன்!

மட்டக்களப்பில் ஊடகவியளரை தாக்கிய நபருக்கும் எனக்கும் அலுவலக ரீதியாகவோ கட்சி ரீதியாகவோ எந்த தொடர்பும் இல்லை ‘ என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். இன்று (27)...

சிலுவை முன் சத்தியம் செய்ய தயராகிறார் மைத்திரி

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து தனக்கு முன்கூட்டியே எந்த தகவலும் கிடைக்கவில்லை என எந்த தேவாலயத்திலும் சிலுவையின் முன்னாள் தன்னால் சத்தியம் செய்ய முடியும் என முன்னாள்...

அவமானமென்கிறார் சிறீதரன்?

தமிழ் மக்களைச் சாகடிக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இன்னும் நீக்கப்படாமல் இருப்பது நாட்டுக்கு மிகப்பெரிய அவமானமாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட...

4300 ரஷ்யன் படையினர் பலி – உக்ரைன்

உக்ரைனில் இதுவரை 4,300 ரஷ்ய படையினர் கொல்லப்பட்டதாக உக்ரேனிய துனை பாதுகாப்பு அமைச்சர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.இத்தகவலை சுயாதீனமாக எவராலும் உறுதிசெய்ய முடியவில்லை. ரஷ்யப் படையினருக்கு ஏற்பட்ட உயிர்...