April 26, 2024

Tag: 7. Oktober 2020

துயர் பகிர்தல் சுகிர்தராணி ஜெயரட்ணம்

திருமதி சுகிர்தராணி ஜெயரட்ணம் தோற்றம்: 15 பெப்ரவரி 1945 - மறைவு: 07 அக்டோபர் 2020 யாழ். சுன்னாகம் தெற்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் வடக்கை வதிவிடமாகவும் கொண்ட...

சி.பி.ஐ. இயக்குனர் அஸ்வானி குமார் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

முன்னாள் சிபிஐ இயக்குநரும், மணிப்பூர், நாகாலாந்து மாநில முன்னாள் ஆளுநருமான அஸ்வானி குமார் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் முன்னாள்...

துயர் பகிர்தல் தமிழ்ச்செல்வன் பரமநாதன்

திரு தமிழ்ச்செல்வன் பரமநாதன் தோற்றம்: 13 ஜூன் 1963 - மறைவு: 05 அக்டோபர் 2020 யாழ் நல்லூர் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும்...

கலைஞர்களுக்கான உதவுதொகை வழங்கும் வைபவம்

கௌரவ வடமாகாண ஆளுநர் p.s.m சாள்ஸ் அவர்களின் தலைமையில் இன்று காலை 1௦ மணியளவில் யாழ்ப்பாண பொதுநூலக மாநாட்டு மண்டபத்தில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஒழுங்கமைத்த, கலை...

மாற்றுத்திறனாளி பெண் திருமணம் – சீர்வரிசை அளித்த கால்பந்தாட்ட குழு!

சென்னை அடுத்த, குன்றத்தூர் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணின்  திருமணத்திற்கு கால்பந்தாட்ட குழு ஒன்று சீர்வரிசை பொருட்களை வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. குன்றத்தூர் அடுத்த கெலடிப்பேட்டை பகுதியில்...

துயர் பகிர்தல் சுப்பர் சின்னத்துரை

திரு சுப்பர் சின்னத்துரை (ஓய்வுபெற்ற- நில அளவை திணைக்களத்தில் வான் ஒளிப்பட அளவியல் துறையில் நில அளவையாளர், இலங்கை, கனடா) தோற்றம்: 30 ஜூலை 1936 -...

ராகம வடக்கு கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொ ரோனா நோ யாளி ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

நேற்று இரவு இந்த கொரோனா நோ யாளி வைத்தியசாலையில் இருந்து த ப்பிச் சென்றுள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு வைத்தியசாலையில் இருந்து த ப்பிச்...

அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவியொருவர் விபத்தில் ப லியாவதற்கு காரணமான சாரதிக்கு பத்து ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவியொருவர் விபத்தில் ப லியாவதற்கு காரணமான சாரதிக்கு பத்து ஆண்டுகள் சி றைத் த ண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 20 வயதான நிசாலி பெரேரா என்ற...

2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தான் ஆட்சியமைக்கும் – எல். முருகன்

2021 சட்டப்பேரவை தேர்தலில்  அதிமுக – பாஜக கூட்டணி தான் ஆட்சியமைக்கும்  என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முதல்வர்...

யாழ்ப்பாணம் புங்குடுதீவு முடக்கத்துக்குள்! இன்றும் 200ற்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்!

நேற்று முன்தினம் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோணா தொற்று  இனங்கான ப்பட்டதையடுத்து யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் 1212 குடும்பங்களைச் சேர்ந்த 3945 ற்கும் மேற்பட்டோர்...

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை தனது பரம எதிரியாக பார்கும் அதிபர் நிகோலஸ் மதுரோ விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை தனது பரம எதிரியாக பாவித்து வரும் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்! அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும்...

காற்றினால் கொரோனா வைரஸ் பரவுகிறது அமெரிக்க நிறுவனம் தகவல்!

கொரோனா வைரஸ் காற்றில் பரவ வாய்ப்புள்ளதாக  அமெரிக்க நோய் தடுப்பு மைய நிறுவனம் வெளியிட்டுள்ள பகீர் தகவல் மக்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறதுகொரோனா வைரஸ் தொற்று...

இலங்கையில் 48 மணி நேரத்தில் 500 அதிகமானோருக்கு கொரோனா

கடந்த 48 மணித்தியாலங்களில் இலங்கையில் 500 க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.மினுவாங்கொடையில் கொரோனா கொத்தணி பரவலால் இதுவரை மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 569 ஆக...

அம்பாறையில் இருவருக்கு கொரோனா

கம்பஹா ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி விடுமுறை பெற்று அம்பாறை பகுதியில் உள்ள வீடுகளுக்கு வந்த இருவர் கொரோனா தொற்றாளர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்...

மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு கல்லடி இக்னேசியஸ் விளையாட்டு மைதானத்துக்கு அருகிலுள்ள களப்பில் (நீரோடையில்) பழுதடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (06) மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.கல்லடி பாலத்திலுள்ள களப்பில்...

துயர் பகிர்தல் செல்வராஜா_சுஐந்தன்

யாழ்.சாவகச்சேரி சரசாலை வடக்கை பிறப்பிடமாகவும் சரசாலை மற்றும் பிரான்ஸ் , ஜேர்மனியை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்வராஜா_சுஐந்தன் அவர்கள் 06/10/2020 செவ்வாய்க்கிழமை அன்று காலாமானார்....

வியாழேந்திரனுக்கு மற்றுமொரு அமைச்சர் பதவி

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், தபால்‌ சேவைகள்‌ மற்றும்‌ வெகுசன ஊடக தொழில்‌ அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுக்கு மற்றுமொரு பதவி கிடைத்துள்ளது.பின்தங்கிய கிராம அபிவிருத்தி மற்றும் தேசிய...

பிரான்சில் லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 24ஆம் ஆண்டு நினைவேந்தல்.!

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் லெப். கேணல் நாதன், ஈழமுரசு நிறுவன ஆசிரியர் கப்டன் கஜன் ஆகியோர் பகைவர்களால் கோழைத்தனமாக 26.10.1996 கொலை செய்யப்பட்டு...

புகையிரதம் நிற்காது?

கொரோனா தாக்கம் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் சில இரயில் நிலையங்களில் இரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது என இரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. யாகொட இரயில் நிலையத்திலிருந்து கம்பாஹா மற்றும்...

யாழ்ப்பாணம் வந்த நேவிக்கும் கொரோனா?

கம்பஹா – மினுவாங்கொடையில் கொரோனா தொற்றுக்குள்ளான திவுலப்பிட்டிய பெண்ணுக்கு சிகிச்சையளித்த தாதி ஒருவர் யாழ்ப்பாணத்துக்கு 50 கடற்படை வீரர்கள் பயணித்த ரயில் பெட்டியில் பயணித்துள்ளார். இதனால் 50...