März 29, 2024

Tag: 16. Februar 2022

ஜெர்மனியில் 2 ரெயில்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி

ஜெர்மனியில் 2 ரெயில்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர். ஜெர்மனியின் மத்திய மாகாணமான பவேரியாவில்...

யாழில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகோரி மக்கள் வீதிமறியல் போராட்டம்

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட, கல்லூண்டாய் வெளி குடியிருப்பு மக்கள் இன்று காலை வீதிமறியல் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். நீண்ட நாட்களாக தீர்வு வழங்கப்படாத...

மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் சிவாஜிலிங்கம் கருத்து!

தமிழக மக்களுக்கும் வடக்கு தமிழர்களுக்கும் இடையிலான உறவில் பிளவை ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜி லிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று...

3 பிள்ளைகளின் தாய் சுட்டுக்கொலை!

களுத்துறை, மத்துகம பாலிகா வீதியில் நேற்றிரவு பெண்ணொருவர் தனது வீட்டினுள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக மத்துகம காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்தவர், மூன்று பிள்ளைகளின் தாயான தில்ஷானி பெரேரா என்ற 40...

ஐரோப்பாவில் தேடுதல் நடவடிக்கை! 45 பேரைக் கைது செய்தது யூரோபோல்!!

ஐரோப்பாவில் போதைப் பொருள் வலைமைப்பைக் குறிவைத்து நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 45 பேரைக் ஐரோப்பிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். லத்தீன் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பியத் துறைமுகங்கள், சரக்கு விமானங்கள், தனியார்...

உக்ரைன் நெருக்கடி: ரஷ்ய – ஜேர்மனி தலைவர்கள் சந்திப்பு: போரை விரும்பவில்லை!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும் ஜெர்மனியின் சான்ஸ்சிலர் ஓலாஃப் ஷோல்ஸும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சந்தித்துப் பேசினர்.  உக்ரேனிய எல்லையில் இருந்து தனது படைகள் வெளியேறத் தொடங்கியுள்ளதாக...

கனடாவில் 50 ஆண்டுகளுக்கு பின்னர் அவசர நிலை பிரகடனம்!

கொவிட் தடுப்பூசிக்கு எதிராக கனடாவில் பாரவூர்தி ஓட்டுநர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த 50 ஆண்டுகளுக்கு பின் அவசரகால நிலையை பிறப்பித்துள்ளார் கனேடியப் பிரதமர். பாரவூர்தி ஓட்டுநர்கள் கட்டாயம்...

கைதிகளிற்கு கொலை மிரட்டல்:கிடப்பில்

அனுராதபுரம் சிறைச்சாலையில் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம்...

சுமந்திரன் கொழும்பு கோட்டையில் இறங்கினார்!

எம்.ஏ.சுமந்திரனின் ஆட்சி மாற்றத்திற்கான வேலை திட்டம் முனைப்படைந்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது....

உக்ரைனின் பிரிவினை கோரும் பகுதிகளை சுந்திரநாடாக அங்கீகரிக்க ரஷ்யாவில் வாக்களிப்பு!

உக்ரைனின் கிழக்குப் பிரதேசமான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய இடங்களை சுதந்திரநாடாக அங்கீகரிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைக் கோரும் தீர்மானங்களுக்கு ரஷ்ய சட்டமியற்றுபவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை வாக்களிக்கவுள்ளனர்....

விசாரணைக்கு அழைப்பு!

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனை எதிர்வரும் 18 ஆம் திகதி  காலை 9.30 மணிக்கு கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு...

இலங்கைக்கு எரிபொருளைக் கையளித்தது இந்தியா

இந்திய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஒயில் கோர்ப்ரேஷனினால் இலங்கைக்கு 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் வழங்கப்பட்டுள்ளது. இன்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே குறித்த...

புலம்பெயர் அதிகாரியை பேட்டி கண்டாரா?

இலங்கையின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி ஊடகவியலாளரின் வீட்டிற்குள் ஆயுதமேந்திய நபர்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதலை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ள அதேவேளை இந்த சம்பவத்திற்கு உள்ளுர் ஊடக அமைப்புகள்...

அடிக்கவேண்டாம்:கோத்தபாய உத்தரவாம்!

போராட்டக்காரர்கள் மற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை பிரயோகிக்க வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவிற்கு இலங்கை ஜனாதிபதி...