März 29, 2024

Tag: 20. Februar 2022

துயர் பகிர்தல் திருமதி துரைசாமி இராசம்மா

திருமதி துரைசாமி இராசம்மா தோற்றம்: 15 ஜனவரி 1927 - மறைவு: 19 பெப்ரவரி 2022 யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைசாமி இராசம்மா அவர்கள்...

துயர் பகிர்தல் பஞ்சலிங்கம் தவமணி

திருமதி பஞ்சலிங்கம் தவமணி தோற்றம்: 24 ஜனவரி 1938 - மறைவு: 19 பெப்ரவரி 2022 யாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mantes-la-ville வை வதிவிடமாகவும் கொண்ட...

யாழ்.சிறுப்பிட்டி கலையொளி பகுதியில் வாள்வெட்டுக் குழு தாக்குதல்.

யாழ்.புத்துார் சிறுப்பிட்டி – கலையொளி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதுடன், பெற்றோல் குண்டும் வீசியும் தாக்குதல்...

4ஆம் நாள் போராட்டம்! நெதர்லாந்தில் தொடருகிறது

கடந்த புதன்கிழமை (16) பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து தற்போது நெதர்லாந்தில் தொடரும் மனிதநேய ஈருறுளிப்பயணப் போராட்டம், இன்று சனிக்கிழமை (19) Rotterdam மாநகரத்தில் இருந்து ஆரம்பித்து Breda மாநகரத்தினை...

ஆட்சி மாற்றதிற்கு காத்திருக்கிருக்கிறோம்:கர்தினால்

இலங்கை அரசாங்கத்தையும் சட்டமா அதிபர் திணைக்களத்தையும் நம்பமுடியாது – புதிய அரசாங்கமாவது நீதி வழங்குமா என காத்திருக்கின்றோம்   என தெரிவித்துள்ளார்  கர்தினால் தற்போதைய அரசாங்கத்தையோ சட்டமா அதிபர்...

சுமந்திரன் அணி வென்றது?

தமிழக முதல்வரை யார் முதலில் சந்திப்பதென்ற விடயத்தில் சுமந்திரன் அணி வென்றுள்ளது. ஏற்கனவே டெலோ குருசாமி சுரேநதிரன் அணி இம்முயற்சியை முன்னெடுத்த நிலையில் சுமந்திரன் அணி வென்றுளளது.  தமிழ்...

உக்ரைன் விவகாரம்: வெட்டிப்பேச்சுக்களையும் குறையுங்கள்: ஐ.நா பொதுச்செயலாளர்

உக்ரைன் எல்லையில் ரஷ்ய துருப்புக்கள் குவிவதால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பனிப்போர் காலத்தை விட இப்போது உலகம் மிகவும் ஆபத்தான இடமாக இருப்பதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்...

மீண்டும் கூட்டமைப்பின் அடுத்த நாடகம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கைக்கான தமது விஜயத்தின்போது தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வு தொடர்பில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்."-இவ்வாறு இலங்கைக்கான இந்தியத்...

நடுவீதியில் அமைச்சரும் சாரதிகளும்!

இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அமைச்சர்களுள் ஒருவரது வாகனமும் டீசல் இல்லாமல் நடுவீதியில் நின்று போன பரிதாபம் நடந்துள்ளது. “இன்று முழு நாடும் ஸ்தம்பித்துள்ளது....

சாணக்கியன் பொய் என்கிறது இலங்கை காவல்துறை!

இலங்கை தமிழரசுகட்சியை சேர்ந்த ஒருவரை வெள்ளை வானில் கடத்த முயற்சி என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட டுவிட்டர் தகவல் உண்மைக்கு புறம்பானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

தனிப்பட்ட ரீதியில் நினைவுகூர அனுமதி :பிச்சை போடுகின்றது இலங்கை!

இலங்கையில் பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதியில்லை என்றும், எனினும், போரின்போது உறவினர் ஒருவர் உயிரிழந்திருப்பாராயின், தனிப்பட்ட ரீதியில் அவரை நினைவுகூர அனுமதி வழங்க முடியும் என்றும் மனித உரிமை...

3ஆம் நாள் போராட்டம்! அனைத்துலக நீதிமன்றம் முன் தொடர்கிறது!

சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வேண்டியும்தமிழர்களுக்கு தமிழீழமே உறுதியான தீர்வு எனும் கோரிக்கைகளினை முன்னிறுத்தி மனித நேய ஈருருளிப்பயண...