April 27, 2024

Tag: 21. Oktober 2020

திருமதி பத்மா- தில்லைச்சிவம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து21.10.2020

பிறான்சில் வாழ்ந்துவரும் திருமதி பத்மா- தில்லைச்சிவம் அவர்கள் இன்று தனது இல்லத்தில் கணவன் , உற்றார், உறவுகள், நண்பர்களுடன் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் வாழ்வில் வளம்பொங்கி வையகம் பேற்றி நிற்க...

சுவிஸில் அதிகமாக குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் யார் தெரியுமா?

சுவிட்சர்லாந்தில் அதிகமாக குற்றச்செயல்களில் ஈடுபட்டு, தண்டனை பெறுபவர்கள் எண்ணிக்கையில் ஆப்பிரிக்க நாட்டவர்கள் முன் நிரையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக சுவிட்சர்லாந்தில் அதிக குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் பட்டியலில்...

அரசாங்கத்துக்குள் மோதல்..வெளியேறினார்மகிந்த ராஜபக்ச.!!விமல் வீரவன்ச மீது தாக்குதல் முயற்சி

இலங்கை அரசியல் யாப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல் வரைபு தொடர்பான கலந்துரையாடலின்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோதிக்கொண்டனர். இன்று புதன்கிழமை...

பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு வெளியானது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. அதன்படி பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்...

துயர் பகிர்தல் திரு பொன்னையா பாஸ்கரன்

திரு பொன்னையா பாஸ்கரன் தோற்றம்: 15 ஏப்ரல் 1966 - மறைவு: 17 அக்டோபர் 2020 யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Castrop-Rauxel ஐ வசிப்பிடமாகவும்  கொண்ட...

சி.யமுனாநந்தா யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதைய டெங்கு தொற்று நிலைமை தொடர்பில் கருத்து

யாழில் நேற்று மாத்திரம் 5 பேருக்கு டெங்கு தொற்று எனவே கொரோணா தொற்றினை தடுக்க முககவசங்களை அணிவதோடு மட்டுமல்லாது டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையினையையும் இல்லாது செய்ய...

யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 33 ஆவது நினைவு தினம்!

இந்திய ராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 33 ஆவது நினைவு தினம்! இந்திய ராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா...

துயர் பகிர்தல் ஐயாமுத்தன் கந்தையா

பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வன்னி பெருநிலப்பரப்பின் விசுவமடு நாதன் குடியிருப்பை வதிவிடமாகவும் எனது துணைவியாரின் போரனார் .ஐயாமுத்தன் கந்தையா அவர்கள் 21/10/2020 இயற்கை எய்தினார் இவ் அறிவித்தலை உற்றார்...

அதிகரிக்கும் கொரோனாத் தொற்று மற்றும் உயிரிழப்பு! உள்ளிருப்புக்குத் தயாராகும் பிரான்ஸ்?

பிரான்ஸில் பாரிஸ் மற்றும் பாரிஸ் புறநகர் உள்ளிட்ட இல் து பிரான்ஸ் மாகாணத்திலும் ஏனைய எட்டு மாநகரங்களிலும் தற்போது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்த ஊரடங்கு...

துயர் பகிர்தல் திரு வீரகத்தி செல்வராசா (செல்வா)

திரு வீரகத்தி செல்வராசா (செல்வா) மறைவு: 18 அக்டோபர் 2020   காலஞ்சென்ற வீரகத்தி வள்ளியம்மை அவர்களின் புதல்வன் செல்வராசா (செல்வா) 18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம்...

சட்டத்தரணிகளிற்கு மில்லியனப்பு?

  முல்லைதீவு ஊடகவியலாளர்கள் தாக்குதல் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் முல்லைத்தீவு குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை முல்லைத்தீவு  நீதவான் நீதிமன்ற  நீதிபதி...

தனக்காக நீதிமன்ற படியேறும் மணி?

தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஒழுக்காற்று விசாரணை நடத்தாமல் கட்சி உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணனை நீக்கியமையால் அவரை யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவது சட்டவலுவற்றது...

மருதங்கேணி வைத்தியசாலையில் 21பேர்?

வடமராட்சி கிழக்கின் மருதங்கேணி கொரோனா விசேட வைத்தியசாலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நோயாளர்கள் 21 பேர் கடந்த இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

மன்னார் வாகன விபத்தில் மூவர் காயம்!

மன்னார் பசார் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணியளவில் உந்துருளியில் பயணித்த குடும்பம் ஒன்றும் காவல்துறையினரின் வாகனம்...

கொழும்புக்கு வருகிறார் மைக் பொம்பியோ

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ஒக்டோபர் 28ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இரு தரப்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

தராகி கொலை :உத்தரவிட்ட லக்ஸ்மன் கதிர்காமர்?

ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலைக்கான உத்தரவை இலங்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரே பிறப்பித்திருந்தார்.தனது சிபார்சினை அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவின் கவனத்திற்கு லக்ஸ்மன் கதிர்காமர்...

புங்குடுதீவுக்கு விடுதலை?

புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் இன்று (செவ்வாய்க்கிழமை)  காலை நீக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் கூறியுள்ளதாவது, ...

படகையும் விட தயாராகவில்லை?

வடமராட்சி- கிழக்கு செம்பியன்பற்று தனிப்பனை கிராமத்தில் கடற்தொழிலாளர் ஒருவரின், படகு வெளியிணைப்பு இயந்திரம் மற்றும் பெறுமதியான வலைகள் விஷமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டு உள்ளன. நேற்று (திங்கட்கிழமை) இரவு...

முரளி800:திரைக்கதை எழுத்தாளர் சிங்களவர்?

முத்தையா முரளிதரனின் கதையினை விஜய்சேதுபதி நடிக்க புறப்பட்டு பின்வாங்கிக்கொண்ட நிலையில் அதன் இலங்கை திரைகதை எழுத்தாளர் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. தற்போது; 'சைனாமேன்' நாவலை எழுதிய செஹான்...

போடு:போடு-கோத்தாவா கொக்கா?

  கோத்தபாயவை கொல்ல சிறையிலிருந்து சதிதிட்டம் தீட்டிய விவகாரத்தில் பாதாள உலக கும்பல் முக்கியஸ்தர்கள் தொடர்ச்சியாக என்கவுண்டர்களில் கொல்லப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கொழும்பு மாளிகாவத்தை வீட்டுவசதி...

நிமல் போல இனி யாருமில்லை?

20வருடங்கள் கடந்தும் அனைத்து மக்களாலும் நிமலராஜனை அவனது பணியை நினைவுகூர்ந்துள்ளார் மூத்த ஊடகவியலாளர் குருபரன் தனது பதிவினில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் ஆட்சியில் 2000...

42 கொரோனா தடுப்பூசிகள் தயாராகிறது! மில்லியன் கணக்கில் சிரிஞ்ச்கள் வாங்கிக் குவிக்கிறது ஐநா!

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 கோடிக்கு மேல் ஆகி உள்ளது.  இதில் 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்   தற்போது 91 லட்சம் பேர்...