April 28, 2024

Tag: 3. Oktober 2020

தென்மராட்சி சரசாலை குருவிக்காடு பறவைகள் சரணாலயத்தில் கழிவகற்றல் செயற்பாடு இடம்பெற்றது !

பிளாஸ்டிக் கழிவுகள் அற்ற யாழ் நோக்கி எனும் தொனிப்பொருளில் விதையனைத்தும் விருட்சமே குழுமத்தின் ஒழுங்கமைப்பில் சரசாலை குருவிக்காடு பறவைகள் சரணாலயத்தில் முறையற்ற விதத்தில் கொட்டப்பட்டிருந்த கழிவுகள் சாவகச்சேரி...

அமெரிக்க அதிபர் டிரம்ப் இறந்துவிடுவார் – ஒபாமாவின் முன்னாள் பணியாளர்

அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு கொரோனா உறுதியான நிலையில் ஒபாமாவின் முன்னாள் பணியாளர் ட்விட்டரில் சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்தை பதிவிட்டார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவிற்கு 2016ஆம் ஆண்டு...

துயர் பகிர்தல் கணபதிப்பிள்ளை சசிகரன்

யாழ். எழுதுமட்டுவாள் தெற்கைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சசிகரன் அவர்கள் 01-10-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,...

Franceல் தமிழர்கள் செறிந்து வாழும் 93 ம் பிராந்தியத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்படனர்

Franceல் தமிழர்கள் செறிந்து வாழும் 93 ம் பிராந்தியத்தில் Noisy - le- Sec எனும் இடத்தில் குடும்பத் தகராறு காரணமாக இன்று காலை ஒரே குடும்பத்தைச்...

துயர் பகிர்தல் பொன்னுத்துரை ஆனந்தராஜா

யாழ். வல்வெட்டி வேவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை ஆனந்தராஜா அவர்கள் 01-10-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை சோதிப்பிள்ளை தம்பதிகளின்...

அனைத்து மாகாணங்களிலும் சிறுவர் வைத்தியசாலையொன்று நிறுவப்பட வேண்டும் – மஹிந்த ராஜபக்

அனைத்து மாகாணங்களிலும் சிறுவர் வைத்தியசாலையொன்று நிறுவப்பட வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (01) சர்வதேச சிறுவர் தினம் மற்றும் றிட்ஜ்வே...

சுணக்கமின்றி..

இணக்கம் கண்ட நாள் தொட்டு சுணக்கம் இன்றியே நித்தம் நீ பரிமாறும் வணக்கங்கள்... பேரானந்தம்.. உறக்கம் குலையும் கிறக்கம் கலையும் ஆனாலும் உள்ளூர வணக்கம் பேரானந்தம். உயிர்ப்பின்...

துயர் பகிர்தல் பத்மாவதி பாலசுப்பிரமணியம்

திருமதி பத்மாவதி பாலசுப்பிரமணியம் தோற்றம்: 23 செப்டம்பர் 1935 - மறைவு: 02 அக்டோபர் 2020 மகாஜனக் கல்லுாரி பழைய மாணவா் சங்கம் சிட்னி அவுஸ்திரேலியாவின் தலைவா்...

ஆசிகுளம் கிராமசேவகர் பிரிவில் 3 கிலோமீற்றர் நீளமான வீதிக்கு காபட் இடும் பணிகள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது

பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் வேண்டுகோளின் பேரில்  ஜனாதிபதியின் விஷேட வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு இலட்சம் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தினூடாக...

பட்டதாரிகளாக அரச சேவையில் உள்வாங்கப்பட்டவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிறைவு நிகழ்வு

பட்டதாரிகளாக அரச சேவையில் உள்வாங்கப்பட்டவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிறைவு நிகழ்வு இன்றைய தினம் இயக்கச்சி  55 ஆவது படைப் பிரிவில் இடம்பெற்றது அரச சேவையில் உள்வாங்கப்பட்ட 176...

வாக்குச்சாவடிகள் மாற்றம்- அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் வாக்குச்சாவடிகள் மாற்றம் செய்வது குறித்து அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தேர்தல் ஆணையம் தயாராகி...

தற்போது பயிற்சி பெறும் பட்டதாரிகள் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற வேண்டு – அரசாங்க அதிபர் ம. பிரதீபன்

அண்மையில் அரச சேவைகள் உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளுக்கான   முதலாம் கட்ட பயிற்சி நெறியாக யாழ் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில்   முகாமைத்துவ பயிற்சிகளை முடித்துக் கொண்ட191 பட்டதாரிகளுக்கான பயிற்சி நிறைவு...

தர்மலிங்கம் ஸ்ரீதரன் அவர்களின் ஓராண்டு நினைவு அஞ்சலி 03.10.2020

யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும் யேர்மனில் எஸ்லிங்கள் நகாரில் வாழ்ந்து வந்தவருமான தர்மலிங்கம் ஸ்ரீதரன் அவர்களின் இறைவனடி சேர்ந்து ஓராண்டு நினைவு ஆஞ்சலி இன்றாகும், அன்புற்று பன்புற்று...

துயர் பகிர்தல் திலகவதி நடராஜா

திருமதி திலகவதி நடராஜா தோற்றம்: 01 ஜனவரி 1935 - மறைவு: 30 செப்டம்பர் 2020 யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா, அவுஸ்திரேலியா சிட்னி ஆகிய இடங்களை...

இணைய ஊடகங்கள் பிரச்சினையாம்?

சிங்கள அமைச்சர்கள் தமிழ் மக்களிற்கு எதனையும் கொண்டுவராத போதும் தமிழ் ஊடகங்கள் ஆகக்குறைந்தது அவர்களது வாயை கிண்டி இனவாதத்தை அம்பலப்படுத்துவது வழமையாகும். குறிப்பாக திலீபனின் நினைவேந்தல் தடை...

துயர் பகிர்தல் விஜயலெட்சுமி தருமலிங்கம்

திருமதி விஜயலெட்சுமி தருமலிங்கம் தோற்றம்: 03 மார்ச் 1934 - மறைவு: 30 செப்டம்பர் 2020 யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட விஜயலெட்சுமி தருமலிங்கம்...

மாகாணசபைகளை நீக்குவது தற்கொலைக்கு சமமாகும்:CV

கேள்வி: 'இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் இன்றைய நிலையும் இந்தியாவின் பங்கும்' என்ற தலைப்பில் தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் திருமதி  வானதி சீனிவாசன் மற்றும்...

ஆட்சேர்ப்பில் மும்முரமாக மாவை?

மாகாணசபை தேர்தலிற்கு முன்னதாக சுமந்திரன் ஆதரவு தரப்புக்களை தன்பக்கம் இழுப்பதில் மாவை முனைப்பாக இருந்துவருகின்றார். ஏற்கனவே உள்ளுராட்சி மன்ற தலைவர்களை இழுத்து வந்த மாவை தரப்பு தற்போது...

அமேசான் நிறுவன ஊழியர்கள் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா!

உலகம் முழுவதும் சுமார் 3 கோடியே 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரொனாவினால்  பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இத்தொற்றிலிருந்து மக்களைப் பாதுக்காக்க ஒவ்வொருநாட்டின அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு...

மூக்கினால் உறுஞ்சும் கொரோனா தடுப்பு மருந்து!

கொரோனாவைப் பொறுத்தவரை ஊசி மூலம் செலுத்தப்படும் தடுப்பு மருந்துகளை விட மூக்கில் உறுஞ்சி நேரடியாக நுரையீரலுக்கு செல்லும் வகையிலான தடுப்பு மருந்துகள் நல்ல பலனைக் கொடுக்கும் என்று...

பதுங்கிக்கொண்ட டக்ளஸ்?

படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை நடத்த யாழ்.ஊடகவியலாளர்கள் கோரிய போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என சொல்லப்படும் பலர் விசா பெற்று வெளிநாடு...

தமிழீழத்தின் தொன்மையை சொல்லும் கதை?

  மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் சந்திக்கு அருகில் உள்ள வடக்கு வீதி என்ற இடத்தில் வீடு கட்டுவதற்காக குழிகள் வெட்டியபோது ஒரு குழியில் காணப்பட்ட பானையில் இருந்து...