April 28, 2024

Tag: 1. Oktober 2020

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையில் அதிகரிப்பு.

நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,382 ஆக அதிகரித்துள்ளது. இன்று வியாழக்கிழமை தற்போதுவரை புதிதாக மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த...

இலங்கை குறித்து பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர் கண்டனம்!

குற்றவாளியான இலங்கை அரசு இன்னும் சர்வதேசத்தில் தண்டிக்கப் படாதமைக்கு கண்டனத்தையும்.தமிழர்களுடை அறவழிப் போராட்டங்களுக்கு வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார் பிரான்சு UDI கட்சியின் தலைவரும் பிரான்சு பாராளுமன்ற உறுப்பினரும்.பிரஞ்சு...

மூத்த பிரஜைகள் தினம் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் சிறப்பாக இடம் பெற்றது

சர்வதேச முதியோர்தினத்தை முன்னிட்டு சிறுப்பிட்டி கிழக்கு J/271 மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மூத்த பிரஜைகள் தினம் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை பிரதான மண்டபத்தில் ஓய்வு...

யேர்மன் கம் ஆலய தேர்த்திருவிழா முகநுால்வாழி ஒளிபரப்பில் மாலை 02.10.2020 ஆறு (18)மணிக்கு பார்க்கலாம்,

யேர்மன் கம் காமாட்சி அம்பாள் ஆலய தேர்த்திருவிழாவை 02.10.2020 மாலை ஆறு (18) மணிக்கு STSதமிழ தொலைக்காட்சியின் முகநுால்வாழி ஒளிபரப்பில் பார்க்கலாம் என்பதை அன்பர்களுக்கு அறியத்தருகின்றோம்,ஒளிப்பதிவு கிரிவடியோ

துயர் பகிர்தல் ஆசீர்வாதம் ஜோர்ச் அன்ரன்

யாழ். செம்பியன்பற்று வடக்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo வை வதிவிடமாகவும் கொண்ட ஆசீர்வாதம் ஜோர்ச் அன்ரன் அவர்கள் 30-09-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆசீர்வாதம்,...

லண்டனில் தமிழர் வாழும் பிரதேசத்தில் பொலிசார் சற்றுமுன் அதிரடி நடவடிக்கை.

லண்டனில் தமிழ் மக்கள் செறிந்துவாழும் சவுத் ஹரோ( Sauth Harrow) பிரதேசத்தில் பிரித்தானிய காவல்துறையின் ஆயுதம் தாங்கிய சிறப்பு பிரிவினர் அதிரடி நடவடிக்கை ஒன்றை சற்று முன்...

துயர் பகிர்தல் கிருஸ்ணபிள்ளை ரவீந்திரராசா

திரு கிருஸ்ணபிள்ளை ரவீந்திரராசா தோற்றம்: 04 மார்ச் 1956 - மறைவு: 29 செப்டம்பர் 2020 யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா ஆகிய...

நீர்வேலி சந்திக்கு அண்மையாக உள்ள வீடு புகுந்த வன்முறைக் கும்பல் தனுரொக்கின் நண்பன் மீது சராமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது!

நீர்வேலி சந்திக்கு அண்மையாக உள்ள வீடு புகுந்த வன்முறைக் கும்பல் தனுரொக்கின் நண்பன் மீது சராமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. மகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயார் மீதும்...

கல்வியில் புதிய மாற்றங்களை முன்மொழிந்த இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம். கல்வி ராஜாங்க அமைச்சருடன் விசேட சந்திப்பு!

நாட்டில் உள்ள கல்வி முறைமைகளில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் அதனை சீர்செய்வதற்கான வழிமுறைகள் என்ன என்பதனைக் கண்டறிந்து அதனை இப்போதுள்ள தொழிநுட்ப யுகத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்க...

துயர் பகிர்தல் இராசதுரை புஸ்பராசா

அமரர் இராசதுரை புஸ்பராசா (ஆனந்தி அப்பா) வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை சேர்ந்த அமரர் இராசதுரை புஸ்பராசா (ஆனந்தி அப்பா) அவர்கள் இன்று(01.10.2020) இறைவனடி சேந்துள்ளார்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை...

ஓயாது போராடும் பிரகீத் மனைவி!

காணாமல் ஆக்கப்பட்ட சிங்கள கேலிச்சித்திர கலைஞர் பிரகீத் தொடர்பில்  நீதியை நாட நான் இப்போது எல்லா இடங்களிலும் சென்றுள்ளேன். கடவுளைத் தவிர இப்போது எனக்கு வேறு எங்கும்...

வேகமாக பரவும் காட்டுத்தீ! 29 பேர் உடல்கருகிப் பலி;

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகனத்தில்  வேகமாக பரவும் காட்டுத்தீயால் இதுவரை மொத்தம் 29 பேர் பலியாகியுள்ளதோடு  பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ஆண்டுதோறும் கோடைகாலத்தில் கடும்...

தொடர்ச்சியான அடக்குமுறை, வங்கிக் கணக்குகள் முடக்கம்! வெளியேறுகிறது மனிதவுரிமை அமைப்பு!

சர்வதேச மனிதவுரிமை அமைப்பான  (amnesty international india) அமைப்பின் வங்கிக் கணக்குகள் இந்திய அரசால் முடக்கப்படுகிறதால் சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இந்தியாவில் பணிகளை நிறுத்திக்கொள்வதாக...

ஒருநாளில் 87 கற்பழிப்பு! இந்தியாவை உலுக்கிய ஆய்வறிக்கை!

ஒரு நாளைக்கு 87 கற்பழிப்பு வழக்குகள்; இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7 சதவீதம் அதிகரித்து உள்ளது என தேசிய குற்றப் பதிவுகள் பணியக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன்.இந்தியாவில்...

நவம்பர் 20?

எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி சிறிலங்காவின்  குழந்தைகள் நாள் அனுஸ்டிக்கப்படுகின்றது. இத்தினத்தை எமது அமைப்பு  கடைப்பிடிக்க தயார் இல்லை. எதிர் வரும் நவம்பர் 20 ஆம்...

சஜித்திற்கு கல் அடி?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட கூட்டமொன்றில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (29) இரவு இரத்மலானையில் இடம்பெற்ற கூட்டமொன்றில், சஜித் பிரேமதாச உரையாற்றிக்...

தேங்காயால் திண்டாடும் இலங்கை ?

இனவாதம் பேசி தெற்கில் ஆட்சி பீடமேறிய மகிந்த அரசு தற்போது தேங்காயால் திண்டாடிவருகின்றது.நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில், 'ஞாபகமில்லை', 'அவதானம் செலுத்துகின்றோம்', 'எனக்குரியது', 'தேவையில்லை' என ஒரேயொரு வார்த்தைகளில்...

சம்பிக்கவிற்கு பயணத்தடை?

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு கொழும்புமேல் நீதிமன்றம் பயணத் தடை விதித்துள்ளது. 2016ம் ஆண்டில் சம்பிக்க ரணவக்கவின் வாகனத்தால் ஏற்பட்ட விபத்து சம்பவம் தொடர்பான...

முத்தம் கோரிய அதிகாரி அகப்பட்டார்

மன்னார் – முசலி பிரதேச செயலக பிரிவிலுள்ள முத்தரிப்புத்துரையை சேர்ந்த பெண் ஒருவரிடம் ஆவணம் ஒன்றை வழங்குவதற்கு பாலியல் இலஞ்சம் கோரிய முத்தரிப்புத்துறை மேற்கு கிராம சேவகர்...