März 28, 2024

Tag: 20. September 2021

துயர் பகிர்தல் வசந்தா ரவீந்திரன்

திருமதி வசந்தா ரவீந்திரன் பிறப்பு 17 OCT 1962 / இறப்பு 19 SEP 2021 யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக...

துயர் பகிர்தல் கதிர்காமத்தம்பி சண்முகவதனன்

திரு கதிர்காமத்தம்பி சண்முகவதனன் பிறப்பு 06 MAR 1961 / இறப்பு 18 SEP 2021 யாழ். கருகம்பனை கீரிமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வசிப்பிடமாகவும்...

துயர் பகிர்தல் இராமலிங்கம் நந்தகுமாரன்

திரு இராமலிங்கம் நந்தகுமாரன் பிறப்பு 19 JUN 1948 / இறப்பு 19 SEP 2021 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் நந்தகுமாரன் அவர்கள் 19-09-2021...

துயர் பகிர்தல் சிவசாமி செல்வகுமார்

திரு சிவசாமி செல்வகுமார் அன்னை மடியில் 31 OCT 1976  / இறைவன் அடியில் 19 SEP 2021 யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கம்பஹா வத்தளை, கொழும்பு...

துயர் பகிர்தல் கனகரட்ணம் தர்மயோகன்

திரு கனகரட்ணம் தர்மயோகன் தோற்றம்: 04 ஜூலை 1942 - மறைவு: 18 செப்டம்பர் 2021 ஜானகி லேன் பம்பலப்பிட்டி கொழும்பு 4 யை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும்...

துயர் பகிர்தல் கதிரவேல் பரிமளம்

திருமதி கதிரவேல் பரிமளம் மண்ணில் 14 SEP 1932 / விண்ணில் 18 SEP 2021 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கதிரவேல் பரிமளம் அவர்கள் 18-09-2021...

துயர் பகிர்தல் முத்தையா அருளையா

திரு முத்தையா அருளையா பிறப்பு 31 JAN 1936 / இறப்பு 19 SEP 2021 யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா அருளையா அவர்கள்...

இலங்கை:அரிசிக்கும் பஞ்சம்!

தற்போதுள்ள நிலைமையை அவதானிக்கும் போது எதிர்வரும் ஓரிரு தினங்களில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ...

இலங்கை:எல்லாமுமே ஏற்றம்!

இலங்கையில் ஜனாதிபதி முதல் பிரதமர் வரை வெளிநாடு சென்றுள்ள நிலையில் பால் மா, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை எதிர்வரும் தினங்களில் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது....

மக்களைக் குழப்பக்கூடாது!! கண்விழித்தார் சம்பந்தன்!!

தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் இலக்கு நோக்கி கூட்டமைப்பாக பயணிக்கும் அனைவரும் பொதுவெளியில் கருத்துக்களை பகிர்ந்து சாதாரண மக்களை குழப்பாதீர்கள் என்று அனைத்து உறுப்பினர்களிடத்திலும் தமிழ்த் தேசியக்...

அரியாலை பூம்புகாரில் மனைவியால் கணவன் அடித்துக் கொலை!!

அரியாலை - பூம்புகார் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற படுகொலை தொடர்பாக இன்று (19) காலை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.பீற்றர்போல் நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.மனைவியால்...

கொலையே என்கிறார் தாயார்!

  மன்னார் கள்ளியடிப் பகுதியில் 14 வயதுச் சிறுவன் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகத்தில் நான்கு இளைஞர்கள் கைதாகியுள்ளனர். மன்னார் கள்ளியடிப் பகுதியில்...

ஜெனீவா முயற்சிகளுக்கு இங்கு இடமில்லை – வெளியுறவு அமைச்சர்

நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை உள்ளக பொறிமுறைகள் ஊடாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.இது ஒரு தொடர்ச்சியான செயன்முறையாகும். இந்த  நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை வெளிப்புற அமைப்புக்களால் மாற்றவோ...

திருந்தியபாடாகவில்லை:ஆலய கொத்தணி!

வவுனியா- ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற ஆலயத் திருவிழாவில் கலந்துகொண்ட 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த ஆலயத்தில் திருவிழா இடம்பெற்றுவருவதாகவும்...

கடிதங்கள பற்றி அக்கறையில்லையெனும் டக்ளஸ்!

கடந்த சில வாரங்களாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு கடிதம் எழுதியது தொடர்பாக தமிழ் அரசியல் தரப்புக்கள் மத்தியில் ஒரே பரபரப்பாக இருக்கின்றதான நிலையில் இவ்வாறான...

மதுபான சாலை திறப்பு:சீற்றத்தில் மருத்துவர்கள்!

அனைத்து பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் கோவிட் -19 வழிகாட்டுதல்களை மீறி, மதுக் கடைகளுக்கு அருகில் வரிசையில் நிற்கும் பெரிய கூட்டங்கள் குறித்து மருத்துவ நிபுணர்களின் சங்கம் கவலைகளை...

17 ஆம் நாளாகத் தொடரும் ஈருறுளிப் பயணம்!!

17ஆம் நாளாக தொடரும் மனித நேய ஈருறுளிப்பயணம் 1200 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்து ஐ.நாவினை அண்மிக்கின்றது. தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவினுடைய 4ஆம் நாள்...

தேர்தல் ஆணையம் நடவடிக்கைக்கு கோருகிறது!

இலங்கையின் முன்னாள் சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் லொகன் ரத்வத்தவின் கட்டுக்கடங்காத நடத்தை சட்டத்தின் ஆட்சிக்கு சவாலாக உள்ளதாக தேர்தல் ஆணையம் குற்றஞ்சுமத்தியுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மக்கள்...

நள்ளிரவில் கைச்சாத்தான ஒப்பந்தம் – வெளிச்சத்திற்கு வந்த தகவல்

கெரவலப்பிட்டிய மின் நிலையம் மற்றும் எரிவாயு குழாய் மற்றும் முனைய மின் நிலையம் என்பவற்றின் பங்குகளை 40வீதம் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க அரசாங்கம் ஒப்பந்தம் செய்துள்ளதாக ஜேவிபி...