April 24, 2024

Tag: 18. Februar 2022

மட்டக்களப்பில் மீனின் வயிற்றில் காணப்பட்ட பொருட்கள்!

மட்டக்களப்பு பிரதேசத்தில் ஒருவர் கொள்வனவு செய்த மீன் ஒன்றின் வயிற்றில் இருந்து ஊசி மருந்து செலுத்தும் சிரின்ஜ்,(syringe) பிளாஸ்டிக் உட்பட பல பொருட்கள் காணப்பட்டமை தொடர்பான காணொளி...

கச்சதீவிற்கு அனைவருக்கும் தடை!

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவ நிகழ்விற்கு இலங்கை அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. புதிய தீர்மானப்பிரகாரம் இலங்கை இந்திய யாத்திரீகர்கள் எவருமின்றி பங்கு தந்தையர்களது பங்கு...

மாணவர் ஒன்றியம் நாளை கூடுகின்றது!

யாழ்.பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தை முடக்கும் முயற்சிக்கு எதிராக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் வெற்றியை பெற்றுள்ளது.யாழ்.பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலை மூடி இன்றைய தினம் மாணவர்கள் பாரிய முடக்கல் போராட்டமொன்றை...

பிரேசில் நிலச்சரிவு: 100 பேர் உயிரிழப்பு!

பிரேசிலில் தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் 100 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மலைப்பகுதியில் அமைந்துள்ள பெட்ரோபோலிஸ் நகரம் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது....

மோசடி பணத்தை சுருட்டினார் சிஜடி!

இலங்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் உயர் பதவியை வகித்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 72 மில்லியன் ரூபா பணம் நிதி மோசடியில் ஈடுபட்ட...

ஆசியாவின் அதிசயம்:எரிபொருள் விலை ஏற்றம்!

இலங்கையில் இம்முறை எரிபொருள் விலைகளை அதிகரித்தால், அது இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய எரிபொருள் விலை அதிகரிப்பாக இருக்கும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இலங்கை...

பாண்டிருப்பு கடற்கரைப்பகுதியில் புதிய வரவு!

பாண்டிருப்பு கடற்கரைப்பகுதியில் அண்மையில் தருவிக்கப்பட்ட நிலையில் கடற்கரை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் புதிய பல்வேறு வகையான துப்பாக்கி  ரவைகளை கடற்படையினர் மீட்டுள்ளனர். அம்பாரை மாவட்டம்  கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு...

பொதுஜனபெரமுன பங்காளிகள் புதிய கூட்டணி!

இலங்கையின் அனைத்து முக்கிய கட்சிகளும் சிதைவடையாமல் இருப்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன மார்ச் ஆரம்பத்தில்புதிய கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியானவுடன் பல கட்சிகளில் பிளவுகள் ஏற்படலாம் .இலங்கையின் அனைத்து...

இலங்கையில் மரணத்தின் பின்னர் சோதனையில்லை!

வடக்கில் வெளிநாடு செல்ல முற்பட்டவர்கள் 07 பேர் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளில்...

மூடப்பட்டது யாழ்.பல்கலைக்கழகம்!

யாழ்.பல்கலைக்கழக வாயிலை மூடி மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.  யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றித்தை  செயற்படவிடாது துணைவேந்தர் தடுத்துவருகின்ற நிலையில் மாணவர்கள் வீதிக்கு இறங்கி பேராடத்தொடங்கியுள்ளனர் இதனால் பல்கலைக்கழக...