Monat: Januar 2022

திருமதி நோசான்.நித்யா தம்பதிகளின் செல்வப்புதல்வன் சஐீத்.(4வது)பிறந்தநாள் வாழ்த்து:(29.01.2022)

யேர்மனி மோறாட் நகரில்வாழ்ந்துவரும் திரு.திருமதி. நோசான் நித்யா தம்பதிகளின்  செல்வப் புதல்வன் சஐீத் 29..01.2022 இன்று தனது பிறந்தநாளை அப்பா நோசான். அம்மா நித்யா, அப்பப்பா ,அப்பம்மா,...

வடக்கிலும் அபாயம்!

வட மாகாணத்தில் மீண்டும் கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு...

இராணுவ கொலைகள் பற்றி பேசக்கூடாது?

இலங்கை இராணுவத்தினால் முன்னெடுக்கப்பட்ட படுகொலைகளை நினைவுகூருவதற்குத் தடைவிதிப்பது ஒட்டுமொத்த ஜனநாயக அத்துமீறலாகவே நாங்கள் பார்க்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை...

போர் ஏற்பட்டால் ரஷ்யாவுடன் இணைனந்து போராடுவோம்! இனி வெற்றியாளர் இருக்கமாட்டார்கள்! பெலாரஸ் அதிபர் எச்சரிக்கை!!

உக்ரைனுடன் போரை ரஷ்யா தொடங்கினால் ரஷ்யாவுடன் இணைந்து பெலாரஸ் போராடும் என்று அலேக்சாண்டர்  லுகாஷென்கோ தெரிவித்துள்ளார். ரஷ்ய உயர்மட்ட தூதுவர் ஒருவர் உக்ரைனுடன் ரஷ்யா போருக்குச் செல்லும் எண்ணம்...

போரை விரும்பவில்லை! ஆனால் ரஷ்யாவின் பாதுகாப்பு நலன்களை உக்ரைன் புறக்கணிக்க அனுமதிக்காது – ரஷ்யா

ரஷ்யா பெப்ரவரி மாதம் உக்ரைனை ஆக்கிரமிக்கக்கூடும் என்று அமெரிக்கா எச்சரித்ததை அடுத்து ரஷ்யா போரை விரும்பவில்லை என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை ரஷ்ய வானொலிக்கு...

நினைவுகூருவதற்குத் தடைவிதிப்பது ஜனநாயக அத்துமீறல்!

இலங்கை இராணுவத்தின், இராணுவத்தினரின் உதவியுடன் செய்யப்பட்ட படுகொலைகளை நினைவுகூருவதற்குத் தடைவிதிப்பது ஒட்டுமொத்த ஜனநாயக அத்துமீறலாகவே நாங்கள் பார்க்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்...

தேர்தல் ஆணையாளரிடம் ஒற்றையாட்சிதான்!

13வது திருத்தச் சட்டத்தினை எதிர்க்கும் தமிழ் தேசிய முன்னணியினர் தமிழ் மக்களின் தீர்வாக எதனை முன் வைக்கப் போகிறார்கள் அல்லது அவர்கள் தீர்வு தொடர்பில் எடுக்கும் முயற்சி...

சரத்திற்கு கிட்டிய ராஜபக்சக்களின் கடைக்கண் பார்வை!

ஆயுத மோசடியில் சிக்கியுள்ள பொன்சேகாவின் மருமகனுக்கு அடித்தது அதிஸ்டம கிட்டியுள்ளது.இலங்கை இராணுவத்திற்கு பொருட்களை வழங்குவதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி...

மக்களிற்கு சைக்கிள்:அமைச்சர்களிற்கு சொகுசு கார்!

இலங்கை அரசாங்கம் துவிச்சக்கர வண்டியில் வேலைக்குச் செல்லுமாறு மக்களுக்கு முன்மொழிவதாகவும், ஆனால் அவ்வாறு செல்பவர்கள் ஏ8 போன்ற சொகுசு வாகனங்களில் செல்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

என்ன தான் புரண்டாலும் , ஏமாற்ற முடியாது!

எதிர்வரும் ஞாயிறு முன்னிணியின் பேரணி நடைபெறவுள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ன தான் புரண்டாலும் , தமிழ் மக்களையும்,புலம் பெயர் தமிழ் மக்களையும் ஏமாற்ற...

வெட்கமில்லையா? நீதித்துறைக்கு!

கொலைகள்,ஆட்கடத்தல்கள் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நீதிபதிகள் இணைந்து நீதிமன்ற கட்டடத்தை திறந்து வைத்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. கிளிநொச்சி நீதிமன்ற கட்டடம் ஒன்றை இலங்கை...

ரஷ்ய உளவாளி மீது ஜேர்மனியில் வழக்குப் பதிவு!!

கடந்த ஆண்டு ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததற்காக கைது செய்யப்பட்ட ஜெர்மன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ரஷ்ய விஞ்ஞானி ஐரோப்பாவின் ஏரியன் விண்வெளி ரொக்கெட் திட்டம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக...

உக்ரைன் மீது ரஷ்யா தாக்கினால் நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயுத் திட்டம் நிறுத்தப்படும் என எச்சரிக்கை!!

உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்தால் ஐரோப்பாவுக்கு எரிவாயுவை அனுப்பும் நோர்ட் ஸ்ட்ரீம் 2 என்கின்ற கடலுக்கடியிலான எரிவாயு குழாய் திறப்பதை அமெரிக்கா நிறுத்தும் என அச்சுறுத்தியுள்ளது. ரஷ்யா வேறு வழியில்...

துயர் பகிர்தல் செல்வி அபிரா கணேசமூர்த்தி

செல்வி அபிரா கணேசமூர்த்தி பிறப்பு 02 OCT 1993 / இறப்பு 27 JAN 2022 கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அபிரா கணேசமூர்த்தி அவர்கள்...

ராஜீ சத்தியதாசன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 28.01.2022

டென்மார்கில் வாழ்ந்து வரும் ராஜீ சத்தியதாசன் அவர்கள் கணவன் பிள்ளைகள் சகோதர, சகோதரிகள்,மைத்துனி, மைத்துனர்மார் ,,மருமக்கள் பெறாமக்கள் மற்றும் உற்றார், உறவினர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறப்புறவாழ ஈழத்தமிழன்...

வடக்கில் நடைபெறுவது மக்களுக்கான நடமாடும் சேவையா? ஜெனிவாவுக்கான நாடகமாடும் தேவையா? ஜி.ஸ்ரீநேசன்

ஜி.ஸ்ரீநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், மட்டக்களப்பு. இலங்கையில் அவ்வப்போது ஆச்சரியமான சம்பவங்கள் நடைபெறுகின்றன.இவற்றை ஆசியாவின் ஆச்சரியங்கள் என்றும் கூறலாம்.அந்தவகையில் இப்போதும் ஆச்சரியமான சம்பவம் ஒன்று நடைபெறுகின்றது.அதாவது வடக்கு...

முகநூல் பதிவிற்கு ஒருவருடத்தின் பின் பிணையாம்?

தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது புகைப்படத்தை முகநூலில் பகிர்ந்தமைக்காக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வாகரையைச் சேர்ந்த கு.விஜயதாஸ (வயது -...

அத்துரலியவிற்கு அரசியல் சலிக்கின்றது?

மீண்டும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். அதன்படி தேர்தலில் போட்டியிடாது தம்ம தியானத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த...

மாகாணசபை தேர்தலை எதிர்கொள்வோம்!!

எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடுமென கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இன்று காலை அவர் யாழ்ப்பாணத்தில் இதனை தெரிவித்ததுடன் ஆனாலும்...

இராணுவத்தை புகைப்படமெடுத்தால் கைது!

யாழில் ரோந்தில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரை வீடியோப் படம் பிடித்த மூன்று பொதுமக்கள் கைதாகியுள்ளனர். வீதி ரோந்தில் ஈடுபட்ட இராணுவத்திரை நையாண்டி செய்ததாகவே புகார் அளிக்கப்பட்டு கைது நடந்துள்ளது....

தெய்வங்கள் தோற்கும் தந்தையின் அன்பின் முன்னால்!

தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான அன்பின் பிணைப்பை வெறும் வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. அதை அனுபவத்தால் மட்டுமே உணர முடியும். அந்த உணர்ச்சியின் வெளிப்பாடு தான் ‘மகள்களை...

காலக்கொடுமை:காணாமல் ஆக்கபட்டோருக்கு நீதி தர டக்ளஸ் வருகிறார்!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கும் நீதி வழங்கவுள்ளதாக தெரிவித்து நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளில் நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண நடமாடும் சேவை மற்றும் விழிப்புணர்வு...