April 19, 2024

கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்ந்த தமிழ் பெண்

கிழக்கு மாகாணத்திற்கான சிறந்த வளர்ந்துவரும் சிறுதொழில் பெண் முயற்சியாளர் துறையில் செங்கலடி – ரமேஸ்புரத்தைச் சேர்ந்த திருமதி.இந்துமதி முரளி முதலிடம் பெற்றுள்ளார்.

வனிதாபிமான – 2021″ பெண்களை வலுவூட்டுவோம் கிழக்கு மாகாணத்திற்கான போட்டியில் செங்கலடி – ரமேஸ்புரத்தை சேர்ந்த திருமதி. இந்துமதி முரளி முதலிடம் பிடித்துள்ளார்

மேலும் இவருக்கு முகநூலில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert