April 27, 2024

Tag: 23. Oktober 2020

மகள் திருமணத்துக்கு 500 கோடி செலவழித்த கோடீஸ்வரர்! ஒரே கையெழுத்தால் இன்று தெருவுக்கு வந்த பரிதாபம்

பெரும் கோடீஸ்வரராக, தொழிலதிபர் லட்சுமி மிட்டல் உள்ள நிலையில் அவரின் சகோதரர் பிரமோத் மிட்டல் மிகவும் திவாலான மனிதராக லண்டன் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். பிரமோத் மிட்டல் தனது...

துயர் பகிர்தல் செல்வி றொசான் தேவபாலன் சரண்யா.

செல்வி றொசான் தேவபாலன் சரண்யா. யாழ் நெடுந்தீவு கிழக்கு பெனடிக்ற் அவர்களின் பூட்டியும்,லோகநாதன் நவமணி ஆகியோரின் பேத்தியும்,றொசான் தேவபாலன் சுகதா தம்பதிகளின் அன்பு மகளுமான சரண்யா சுகவீனம்...

நோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே ராபத் திலி ருந்து தப்பிய 10க்கு மேற்பட்டவர்கள்

முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரிவுக்குட்பட்ட ஒட்டிசுட்டான் பகுதியில் நோ யாளர் காவு வண்டியினை காட்டு யானை மோ தித்த ள்ளியு ள்ளது. நேற்று காலை இடம்பெற்ற இச்...

துயர் பகிர்தல் திருமதி செல்வராஜா ரதி

திருமதி செல்வராஜா ரதி தோற்றம்: 11 செப்டம்பர் 1964 - மறைவு: 21 அக்டோபர் 2020 யாழ். மல்லாகம் அளவாவோடையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Interlaken ஐ வதிவிடமாகவும்...

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக சமன் தர்சன பாண்டிகோரலவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது!

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக சமன் தர்சன பாண்டிகோரலவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1991ம் ஆண்டு கணக்காய்வாளர் திணைக்களத்தில் கணக்காய்வு பரீட்சகராக கடமையாற்றி இவர் 1997ம்...

ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி பயணித்த குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 88 பேர் கைது!

ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி பயணித்த குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 88 பேர் கைது! தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி பயணித்த குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்...

நல்லூர் ஆலய நிர்வாகத்தினரின் சுகாதார நடைமுறைஇறுக்கமாக பின்பற்றி ஆலய பூசை வழிபாடு!

நல்லூர் ஆலய நிர்வாகத்தினரின் முன்மாதிரியான செயற்பாடு சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக பின்பற்றி ஆலய பூசை வழிபாடு! தற்போது நாட்டில் கொரோணா தொற்று  அதிகரித்து வரும் நிலையில் வடக்கு...

துயர் பகிர்தல் நாகலிங்கம் பரமலிங்கம்

திரு நாகலிங்கம் பரமலிங்கம் (ஓய்வுபெற்ற- இ.போ.சபை லிகிதர்) தோற்றம்: 13 ஜூலை 1938 - மறைவு: 22 அக்டோபர் 2020 யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, நல்லூர்...

கொரோன தடுப்பூசி பரிசோதனையில் 28 வயது வாலிபர் பலி!

உலகை  மக்களை மிரட்டி வரும  கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுத்து நிறுத்த மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.  இங்கிலாந்து நாட்டிலும்,...

அந்தர்பல்டியடித்த முஸ்லீம் தரப்பு?

  அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்;.ஆனால் வடகிழக்கை மையப்படுத்திய தமிழ் தேசிய கட்சிகள் எதிர்த்து வாக்களித்தன. ஐக்கிய மக்கள்...

கொரேனாவா?கஞ்சாவா? கலங்கும் வடமராட்சி!

தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக கேரளா கஞ்சா கடத்தி வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணையின் பின்னர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை கடற்பரப்பில் வழமையான...

14வது மரணம்:வவுனியாவில் மேலும் இருவர்?

இலங்கையில் அடுத்த கொரோனா மரணம் அரங்கேறியுள்ளது. குளியாப்பிட்டியை சேர்ந்த 50 வயது பெண் ஒருவரே கொரனாவால் மரணம் அடைந்துள்ளார். இவரது மரணம் இலங்கையில் கொரோனா தொற்றினால் அரங்கேறிய...

மேல்நீதிமன்ற நீதிபதி வீடு முன் கொள்ளை?

  யாழ் கச்சேரி நல்லுார் வீதியில் அமைந்துள்ள மேல்நீதிமன்ற நீதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்திற்கு முன்னுள்ள வேகத்தடை அருகில் வழிப்பறிக்கொள்ளை ஒன்று நேற்று(21)  மாலை இடம்பெற்றுள்ளது ,...

சிறப்பு உடையுடன் வரவழைக்கப்பட்ட ரிசாட் பதியுதீன்

காவற்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் இன்றைய நாடாளுமன்ற அமர்வுக்கு விசேட பாதுகாப்பு உடையுன் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.கொரோனா அச்சுறுத்தல் நிலைமையின்...

20வது திருத்தம்! சர்வாதிகாரத்தை அடிக்கல்!

தமிழ் மக்களின் போராட்டங்களை  இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் திட்டம் 20 இன் பின்னால் இருக்கிறது. எமக்கு இடையேயான கட்சி வேறுபாடுகளை மறந்து 20ஆவது  திருத்தம் நிறைவேற்றபப்டுவதை தடுக்கவேண்டும்...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.பாலச்சந்திரன் காலமானார்

வன்னி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.பாலச்சந்திரன் இன்று வியாழக்கிழமை மாரடைப்பால் காலமானார்.வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதிகாலை 2.30 மணியளவில் இவரின் உயிர் பிரிந்துள்ளது. 1994...

கைதான அதிகாரி ஈபிடிபியா?

கிளிநொச்சியில் பெண் பணியாளருக்கு பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டதாக கைதான அதிகாரி ஈபிடிபி ஆதரவாளர் என்ற பேரில் விசாரணைகளிற்கு அல்வா கொடுத்து வந்தமை அம்பலமாகியுள்ளது. கிளிநொச்சியில் செயற்பட்டுவரும் கல்வி...

தண்ணீர் குடித்தனர்:நீதிவான் பணிப்பில் கைது?

கடமையிலிருந்த போது, தண்ணீர் பருகிய பொலிஸ் அதிகாரியொருவருக்கும் சிவில் பாதுகாப்பு பெண் அதிகாரியொருவருக்கும் எதிராக, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்விருவரும் பாணந்​துறை நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு காவலரணில்...

இலங்கை முழுவதும் லொக்டவுண்?

இலங்கை மழுவதும் கொரோனா தொற்றை தடுக்க முழமையாக லொக்டவுணிற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆலோசனை வழங்கியுள்ளர்து இதனிடையே உடன் அமுலுக்கு வரும் வகையில் மட்டக்குளி, கிராண்ட்பாஸ், வெல்லம்பிட்டிய,...

வேலை வாய்ப்பில் புறக்கணிப்பு:சிறீதரன் கோபத்தில்!

ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பில் 234பேருக்கே வேலை வாய்ப்பை தமிழ் இளைஞர்களிற்கு வழங்கியுள்ளது கோத்தா அரசு. தமிழ் இளைஞர்கள் வேண்டுமென்றே இன ரீதியில் பழிவாங்கப்பட்டுள்ளமை மிகத்...

60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசியைப் போட்டது சீனா! அதிர்ச்சியில் உலகநாடுகள்!

சீனாவில் 4 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு, அவை பரிசோதனையின் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்த நிலையில்  இறுதிக்கட்ட சோதனையை முடிக்கும் முன்பாகவே சீனாவில் 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது....