März 29, 2024

Tag: 5. September 2021

துயர் பகிர்தல் இராமலிங்கம் சிவகுமார்

யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ratingen, Dortmund, Düsseldorf ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் சிவகுமார் அவர்கள் 02-09-2021 வியாழக்கிழமை அன்று...

“தமிழர் தெருவிழா” ஜேர்மனியில் ஒன்றுதிரண்ட தமிழர்கள்

ஜேர்மன் - டோட்மன் எனும் இடத்தில் “தமிழர் தெருவிழா” தமிழர் பாரம்பரிய இசையோடு தமிழ் பறை இசை முழங்க குதுகலமான ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. இதில் ஜேர்மன் மக்கள்...

 உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் உறுப்பினர் திரு திரு விக்கி அவர்களின்  பிறந்தநாள்வாழ்த்து 05.09.2021

  உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் உறுப்பினர் திரு விக்கி அவர்கள்  உற்றார் , உறவுகளுடனும்,  நண்பர்களுடனும் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்  .இவர் வாழ்வில் என்றும் சிறந்தோங்க அனைவரும் வாழ்த்தும்...

 றஜீதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 05.09.2021

  யேர்மனியில் வாழ்ந்துவரும்  றஜீதன் அவர்கள் 05.09.2021இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் றஜீதனை. வாழ்த்தும் அப்பா அம்மா தம்பி அப்பம்மா அக்காமார் தங்கச்சிமார் அம்மம்மா ஐயா .பெரியப்பாமார்....

பயணத்தடை:ஒக்டோபர் 2வரை?

இலங்கையில் அமுலில் உள்ள பயணத்தடையை ஒக்டோபர் 2 திகதி வரை நீடிக்க வேண்டும் என அரச மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே இருதடவைகளாக முடக்க நிலை...

யாழ்ப்பாணம்:கடவுளாலும் முடியாது

அச்சுவேலியில் மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் இறுதி சடங்கில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர். அச்சுவேலி நாவற்காடு பகுதியில் கடந்த 02ஆம் திகதி மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியதில் இலங்கை...

ஐரோப்பிய ஒன்றியம் தலிபான்களுடன் பேசும் ஆனால் அரசாங்கத்தை அங்கீகரிக்காது

தலிபான்களுடன் தொடர்பு கொள்ளவேண்டிய அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து ஸ்லோவேனியாவில் நடந்த ஒரு கூட்டத்தில், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் போரெல் கூறுகையில்:- தலிபான்களுடன்...

தனியுரிமை விதிகளை மீறியதற்காக வாட்ஸ்அப்பிற்கு துருக்கி அபராதம்!!

தனியுரிமை விதிகளை மீறியதற்காக துருக்கியின் தரவு பாதுகாப்பு ஆணையம் வாட்ஸ்அப்பிற்கு கிட்டத்தட்ட 1,950,000 துருக்கிய லிராவுக்கு (€ 197,000) அபராதம் விதித்துள்ளது.ஃபேஸ்புக்கிற்குச் சொந்தமான மெசேஜிங் தளம் அதன் பயனர்களின்...

நெதர்லாந்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் ஆரம்பித்த 2 ஆம் நாள் உந்துருளிப் பயணம்

2ம் நாளாக (03.09.2021) பிரித்தானியாவில் இருந்து ஐ.நா நோக்கி பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் நெதர்லாந்தில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் இருந்து ஆரம்பித்தது.கடந்த 02/09/2021...

இலங்கையர் குறித்து நியூசிலாந்து கவலை!

நியூசிலாந்தின் (Auckland) உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நேற்று 7 பேருக்கு கூரிய ஆயுதத்தால் குத்தி காயப்படுத்தியதில் 3 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக நியூசிலாந்து பிரதமர்...

அதிகாரிகளிற்கு ஆப்பு!

ஒருபுறம் ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டங்கள் தொடர மறுபுறம் அரச சேiவியில் கல்லாகட்டும் அதிகாரிகள் அடிமடியில் கைவைத்துள்ளது அரசு. அரச ஊழியர்களது சம்பளத்தின் வாழ்க்கைச் செலவுப் படி 7,800ரூபா...

இலங்கையில் மாணவர்களிற்கும் ஊசி !

இலங்கையில் சுகாதார அதிகாரிகள் ஒப்புதல் அளித்தவுடன் பாடசாலை மாணவர்களிற்கும் பைசர் தடுப்பூசி பெற வாய்ப்புள்ளது என்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப்...

நியூசிலாந்து கொலையாளி மட்டக்களப்பு காத்தான்குடி?

நியூசிலாந்தில் இலங்கையர் ஒருவரினால் நிகழ்த்தப்பட்ட சம்பவத்தை இலங்கையில் உள்ள முஸ்லிம் சிவில் அமைப்பு மற்றும் 22 பிரதான அமைப்புக்கள் வன்மையாக கண்டித்துள்ளன. மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்த முகமட்...