März 28, 2024

ஊடகப்படுகொலைகளிற்கு நீதி கோரி போராட்டம்!

 ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கு நீதி கோரி, ஊடக அமைப்புக்களினால் கறுப்பு ஜனவரி  (28) நேற்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது

இதன்படி, கொழும்பு − கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கறுப்பு ஜனவரியை அனுஷ்டிக்கும் வகையில், உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert