April 24, 2024

Tag: 26. Juli 2021

மலையக சிறார்களை பாதுகாக்க இ.தொ.கா. விசேட வேலைத்திட்டம்

மலையகத்தைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்கள் மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் குறித்து ஆராய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம் என இலங்கை தொழிலாளர்...

யாழ்ப்பாணத்தில் சிங்கள அரசாங்க அதிபர்: இரா.சம்பந்தன் கடும் ஆட்சேபம்!

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக சிங்களவர் ஒருவரை நியமிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். வடக்கு பிரதம...

கழிப்பறை ஊடாக மாத்திரைகளை வீசி எறிந்த ரிஷாத்! கண்டுபிடித்தது CID… வெளியான தகவல்!

on: July 26, 2021  Print Email குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்பு காவலில் இருந்த ரிஷாத் பதியுதீன் அவரின் வீட்டில் வேலை செய்த சிறுமி இறந்த மறுநாள், உடல்...

யாழ்ப்பாணத்திற்கான போக்குவரத்து சேவைகள் இன்று ஆரம்பம்… வெளியான முக்கிய செய்தி…

வடக்கு ரயில் பாதையின் ஊடாக காங்கேசன்துறை முதல் வவுனியா வரையான நாளாந்த ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த...

பிரபல நடிகை மூச்சுத்திணறலால் மரணம்! திரையுலகினர் அதிர்ச்சி!

  பழம் பெரும் நடிகை ஜெயந்தி உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 73 வயதாகும் தமிழ் சினிமாவில் எதிர் நீச்சல்,கர்ணன்...

இலங்கையை வீழ்த்தியது இந்தியா!

இலங்கைக்கு எதிரான முதல் ரி20 கிரிக்கெட் போட்டில் இந்திய அணி 38 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் ரி20 கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று...

சுவிஸ் இளைஞர்களின் இலங்கைக்கு எதிராக புதிய அமைப்பு

எதிர்காலத்தில் இலங்கைக்கு எதிராக போராட சுவிட்ஸர்லாந்தில் பிறந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து நிதர்சன் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. பெசல் நகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த...

மட்டக்களப்பில் களமிறங்கும் மன்னாரு சுமந்திரன்?

அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலினை மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு எதிர்கொள்ள எம்.ஏ.சுமந்திரன் தயாராகிவருவதாக மாவை தரப்பு சந்தேகம் எழுப்பியுள்ளது. யாழ்.மாவட்டத்தில் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட எம்.ஏ.சுமந்திரன் ஒருவாறாக உள்நுழைந்து...

யேர்மனியில் நடைபெற்ற யூலைப்படுகொலை நினைவேந்தல்!!

தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 38 ஆண்டுகள் நிறைவாகின்றன. சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் இவ்...

கலங்கரை விளக்கங்களின் ராஜா!! யுனெஸ்கோவிடம் அங்கீகாரம் பெற்றது!!

பிரான்சின் தென்மேற்கு  லு வெர்டன்-சுர்-மெர் கடற்கரையில் 400 ஆண்டுகளாக காற்று மற்றும் ஈரழிப்புக்குள் நிமிர்ந்து நிற்கும் "கலங்கரை விளக்கங்களின் ராஜா" என்று செல்லப்பெயர் பெற்ற பிரான்சின்கோர்டோவன் பெக்கான்...

முல்லையில் ஈஸ்டர் தாக்குதலாளி:டெலோவிற்கும் கண்டம்!

புதுக்குடியிருப்பு கடத்தல் மரங்களுடன் பொலிசாரால் கைதானவர் ஈஸ்டர் குண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர் என தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து தீவிர விசாரணையில் புதுக்குடியிருப்பு பொலிசார் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....

சிறீலங்கன் ஏயர்லைன்: மேலும் பத்தாயிரம் கோடி?

இவ்வாண்டின் ஜீன் வரை 27ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வரும் சிறீலங்கன் ஏயர்லைன்ஸ{க்கு மேலும் பத்தாயிரம் கோடி (10,000) பணத்தை அள்ளி வழங்க கோத்தபாய அமைச்சரவை...

சக்தி – சிரஸ ஊடக குழும பிரதானி கொவிட்டினால் மரணம்!

  கொழும்பு ஊடகப்பரப்பின் பரபரப்பு மிக்க ஊடக பிரதானிகளுள் ஒருவரான ராஜமகேந்திரன் மரணமடைந்துள்ளார். இலங்கையின் ஆட்சியாளர்களிற்து தலையிடி கொடுத்து வந்திருந்த நிலையில் அவரை முடக்க அரசு அழுத்தங்களை...

வரலாற்றில் மறக்கப்படும் வரலாற்றில் மறைக்கப்படும் தமிழினப் படுகொலைகள்! பனங்காட்டான்

1983 யூலை 25 தமிழின அழிப்பு ஆரம்பத்துக்கு பன்னிரண்டு நாட்களுக்கு முன்னர் லண்டன் ரெலிகிராப் பத்திரிகைக்கு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அளித்த செவ்வியில் பின்வருமாறு சொன்னார்: 'யாழ்ப்பாண (தமிழ்)...