April 28, 2024

Tag: 20. Oktober 2020

தென்மராட்சி வரணிப் பகுதியில் உள்ள விதைத்த வயல் வெளிகளில் கால்நடைகள்பிரதேச விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்

தென்மராட்சி வரணிப் பகுதியில் உள்ள விதைத்த வயல் வெளிகளில் கால்நடைகள் சென்று நெற்பயிர்களை நாசம் செய்வதாக பிரதேச விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர். வரணி மேற்கில் மேய்ச்சலுக்காக விடப்படும்...

குட்டித்தம்பி கிருஸ்ணகுமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 20.10.2020

லண்டனின் வாழ்ந்து வரும் குட்டித்தம்பி கிருஸ்ணகுமார் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் மனைவி ,பிள்ளை, மாமி உற்றார் உறவினர்கள் இணைந்து கொண்டாடுகின்றார்   இவர் இந்த ஆண்டுபோல் இனிவரும் ஆண்டுகளும்...

பிரதமர் போரிஸ் ஜோன்சன் இராஜினாமா?

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் அடுத்த ஆண்டு தனது பதவியை இராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பளத்தை...

யாழ்.வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் வெளியிட்ட தகவல்..!!

நாட்டில் கொரோனா நோய் பரம்பலை கட்டுப்படுத்த அதிகளவில் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில்...

தனிமைப்படுத்தப்பட்டார் அதிபர் மக்ரோனின் மனைவி!

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அவர்களின் மனைவி Brigitte Macron அவர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி கொரோனாத் தொற்றுடைய ஒருவரை...

அதிகரித்த கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை..!!

கட்டுநாயக்க வர்த்தக முதலீட்டு வலயத்தில் மேலும் 52பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த வலயத்திலுள்ள 15தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ்...

9 பேருக்கு கொரோனா ..!! எங்கு தெரியுமா ??

கொழும்பு துறைமுகத்திலுள்ள கப்பலில் இதுவரை 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில் 9 பேர் மட்டக்குளியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. மீதமுள்ளவர்கள் ராகம, மத்துகம, வெண்ணப்புவ, காலி,...

துயர் பகிர்தல் பொன்னையா முத்துக்கிருஷ்ணன்

யாழ்ப்பாணம் ,திருநெல்வேலி காளிகோவிலடியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்த, திரு.பொன்னையா முத்துக்கிருஷ்ணன் அவர்கள் 19/10/2020 நேற்றைய தினம் சிவபதமடைந்து விட்டார். இத் துயரச் செய்தியை உறவுகள் அனைவருக்கும்...

பிரான்ஸில் சடுதியாக அதிகரித்த உயிரிழப்பு! கடந்த 24 மணிநேர நிலவரம்!! (ஒக்.-19)

பிரான்ஸில் சடுதியாக அதிகரித்த உயிரிழப்பு! கடந்த 24 மணிநேர நிலவரம்!! (ஒக்.-19) பிரான்ஸில் கொரோனா தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் உள்ளதுடன், தற்போது உயிரிழப்புக்களும் மெல்ல மெல்ல அதிகரிக்கத்...

துயர் பகிர்வோம் – அமரர். திரு.சதாசிவம் சதானந்தம் (சிவா) 20/10/2020

  இலங்கையில் நெல்லியடியை பிறப்பிடமாகக் கொண்டவரும் இந்தியாவில் புதுச்சேரியை வாழ்விடமாகக் கொண்டிருந்தவருமான சதாசிவம் சதானந்தம் (சிவா) அவர்கள் (Scope of Knowledge எனும் ஆங்கில நூலாசிரியர், பாண்டிச்சேரி...

GTR தமிழ் வானொலி தனது நேரடி ஒலிபரப்பை 21.10.2020 மாலை 5 மணியில் இருந்து ஆரம்பமாகின்றது

GTR தமிழ் வானொலி தனது நேரடி ஒலிபரப்பை 21.10.2020 மாலை 5 மணியில் இருந்து ஆரம்பமாக உள்ளதாக  இதன் நிர்வாக இயக்குனர் இராஜசூரி அவர்கள் அறிவித்துள்ளார்

பொது நலத்தொண்டர் திரு திருமதி மோகன் அவர்களின் திருமணநாள்வாழ்த்து 20.10.2020

யேர்மனியில் வாழ்ந்துவரும் திரு திருமதி மோகன் அவர்களின் அவர்கள் 15. 10. 2020 இன்று தனது திருமணநாள் தனை பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர்...

பிறந்தநாள் வாழ்த்து யோகிதா அரவிந் (20.10.2020)

  யோகிதாஅரவிந் (20.10.2020) இன்று யேர்மனியில் தனது உறவுகளுடன் பிறந்த நாளைகொண்டாடுகின்றார், இவரை கணவன் அரவிந் அம்மம்மா, அப்பா, அம்மா, சகோதரிகள், மாமாமார், மாமிமார், சித்தப்பாமாருடன், சித்திமாருடன்,...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி பத்மா- தில்லைச்சிவம்(21.10.2020)

பரிசில் வாழ்ந்து திருமதி பத்மா- தில்லைச்சிவம்(20.10.20)இன்று தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரைகணவன்,பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் இணைந்து வாழ்த்துகின்றார்கள்   இவர் இந்த ஆண்டுபோல் இனிவரும் ஆண்டுகளும்...

தமிழர்களை மதிக்கக சேதுபதி! முரளிக்கு நன்றி வணக்கம்!

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில்  விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமானதிலிருந்து தமிழகத்தில் பெரும் சர்ச்சை உருவானது. அதிலிருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் என்று அரசியல்...

கொரோனாவை விரட்ட காற்றோட்டத்தை மேம்படுத்துகிறது யேர்மனி

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பொது கட்டிடங்களில் காற்றோட்டம் அமைப்புகளை மேம்படுத்த ஜேர்மன் அரசாங்கம் €500m யூரோக்களை (£452மி, $4888மி) முதலீடு செய்கிறது.குறிப்பாக பொது அலுவலகங்கள், அருங்காட்சியகங்கள், தியேட்டர்கள்,...

பெல்ஜியத்தில் 4 வாரங்கள் பார்கள் உணவகங்களுக்குப் பூட்டு!

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பெல்ஜியத்தில் விதிமுறைகள் இறுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சுகாதார அமைச்சர் பிராங்க் வாண்டன்ப்ரூக் எச்சரித்துள்ளார்.கொரோனாபரவலைத் தடுக்க புதிய நடவடிக்கைகள் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தன. அனைத்து...

20வதில் திருத்தமாம்

  இன்றும் நாளையும் விவாதத்துக்கு எடுத்துகொள்ளவிருக்கும் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தில், இன்னும் 3 திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார...

பிரான்சில் தேடுதலுக்கு உள்ளாகும் இஸ்லாமியத் தீவிரவாதிகள் வீடுகள்!

நபிகள் நாயகத்தின் சர்ச்சைக்குரிய கார்ட்டூன்களை அவரது மாணவர்களுக்குக் காட்டிய ஆசிரியரின் தலை துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகத்திற்குரிய டஜன் கணக்கான இஸ்லாமிய தீவிரவாதிகளின் வீடுகளில் பிரெஞ்சு காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.விசாரிக்கப்பட்டவர்களில்...

13:ஆளுநருக்கு அறிவுரை:ஆனால் அவர் கேட்கமாட்டார்?

முதலமைச்சரும் எனைய அமைச்சர்களும் ஆளுநருக்கு “உதவவும், அறிவுரை வழங்கவும்”  முடியும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஆளுநர் அவற்றிற்குக் கட்டுப்படத் தேவை இல்லை. ஆளுநரிடந்தான் உண்மையான அதிகாரம்...

கிளிநொச்சியில் 400 கட்டில்கள் தயார்?

கொரோனா சிகிச்சையளிக்க கிளிநொச்சியில் 400 கட்டில்களுடன் வைத்தியசாலை தயார் செய்யப்பட்டுள்ளது.அதேபோன்றே வடமராட்சி கிழக்கின் மருதங்கேணி வைத்தியசாலையும் கொரோனா சிகிச்சை வைத்தியசாலையாக மாற்றப்படுகின்றது. இதனிடையே யாழ். மாவட்டத்தில் தற்போது...

ரிசாத் பதியூனின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீனை எதிர்வரும் 27 வரை விளக்கமறியல் வைக்குமாறு வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தவிட்டுள்ளார்.அத்துடன் ரிஷாட் பதியூதீயுனுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் என்ற...