April 23, 2024

Tag: 5. Februar 2022

விபத்துக்குள்ளான உதயதேவி…

இன்று (05) பிற்பகல் வெலிகந்த, கடவத்மடுவ ரயில் கடவையில் ரயில் கடவையில் டிப்பர் வாகனம் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் டிப்பர் வாகனம்...

துயர் பகிர்தல் கந்தசாமி அன்னலட்சுமி

யாழ்ப்பாணம் திருநெல்வேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த திருமதி கந்தசாமி அன்னலட்சுமி அவர்கள் 05-02-2022 அன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.இத் துயரச் செய்தியை உறவுகள் அனைவருக்கும் அறியத்...

*உலகமெங்கும் தமிழ் வானம் *

ஆங்கிலத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர்.பெண்ணியவாதி என்ற நிலை கடந்த மனித நேயர்.பாரதி, பெரியார் இருவரது சிந்தனைகளுமே தன்னை வழிநடத்துகின்றன என்பவர்.எழுத்தாளர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர், திரைப்படப் பாடலாசிரியர்,...

யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் குடும்பத்தினருக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்…(05.02.2022)

திருமண பந்தத்தில் இணைந்த யாழ் மாநகர கௌரவ முதல்வர் மணிவண்ணன் குடும்பத்தினருக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள் கூறும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் அனைவரும்இனிய திருமண...

துயர் பகிர்தல் கதிரேசபிள்ளை தங்கராஜா

கதிரேசபிள்ளை தங்கராஜா கல்வயல் வேதவன விநாயகர் கோவில் தர்மகத்தாவும் முன்னாள் இலங்கை வங்கி உத்தியோகத்தர் (சாவகச்சேரி) இன்று அதிகாலை யாழ்ப்பாணத்தில் காலமானர் என்பதை மிகவும் ஆழ்ந்த மனவேதனையுடன்...

ஆர்.ஐே அவர்களின்புதல்வன் றதீஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 05.02.2022

யேர்மனியில் வாழ்ந்து வரும் எஆர்.ஐே அவர்களின்புதல்வன் றதீஸ் அவர்கள் 05.02.2022ஆகிய இன்று தனது பிறந்தநாள்தனை கொண்டாடுகின்றார், இவரை அப்பா அம்மா சகோதரர்கள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக...

சிறிலங்காவின் 74வது சுதந்திரதினத்திற்கு எதிர்ப்பு! பிரித்தானியாவில் கரிநாள் போராட்டம்!

சிறிலங்காவின் 74வது சுதந்திரதினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் மக்களாலும் இன்று காத்திரமான போராட்டங்கள்முன்னெடுக்கப்பட்டன. பிரித்தானியாவில் அமைந்துள்ள சிறிலங்காவின் இனவழிப்பு தூதுவராலயத்திற்கு முன்பாக மிகப்பெரும் போராட்டத்தை...

மதியம் கரிநாள்: காலை குருந்தூரிற்கு சுற்றுலா!

இலங்கையின் 74ஆது சுதந்திரதினமான இன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக இவ்வாறு விஜம்மேற்கொண்டவர்கள் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைக்கு...

சிங்கள கைதிகளிற்கு விடுதலையாம்?

இலங்கையில் சிங்கள தேசத்தில் இன்று 74ஆவது சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 197 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்,அபராதம்...

கடலில் இறங்கினர் மீனவர்கள்!

வடமராட்சி மீனவர்கள் தமது போராட்ட முறையை மாற்றி கடலில் இறங்கி போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், வடமராட்சி கிழக்கு  மீனவர்கள் இருவர் இந்திய மீனவர்களின்...

முள்ளிவாய்க்காலில் கரிநாள் கவனயீர்ப்பு போராட்டம்!

சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள் எனும் தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்...

யாழ்.பல்கலைக்கழகத்திலும் கரிநாள்!

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்து யாழ்.பல்கலைககழக மாணவர்கள் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டுள்ளனர்.  யாழ் பல்கலைக்கழக  பிரதான நுழைவாயிலில் கறுப்பு வர்ண துணி கட்டபட்டு இன்றைய சுதந்திர...

அரசியல் கைதிகளை விடுவியுங்கள்: ஞானசார தேரர்!

நீண்டகாலமாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் விடுதலைப் புலிச் சந்தேக நபர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு கலகொட அத்தே ஞானசார தேரர், ஜனாதிபதியிடம் கோரியுள்ளார். யுத்தம்...

சிங்கள தேசத்திற்கு சுதந்திர தினமா?

இலங்கை சுதந்திர தினத்தன்று சிங்கக்கொடிகளை பறக்கவிட்டு திரிவது சிங்கள தேசத்தின் வழமை. ஆனாலும் தற்போதைய சூழலில் சோற்றிற்கே சிங்கியடிக்கின்ற சிங்கள தேசம் ஆட்சியாளர்கள் மீது கடும் சீற்றத்திலுள்ளது....