Mai 4, 2024

Monat: Februar 2022

ஈழத்தமிழ் யுவதி சாதனாவிற்கு ஐக்கிய நாடுகள் சபையில் கிடைத்த பெரும் அங்கிகாரம்

கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடந்த மாதிரி ஐக்கிய நாடுகள் சபை (model united state) மாநாட்டில் நெதர்லாந்து நாட்டு இளையோர் சார்பில் ஈழத்தமிழரான ஜி. சாதனா...

எண்டோஸ்கோபிக் காது அறுவை சிகிச்சை 27.02.2022 16.30 மணி ஐரோப்பிய நேரம் 21.00 மணி Zoomவழி

எண்டோஸ்கோபிக் காது அறுவை சிகிச்சை 27.02.2022 16.30 மணி ஐரோப்பிய நேரம் 21.00 மணி இலங்கை / இந்திய நேரம் காது மூக்கு தொண்டை அறுவைச்சிகிச்சை நிபுணர்...

பிரிவிணைவாதிகளின் தாக்குதலில் தப்பியோடும் உக்ரைன் படையினர் மற்றும் ஊடகவியலாளர்கள்!!

உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில், பிரிவினைவாத அமைப்பினர் நடத்திய பீரங்கி தாக்குதலில் இருந்து ராணுவத்தினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் பதுங்கி ஓடும் வீடியோ வெளியாகி உள்ளது. உக்ரைன் நாட்டில்...

யேர்மனியில் நடைபெற்ற தமிழ்ச் சிறார்களின் ஆர்வத்தைத் தூண்டும் தமிழ்த்திறன் போட்டி 2022

யேர்மனியில் 29 ஆண்டுகளாக வெற்றி நடைபோட்டு வருகிறது தமிழ்த்திறன் போட்டி. சென்ற இரண்டு ஆண்டுகளாகக் கொடூரமாகப் பரவிவரும்கொரோனா தொற்று நோய்க்கும் சவாலாக யேர்மனியில் வாழும் தமிழ்ச் சிறார்களின்...

வடக்கில் முன்னணி,சுதந்திரக்கட்சி கூட்டங்கள்!

வடபுலத்தில் இன்று காலை முல்லைதீவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினதும் யாழ்ப்பாணத்தில் சிறீலங்கா சுதந்திர கட்சியினதும் தேசிய மாநாடுகள் நடந்தேறியுள்ளது. இன்று மாலை முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக்...

ஊடகவியலாளர் தில்லைக்கு கௌரவம்!

ஊடகத்துறையில் 50வது வருடத்தை பூர்த்தி செய்யும் மூத்த ஊடகவியலாளர் சின்னத்துரை தில்லைநாதன் அவர்களின் சேவையை பாராட்டும் நிகழ்வு இன்று காலை 10-00 மணியளவில் மைக்கல் விளையாட்டுக்கழக பொது...

இறங்கி வந்தார் கோத்தா!

பொருளாதார நெருக்கடிகளால் கொழும்பு ஆட்சி ஆட்டம் பெற்றுள்ள நிலையில் இலங்கையில் உள்ள சிறந்த 20 நிறுவனங்கள் நாளை (21) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திக்கவுள்ளன. இதன்படி, வர்த்தக...

நல்லாட்சி மைத்திரி யாழில்!

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து தனது ஆழ்ந்த கவலை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்தியுள்ளார்.தற்போதைய அரசினால் மக்கள், குறிப்பாக விவசாயம் செய்பவர்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகி...

கொட்டும் மழைக்கு மத்தியில் பேரணி!

 கிளிநொச்சியில் கொட்டும் மழையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர். பேரணியானது கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு டிப்போ சந்தியில்...

சுமந்திரனின் கையெழுத்துப் போராட்டம்!! சஜித் , விக்கி ஆதரவு!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் மக்கள்...

மனித உரிமைகள் பேரவையின் 13 ஆண்டுகால முன்னெடுப்புகள் கற்றதும் பெற்றதும் என்ன? பனங்காட்டான்

கடந்த வருட மார்ச் மாத 46:1 இலக்கத் தீர்மானத்தை ஒரு வருடத்துள் இலங்கை அரசு எவ்வாறு அணுகியது, எந்தளவுக்கு முன்னெடுத்தது, எவற்றை நடைமுறைப்படுத்தியது, அதனுடைய நம்பகத்தன்மை என்ன,...

ஆட்சி மாற்றதிற்கு காத்திருக்கிருக்கிறோம்: கர்தினால்

இலங்கை அரசாங்கத்தையும் சட்டமா அதிபர் திணைக்களத்தையும் நம்பமுடியாது – புதிய அரசாங்கமாவது நீதி வழங்குமா என காத்திருக்கின்றோம்   என தெரிவித்துள்ளார்  கர்தினால் தற்போதைய அரசாங்கத்தையோ சட்டமா அதிபர்...

துயர் பகிர்தல் திருமதி துரைசாமி இராசம்மா

திருமதி துரைசாமி இராசம்மா தோற்றம்: 15 ஜனவரி 1927 - மறைவு: 19 பெப்ரவரி 2022 யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைசாமி இராசம்மா அவர்கள்...

துயர் பகிர்தல் பஞ்சலிங்கம் தவமணி

திருமதி பஞ்சலிங்கம் தவமணி தோற்றம்: 24 ஜனவரி 1938 - மறைவு: 19 பெப்ரவரி 2022 யாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mantes-la-ville வை வதிவிடமாகவும் கொண்ட...

யாழ்.சிறுப்பிட்டி கலையொளி பகுதியில் வாள்வெட்டுக் குழு தாக்குதல்.

யாழ்.புத்துார் சிறுப்பிட்டி – கலையொளி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதுடன், பெற்றோல் குண்டும் வீசியும் தாக்குதல்...

4ஆம் நாள் போராட்டம்! நெதர்லாந்தில் தொடருகிறது

கடந்த புதன்கிழமை (16) பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து தற்போது நெதர்லாந்தில் தொடரும் மனிதநேய ஈருறுளிப்பயணப் போராட்டம், இன்று சனிக்கிழமை (19) Rotterdam மாநகரத்தில் இருந்து ஆரம்பித்து Breda மாநகரத்தினை...

ஆட்சி மாற்றதிற்கு காத்திருக்கிருக்கிறோம்:கர்தினால்

இலங்கை அரசாங்கத்தையும் சட்டமா அதிபர் திணைக்களத்தையும் நம்பமுடியாது – புதிய அரசாங்கமாவது நீதி வழங்குமா என காத்திருக்கின்றோம்   என தெரிவித்துள்ளார்  கர்தினால் தற்போதைய அரசாங்கத்தையோ சட்டமா அதிபர்...

சுமந்திரன் அணி வென்றது?

தமிழக முதல்வரை யார் முதலில் சந்திப்பதென்ற விடயத்தில் சுமந்திரன் அணி வென்றுள்ளது. ஏற்கனவே டெலோ குருசாமி சுரேநதிரன் அணி இம்முயற்சியை முன்னெடுத்த நிலையில் சுமந்திரன் அணி வென்றுளளது.  தமிழ்...

உக்ரைன் விவகாரம்: வெட்டிப்பேச்சுக்களையும் குறையுங்கள்: ஐ.நா பொதுச்செயலாளர்

உக்ரைன் எல்லையில் ரஷ்ய துருப்புக்கள் குவிவதால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பனிப்போர் காலத்தை விட இப்போது உலகம் மிகவும் ஆபத்தான இடமாக இருப்பதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்...

மீண்டும் கூட்டமைப்பின் அடுத்த நாடகம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கைக்கான தமது விஜயத்தின்போது தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வு தொடர்பில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்."-இவ்வாறு இலங்கைக்கான இந்தியத்...

நடுவீதியில் அமைச்சரும் சாரதிகளும்!

இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அமைச்சர்களுள் ஒருவரது வாகனமும் டீசல் இல்லாமல் நடுவீதியில் நின்று போன பரிதாபம் நடந்துள்ளது. “இன்று முழு நாடும் ஸ்தம்பித்துள்ளது....