April 24, 2024

Tag: 24. Juli 2021

எம்மை பட்டினிச்சாவிற்குள் தள்ளாதீர்கள்? டக்ளசிடம் மீனவர்கள்

எம்மை பட்டினிச்சாவிற்குள் தள்ளாதீர்கள் என பூநகரி, கௌதாரிமுனை மீனவர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மன்றாட்டமாக கேட்டுள்ளனர். சீன நிறுவனத்திற்கு கடலட்டை பண்ணை அமைக்க அனுமதியளித்ததால் வாழ்வாதார...

கறுப்பு யூலை – நினைவு கூர்ந்த ஜஸ்டின் ட்ரூடோ

இலங்கையில் கறுப்பு ஜூலை கலவரத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தமிழர்களின் வாழ்வில் ஆறாவடுவை ஏற்படுத்திய கறுப்பு ஜூலை இடம்பெற்று 38 வருடங்கள்...

இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வுகாண வழிகாட்டு குழு அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில், பொது மற்றும் மறுவாழ்வு துறையின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் இலங்கை தமிழ் அகதிகள் மறுவாழ்வு, வெளிநாடு வாழ்...

துயர் பகிர்தல் இலட்சுமிபிள்ளை நடராஜா

திருமதி. இலட்சுமிபிள்ளை நடராஜா தோற்றம்: 01 ஏப்ரல் 1932 - மறைவு: 23 ஜூலை 2021 யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், சிலாபத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா இலட்சுமிபிள்ளை...

துயர் பகிர்தல் செல்வி. ஜினிதா வசந்தன்

செல்வி. ஜினிதா வசந்தன் தோற்றம்: 31 அக்டோபர் 2003 - மறைவு: 21 ஜூலை 2021 லண்டன் Northampton ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜினிதா வசந்தன்...

வரும் ஞாயிறு சங்கம்4 உரைக்கு வாருங்கள்.Zoom Meeting

தமிழரை தனது வரலாற்றின் அங்கமாக ஏற்றுக்கொண்ட நாடு சிங்கப்பூர். தமிழ் மொழி அந் நாட்டின் தேசிய மொழிகளுள் ஒன்று. உலகம் மதிக்கும் இத் திருநாட்டில் தமிழர் வந்து...

பசீலன் சிவலிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.07.2021

யேர்மனி டோட்முன் நகரில் வாழ்ந்துவரும் பசீலன்.சிவலிங்கம் அவர்கள்.இன்து தனது பிறந்தநாளை.அப்பா, அம்மா, அக்கா,உற்றார், உறவினர்கள்.நண்பர்களுடன் இணைந்து. தனது இல்லத்தில் கொண்டாடுகின்றனர்.இவரை.என்றும் சீரும் சிறப்புமாக வாழ அனைவரும் வாழ்த்தும்...

இருளில் மூழ்கிய பிரித்தானிய நகரம்… முக்கிய தகவல்

பெருவெள்ளம் சூழ்ந்த நிலையில் பிரித்தானியாவின் லிவர்பூல் நகரம் இருளில் மூழ்கியதுடன், நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பெருவெள்ளம் காரணமாக சாலையில் பள்ளம் ஏற்பட்டு, போக்குவரத்து கடுமையாக பாதிப்புக்கு உள்ளானது....

நேசன் அவர்கள். பிறந்தநாள்வாழ்த்து 24.07.2021

சிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் திரு நேசன் அவர்கள்.இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்களுடன் மிக விமர்சையாக.தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இவர் சிறப்புற வாழ. சிறுப்பிட்டி...

சுவிசில் நினைவுகூரப்பட்ட கறுப்பு யூலை

இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத, அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால், தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தி...

அரசிய் ஆய்வுக்கத்துடன் இன்று 24.07.2021 நமது தலைமுறை கட்சியின் தலைவர் திரு.சிதம்பரம் கருணாநிதி அவர்கள் கலந்து கொள்கின்றார்

திரு சிதம்பரம்கருணாநிதியவர்கள் இன்றைய அரசியல் ஆய்வுக் களத்தில் இணைகின்றார் .இவர்? நமது தலைமுறை புதியகட்சியை பதிவு செய்திருக்கின்றார்.இந்த கட்சியின் செயற்பாடுகள் பற்றியும்.அதன் திட்டங்கள் என்பது பற்றியும்.தற்காலத்தில் அல்லது...

முரளிதரன் ( ஜெயா) தவேந்திரம் அவர்களின் 51 பிறந்தநாள் வாழ்த்து (24.07.2021)

சுவிஸ்சில் வாழ்ந்துவரும் முரளிதரன் ( ஜெயா) அவர்கள் இன்று தனது பிறந்த தினத்தை அன்பு அம்மா, மனைவி ,பிள்ளைகள், சகோதர,சகோதரிகள், மைத்துனர்மார், மைத்துனிமார் மருமக்கள் பெறாமக்கள் உற்றார் உறவினர்கள்...

கறுப்பு பணம் வர புதிய சட்டம்!

  இலங்கைக்கு வெளிநாட்டில் உள்ள கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வருவது சட்டமாக்கப்படுகின்றது. புதிய நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச இதனை மேற்கொள்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்...

தென்னிலங்கைக்காக வடமராட்சி கடலும் திறந்தாச்சு!

மக்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு வடமராட்சி கடல் பிரதேசத்தில் கடலட்டை தொழிலுக்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். எனினும் உள்ளுர் மீனவர்கள்...

மனைவி, மச்சான்…கூண்டோடு உள்ளே!

பணிப்பெண் ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் (44) ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் உத்தியோகபூர்வ...

யாழில் சுவாமி காவவும் புஞ்சி பண்டாக்கள்!

தாயகத்தில் ஒருபுறம் மக்கள் ஒருவேளை உணவிற்கு கஸ்டப்பட புலம்பெயர்  பணத்தில் சிலர் அடித்துவருகின்ற அலப்பறைகள் கவனத்தை ஈர்த்துவிடுகின்றது. ஏற்கனவே இலங்கை இராணுவத்தை கொண்டு தேர்த்திருவிழா நடத்திய அச்சுவேலி...

200 மில்லியன் பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்டபோதும் ! பிரித்தானிய ஜெர்மனியில்ல பரவல் அதிகரிப்பு!

ஐரோப்பாவில் உள்ள 50வயதிற்கு மேற்பட்ட வயதானவர்கள் பாதிப் பேருக்கு மேல் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில், அண்மையில் டெல்ட்டா வகை கொரோனா...

வீதியில் சடலமாகக் கிடந்த முதியவர்! யாழில் சம்பவம்!!

யாழ் நகரில் மத்திய பேருந்த நிலையத்திற்கு அண்மையில் உள்ள நடைபாதை வியாபார ஒழுங்கை பகுதியில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த முதியவர் யாழ் நகரப்பகுதியில் யாசகம்...

யாழில் கறுப்பு ஜீலை கவனயீர்ப்பு!

தமிழர்கள் மீதான அரசின் இனப்படுகொலைக்கு நீதி கோரி யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,...

மகளைக் காணவில்லை என தாயாரால் முறைப்பாடு!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பிரிவுக்குட்பட்ட துணுக்காய் தென்னியங்குளம்  கிராமத்தில்  பெற்றோருடன் வசித்து வந்த மகள் காணாமல் போயிருப்பதாக அவரது தாயாரால் மல்லாவி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு...

75% நாடுகளில் டெல்டா வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா வைரஸ் உலகம் முழுவதும்  75% நாடுகளில் பரவி இருப்பதாகவும், இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும்  உலக சுகாதார அமைப்பு...

ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் போக்குவரத்து!

இலங்கையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம...