April 27, 2024

Tag: 12. Oktober 2020

சீரழிக்கும் எந்த படமாக இருந்தாலும் தடை விதிக்கப்படும்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் திரைப்படங்களில் ஆபாச காட்சிகள் இடம்பெறுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தமிழ் கலாச்சாரம், பண்பாட்டை சீரழிக்கும்...

துயர் பகிர்தல் லிங்கோற்பவநாதர் ரவிசங்கர்(ரவி)

திரு. லிங்கோற்பவநாதர் ரவிசங்கர்(ரவி) தோற்றம்: 06 அக்டோபர் 1981 - மறைவு: 10 அக்டோபர் 2020 யா/ தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவன் (A/L –...

லண்டனில் தமிழ் பாலகன் பரிதாப மரணம்.

வவுனியா கோவில்குஞ்சுக்குளத்தை பூர்விகமாக கொண்டு லண்டனில் வசித்து வந்த சிறுவன் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுவன் லண்டன் (கேய்ஸ்) Hayes பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்....

வடக்கு மாகாண சாரதிகள் யாழில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்!

சாரதிகள் விடயத்தில் அரசியல் தலையீடுகள் புகுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள சாரதிகள் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் தொடராக தமக்கு...

முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரையும் திரைப்பிரபலங்கள் பலரும் சந்தித்து வருகின்றனர்!

அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்கு பின்னர் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரையும் திரைப்பிரபலங்கள் பலரும் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை விந்தியா...

யாழ்ப்பாணம் மாதகல் கடல் பகுதியில் மர்மமான முறையில் மிதந்து வந்த 116 கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது!

யாழ்ப்பாணம் மாதகல் கடல் பகுதியில் மர்மமான முறையில் மிதந்து வந்த 116 கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது! யாழ்ப்பாணம் மாதகல் கடல் பகுதியில்...

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த 375 மாணவர்கள் (71 ஆண் 304 பெண்) மாணவர்கள் தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறார்கள் கோப்பாய்...

வடமராட்சியில் இரு தனியார் கல்வி நிலையங்கள் சீல் வைப்பு

நெல்லியடி சுகாதார பரிசோதகர் பிரிவிற்கு உட்பட்ட வடமராட்சி பகுதியில் கரணவாய் மற்றும் வதிரி பகுதியில் இயங்கிய இரு தனியார் கல்வி நிறுவனங்களை இரண்டினை சுகாதார பரிசோதகர்களால் சீல்...

காங்கேசன்துறை:தண்ணீர் இல்லா காட்டிற்கு இடமாற்றம்?

பொலிஸ் பேச்சாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கான வட மாகாணத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் தனிப்பட்ட...

இலங்கையில் முழுமையான முடக்கம்?

  மக்கள் முழுமையாக ஒத்துழைக்காவிடின் மீண்டும் முழுமையாக முடக்கம் ஏற்படுவது தவிர்க்க முடியாததென இலங்கை இராணுவத்தளபதி அறிவித்துள்ளார். இதனிடையே இலங்கையில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ்...

யேர்மனியில் நினைவேந்தப்பட்ட தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்

யேர்மனி எசன் நகரமத்தியில் முதற் பெண் மாவீரர் 2ஆம் லெப்.மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. எசன் நகரத்தின் அயல் நகரங்கள் கொரோனா விசக்கிருமியின்...

வெடுக்குநாறி:தொடரும் அச்சுறுத்தல்?

இன்றைய தினம் வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தந்த அடியவர்களை வனவள திணைக்களத்தினரால் அச்சுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ஈபிஆர்எல்எவ் கட்சியின் பிரதேசசபை உறுப்பினர் தமிழ்...

சுவிசில் நினைவு கூரப்பட்ட தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் மூத்த தளபதிகளின் நினைவு நாளும்!

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதற் களப் பலியானபெண் மாவீரர் 2ம் லெப் மாலதிஉட்பட்டஐந்து மாவீரர்களின் நினைவெழுச்சி நாளும், இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச் சதிக்குப் பலியானலெப்....

மன்னார் பட்டிதோட்டம் முடக்கம்?

மன்னாரில் பட்டித்தோட்டம் மற்றும் பெரிய கடை கிராமம் 24 மணி நேரம் இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.இதனை மன்னார் மாவட்ட பதில் அரசாங்க...

முகக்கவசம்: இல்லாவிடின் சிறை?

முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கட்டாயமாக கடைப்பிடித்தல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை கொண்ட வர்த்தமானியை வெளியிட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் மற்றும்...

20: சர்வஜன வாக்கெடுப்பு கட்டாயம்?

20 வது திருத்தத்தின் நான்கு பிரிவுகளை நாடாளுமன்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன், சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்றும், மீதமுள்ளவை மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற பெரும்பான்மையுடன் மட்டுமே...

1001வது ஒப்பமிட்ட மொட்டு எம்பி?

  றிசாட் பதுயுதீனின் தம்பியை மீள கைது செய்ய கோரி மொட்டு தரப்பால் கையெழுத்திடப்பட்ட கடிதத்தில் 1001 பேர் ஒப்பமிட்ட விவகாரம் கேலிக்குள்ளாகியுள்ளது. 99வது நபரை தொடர்ந்து...

ஆஸ்திரேலியாவுக்குள் ‘அகதிகள்’ அனுமதிக்கப்படும் எண்ணிக்கை தடாலடியாக குறைப்பு

2020-21 ஆஸ்திரேலிய நிதியாண்டில் அந்நாட்டுக்குள் அகதிகளை அனுமதிக்கும் எண்ணிக்கை முந்தைய எண்ணிக்கையை விட 25 சதவீதம் குறைக்கப்பட்டு 13,750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு 18,750 அகதிகள் மனிதாபிமான...